tag:blogger.com,1999:blog-21705308.post1073401957261344491..comments2024-03-27T00:31:37.820-07:00Comments on - சுவனப்பிரியன்: சாதியைப் பேணிக்காப்பதே ஓர் இந்துவின் வாழ்க்கை இலட்சியம் - அம்பேத்கர்suvanappiriyanhttp://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-21705308.post-71076464930183172542015-09-24T08:29:45.438-07:002015-09-24T08:29:45.438-07:00நான் சொல்வது சமபொருளாதார வசதியும் சமூக அந்தஸ்துமுள...நான் சொல்வது சமபொருளாதார வசதியும் சமூக அந்தஸ்துமுள்ள இரண்டு ஹிந்துக்களுக்கு இடையே குறுக்கே நிற்பது மேல்ஜாதி கீழ்ஜாதி பிரச்னை.<br /><br />தீா்வுகள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றது. முஸ்லீம்கள் அனைவரும் சண்டை சச்சரவு இன்றி அன்பின் அவதாரங்களாக வாழ்ந்து கிழிக்கின்றாா்களா ? Dr.Anburajhttps://www.blogger.com/profile/01270213955930113961noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-19902823485901360592015-09-15T00:42:31.097-07:002015-09-15T00:42:31.097-07:00// முஸ்லீம் நாவீதன் மனளை L.K ஜவல்லா்ஸ் மகன திருமணம...// முஸ்லீம் நாவீதன் மனளை L.K ஜவல்லா்ஸ் மகன திருமணம் செய்வாரா ? //<br />---------------<br /><br />LKS அளவுக்கு காசு பணம் வசதியிருந்தால் நிச்சயமாக செய்வார். நீ தாழ்ந்த ஜாதி, நான் உயர்ந்த ஜாதியென சொல்லமாட்டார்.<br /><br />நான் சொல்வது சமபொருளாதார வசதியும் சமூக அந்தஸ்துமுள்ள இரண்டு ஹிந்துக்களுக்கு இடையே குறுக்கே நிற்பது மேல்ஜாதி கீழ்ஜாதி பிரச்னை. அதே இரண்டு ஹிந்துக்களும் இஸ்லாத்தை தழுவினால், இந்த முஹம்மத் அலி ஜின்னாnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-11800971410450382492015-09-14T21:50:46.887-07:002015-09-14T21:50:46.887-07:00
அவன் வேறு தொழிலுக்கு மாறிவிட்டால் திருமணம...<br /> அவன் வேறு தொழிலுக்கு மாறிவிட்டால் திருமணம் சாத்தியமே! இருப்பினும் ஒத்த மனபாிபாகமும் கல்வி கலாச்சாரத்தில் இணைந்து செல்லும் சுழலும் வேண்டும்.காயல்பட்டணத்து பெண்ணை வேறு ஊாில் திருமணம் செய்து கொடுக்க மாட்டாா்கள். பிற ஊா் முஸலீம்களும் திருமணம் செய்ய விரும்ப மாட்டாா்கள். என்ற நிலை உள்ளது தங்களுக்கு தொியும். முஸ்லீம் நாவீதன் மனளை L.K ஜவல்லா்ஸ் மகன திருமணம் செய்வாரா ? அப்படி எத்தனை திருமணம்Dr.Anburajhttps://www.blogger.com/profile/01270213955930113961noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-21771436020434266872015-09-12T20:17:43.631-07:002015-09-12T20:17:43.631-07:00.
இந்து மதத்தால் யாருமே வாழ முடியாது; அந்த மதமே ஓர....<br />இந்து மதத்தால் யாருமே வாழ முடியாது; அந்த மதமே ஓர் அழிவு மதம்.<br />.<br />இந்து மதத்தில் சமத்துவம் இல்லை. நான் ஒரு முறை காந்தியை சந்தித்தபோது, அவர் சொன்னார், ‘நான் சதுர்வர்ணத்தை நம்புகிறேன்.’ நான் சொன்னேன்: உங்களைப் போன்ற ‘மகாத்மா’க்கள்தான் சதுர்வர்ணத்தை நம்புகிறார்கள். ஆனால், இந்த சதுர்வர்ணம் என்பது என்ன? சதுர்வர்ணம் என்பது மேல் அல்லது கீழ் என்று உள்ளது. அது எங்கு தொடங்கி எங்கு முடிகிறது?UNMAIKALhttps://www.blogger.com/profile/14079258396999150015noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-51776862702996507572015-09-12T20:16:34.128-07:002015-09-12T20:16:34.128-07:00.
சகோதரிகளே! நீங்கள் தற்போது தழுவி நிற்கும் இந்தும....<br />சகோதரிகளே! நீங்கள் தற்போது தழுவி நிற்கும் இந்துமத வருணாசிரம தர்மப்படி நீங்கள் சூத்திரச்சிகள்; பார்ப்பனனின் தாசிகள் என்பவை முதலில் உணர்ந்து கொள்ளுங்கள். கடவுள்களுக்கும் நீங்கள்தாம் தாசிகள். எந்தக் கடவுளும் சூத்திரச்சிகளுடன்தான் லீலை செய்ததாகப் புராணக்கதைகள் கூறுகின்றனவே ஒழிய, எந்தக் கதையும் கடவுள் பார்ப்பனத்திகளோடு லீலை செய்ததாகக் கூறக் காணோம்.<br />.<br />கடவுள் அவதாரமெல்லாம் நம் பெண்களின்UNMAIKALhttps://www.blogger.com/profile/14079258396999150015noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-19207991943991824662015-09-12T20:14:27.420-07:002015-09-12T20:14:27.420-07:00.
இந்து மதத்தில் ஒழுக்கத்திற்கு இடம் ஏது?
.
குழந....<br /><br />இந்து மதத்தில் ஒழுக்கத்திற்கு இடம் ஏது?<br />.<br /><br />குழந்தையைப் பெற்றுக் கொள்வதற்காக உடல் முழுவதும் நெய்யைத் தடவிக் கொண்டு மற்ற ஆண்களுடன் புணரலாம் என்று இந்து மத சாத்திரம் கூறவில்லையா?<br />.<br /><br />இந்து மதக் கடவுளான சரஸ்வதியின் கதி என்ன? சரஸ்வதியின் அப்பனும் பிரம்மாதான், புருசனும் பிரம்மா தானே?<br />.<br /><br />குரு பத்தினியைக் கற்பழித்தான் சந்திரன் என்று சொல்லுவது எந்த UNMAIKALhttps://www.blogger.com/profile/14079258396999150015noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-9519771550763411422015-09-12T05:23:36.778-07:002015-09-12T05:23:36.778-07:00// ஆனால் ஜனநாயக மரபின் அடிப்படையில் ” அன்புணா்வு க...// ஆனால் ஜனநாயக மரபின் அடிப்படையில் ” அன்புணா்வு கொண்டு ” சமூக ஒருங்கிணைப்பைச் செய்து வந்ததன் வினைவுதான் இரத்தக்களறியற்ற இந்தியா உள்ளது. //<br />-----------------<br />நீ நாடார் ஜாதியை சேர்ந்தவன் என்கிறாய். உனது குடும்பத்தை சேர்ந்த ஒரு நாடார் பெண்ணுக்கும் மலம் அள்ளும் தோட்டி ஜாதியை சேர்ந்த ஒரு தலித் இளைஞனுக்கும் காதல் வந்துவிட்டால், நீ என்ன செய்வாய்?. அவர்களை வாழ்த்தி திருமணம் செய்து வைப்பாயா முஹம்மத் அலி ஜின்னாnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-16436564502438102992015-09-11T23:16:29.829-07:002015-09-11T23:16:29.829-07:00சாதி ஒழிப்பு சாதிகள் ஒருங்கிணைப்பு விசயத்தில் அமபே...சாதி ஒழிப்பு சாதிகள் ஒருங்கிணைப்பு விசயத்தில் அமபேத்தாின் ஈரேரா போன்றவா்களின் நடவடிக்கைகளையை நாம் நினைத்து அதுதான் வழி என்ற தவறாக நினைத்துக்கொண்டிருக்கின்றோம். புத்தா் தொண்டு அதற்கும் முன்னே ஆயிரம் ஆயிரம் சித்தா்களும் முனிவா்களும் பலவகையான மனபாிபாிபாகம் பெற்றிருந்த மக்கள் பிாிவுகளை ஒருங்கிணைக்கும் பணியை செய்து வருகிறாா்கள்.அதில் மிகவும் எச்சாிக்கையாக கையா்ண்ட விசயம் - எந்த ஒரு பிாிவும் தனி உாிமை Dr.Anburajhttps://www.blogger.com/profile/01270213955930113961noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-22963797055446220602015-09-11T01:05:21.080-07:002015-09-11T01:05:21.080-07:00அரபு நாடுகளில் ISIS எனும் அமைப்பின் மூலம் இஸ்ரேலிய...அரபு நாடுகளில் ISIS எனும் அமைப்பின் மூலம் இஸ்ரேலிய மொசாட் உள்நாட்டுக்கலவரத்தை கட்டவிழ்த்துவிட்டுள்ளது. சில பெரிய அரபுத்தலைகளும் விலைபோய்விட்டன என்பதை மறுக்கமுடியாது. அரபு நாடுகள் ஒரு மிகப்பெரிய இஸ்லாமிய அரசியல் எழுச்சியை எதிர்நோக்கியுள்ளன.<br /><br />1400 வருடங்களுக்கு முன்பு மெக்காவை விட்டு மதீனாவீல் அடைக்கலம் வாங்கினார் பெருமானார். 7 வருடங்களுக்குப் பிறகு, மெக்காவை கைப்பற்றி காபாவிலிருந்த 360 முஹம்மத் அலி ஜின்னாnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-12767898780900816212015-09-11T00:45:41.856-07:002015-09-11T00:45:41.856-07:005000 வருடங்களாக எந்த கொம்பனாலும் அசைக்க முடியாத ஆத...5000 வருடங்களாக எந்த கொம்பனாலும் அசைக்க முடியாத ஆதிக்கஜாதியை எப்படி மண்டியிட வைத்தார் அம்பேத்கர்?:<br /><br />“இட ஒதுக்கீடு தராவிட்டால், ஒட்டுமொத்தமாக இஸ்லாத்தை தழுவிவிடுவோம்” என காந்தியை பயமுறுத்தி 1932ல் பூனா ஒப்பந்தம் மூலம் தலித்துக்களுக்கான இட ஒதுக்கீட்டை அம்பேத்கர் வென்றார். அதற்கு பகிரமாக “நான் இஸ்லாத்தை தழுவமாட்டேன்” என பூனா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.<br /><br />ஆக ஆதிக்கஜாதியை முஹம்மத் அலி ஜின்னாnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-42097810502021713482015-09-10T21:51:49.100-07:002015-09-10T21:51:49.100-07:00தன் சாதியைப் பேணிக்காப்பதே ஓர் இந்துவின் வாழ்க்கை ...தன் சாதியைப் பேணிக்காப்பதே ஓர் இந்துவின் வாழ்க்கை இலட்சியம்; தன் சாதி என்பது ஒவ்வொரு இந்துவுக்கும் விலைமதிக்கவொண்ணாத பெரும் சொத்து; எப்பாடு பட்டாவது ஒவ்வொரு இந்துவும் அதைக் காப்பாற்றியேத் தீர வேண்டும்.<br /> தவறான கருத்து.பாபா சாகேப் அம்பேத்கா் ஒரு பாா்பன பெண்ணை திருமணம் செய்து கொண்டாரே? இது எப்படி சா்த்தியமானது ? இன்று பல தலீத் தலைவா்கள் பாா்பன பெண்களை திருமணம் செய்து கொண்டுள்ளாா்கள் ஏன் ? Dr.Anburajhttps://www.blogger.com/profile/01270213955930113961noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-26722922954675359622015-09-10T21:44:41.755-07:002015-09-10T21:44:41.755-07:00நான் ஒரு இந்துன்னு ஒத்துக்கிட்டேன்னா நான் சூத்திரன...<b>நான் ஒரு இந்துன்னு ஒத்துக்கிட்டேன்னா நான் சூத்திரன்னு ஒத்துக்கத் தானே வேணும்! அது மாத்திரமல்ல, மற்ற சாஸ்திர சம்பிரதாயங்களை ஒத்துக்கிட்டா, கடவுளை ஒத்துக்கிட்டா கடவுள் சொன்னார் என்பதற்கெல்லாம் நாம் கட்டுப்பட்டுத்தானே ஆகணும்! சாஸ்திரம் என்ன சொல்கிறது என்பதற்கு நாம் கட்டுப்பட்டுத்தானே ஆகணும்! யாரடா சொன்னா, உன்னைத் தேவடியா மகன்னு, சூத்திரன்னு சொன்னா? கிருஷ்ணன் சொன்னான்! எங்கடா சொன்னான்? கீதையிலே UNMAIKALhttps://www.blogger.com/profile/14079258396999150015noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-48854859010615277912015-09-10T07:50:02.839-07:002015-09-10T07:50:02.839-07:00நீங்கள் எவ்வளவு வகுப்பு எடுத்தாலும், ஹிந்து எனும் ...நீங்கள் எவ்வளவு வகுப்பு எடுத்தாலும், ஹிந்து எனும் ஜாதி சாக்கடையிலிருக்கும்வரை தலித் எனும் பிறவி இழிவு உங்களை விட்டு எந்த ஜென்மத்திலும் நீங்காது.<br /><br />அம்பேத்கரால், அவருடைய மஹார் ஜாதியை ஒழிக்கமுடிந்ததா?. இப்பொழுது ஆதிக்கஜாதி பட்டேல், ஜாட் ஆகியோரும் பாப்பானுடன் சேர்ந்து கொண்டு இடஒதுக்கீடு கேட்டு மிகப்பெரிய போரை அமைதியாக கட்டவிழ்த்து விட்டுள்ளனர். ஜாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டை ஒழித்து முஹம்மத் அலி ஜின்னாnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-16177775199494110442015-09-10T07:49:10.298-07:002015-09-10T07:49:10.298-07:00தலித் எனும் பாதாளசாக்கடையிலிருந்து வெளியேற இஸ்லாத்...தலித் எனும் பாதாளசாக்கடையிலிருந்து வெளியேற இஸ்லாத்தை தழுவு. திருக்குரானை எடு. பள்ளிவாசலுக்கு செல். இமாமாக முன்னின்று தொழுகையை நடத்து. வன்முறை தானாக மறைந்துவிடும்.<br /><br />வன்னியரும் தேவரும் உன்னைக்கண்டால், வாங்க பாய் உக்காருங்க பாய் என மரியாதை தருவர். இல்லாவிட்டால், உதைவாங்கி சாவு.<br />முஹம்மத் அலி ஜின்னாnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-54356034865165896592015-09-10T07:48:45.132-07:002015-09-10T07:48:45.132-07:00“வன்கொடுமைகளின் பின்னனி என்ன?” என்பதைவிட “வன்கொடும...“வன்கொடுமைகளின் பின்னனி என்ன?” என்பதைவிட “வன்கொடுமைகளை தடுத்து நிறுத்துவதெப்படி?” என ஏன் தலித் தலைவர்கள் கேட்பதில்லை, சிந்திப்பதில்லை?<br /><br />ஜாதிசாக்கடையிலேயே தலித்துக்களை வைத்து, தங்களுடைய ஓட்டுவங்கியை பாதுகாப்பதே தலித் தலைவர்களின் நோக்கம். பின்கதவு வழியாக அய்யா அம்மாக்களின் காலில் விழுந்து “ஒங்களுக்கு நான் நன்றியுள்ள நாயா ஏழேழு ஜென்மத்துக்கும் இருப்பேனுங்க அம்மா, அய்யா. நம்ம பங்க தனியா முஹம்மத் அலி ஜின்னாnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-46186354543234687412015-09-10T07:48:16.043-07:002015-09-10T07:48:16.043-07:00தலித் தலைவர்களுக்கு நான் வைக்கும் கேள்விகள்:
1. த...தலித் தலைவர்களுக்கு நான் வைக்கும் கேள்விகள்:<br /><br />1. தலித்துக்கள் பௌத்தத்தை தழுவிவிட்டால், “பள்ளன் பறையன் சக்கிலியன் சண்டாளன் அனைவரும் சரிசமம்” என ஆகிவிடுமா?. 2500 தலித்ஜாதிகள் ஒழிந்துவிடுமா?. தலித்துக்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து “ஜாதிகள் இல்லையடி பாப்பா” பாட்டு பாடி கும்மியடிப்பார்களா?<br /><br />2. தலித்துக்கள் பௌத்தத்தை தழுவிவிட்டால், வன்னியர் பெண்ணை காதலித்து கல்யாணம் செய்ய முடியுமா முஹம்மத் அலி ஜின்னாnoreply@blogger.com