tag:blogger.com,1999:blog-21705308.post114457920433415411..comments2024-03-27T00:31:37.820-07:00Comments on - சுவனப்பிரியன்: வேறு கிரகங்களில் மனிதன் வாழ முடியுமா?suvanappiriyanhttp://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-21705308.post-1146125383412857972006-04-27T01:09:00.000-07:002006-04-27T01:09:00.000-07:00சுவனப்பிரியன் மீண்டும் ஒரு அருமையான பதிவு கொடுத்து...சுவனப்பிரியன் மீண்டும் ஒரு அருமையான பதிவு கொடுத்துள்ளீர்கள். மேலும் பின்னூட்டமிட்ட சிலர் உங்களின் வாதமாகிய //எழுதப் படிக்கத் தெரியாத முஹம்மது நபிக்கு 'இதில் தான் வாழ்வீர்கள்' என்று எவ்வாறு அடித்துக் கூற முடியும்? எல்லாக் கோள்களையும் படைத்த இறைவனால் மட்டுமே அன்றைய நிலையில் இதனைக் கூற முடியும். எனவே இந்த வசனமும் இது இறைவனின் சொல்தான் என்பதை நிரூபிக்கும் சான்றாக உள்ளது.// என்பதை புரிந்து கொள்ளவில்லைநல்லடியார்https://www.blogger.com/profile/13415231442849528185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-1145812095229019482006-04-23T10:08:00.000-07:002006-04-23T10:08:00.000-07:00திரு சிவ பாலன்!உண்மைதான்! அவரவர் மதத்தில் உள்ள நல்...திரு சிவ பாலன்!<BR/><BR/>உண்மைதான்! அவரவர் மதத்தில் உள்ள நல்லவைகளை எடுத்து மற்ற மத்தவர்களையும் அரவணைத்து சென்றால் ஒரு குழப்பமும் இல்லையே! இதை அரசியல் வாதிகளும், அனைத்து மத தீவிரவாதிகளும் உணர வேண்டும். உணர்வார்களா?suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-1145812032704947442006-04-23T10:07:00.000-07:002006-04-23T10:07:00.000-07:00திரு விஆர்டிடிபி!விஞ்ஞானிகள் சிந்திக்கட்டும்! அதை ...திரு விஆர்டிடிபி!<BR/><BR/>விஞ்ஞானிகள் சிந்திக்கட்டும்! அதை இஸ்லாம் வரவேற்கிறது. எந்த ஒரு செலவும் இல்லாமல் தண்ணீரும் காற்றும் இன்ன பிற வசதிகளும் பூமியில் இருக்க, யார்தான் இத்தனை ஏற்பாடுகளை செய்து கொண்டு நிரந்தரமாக நிலவில் தங்கியிருக்க முடியும்? கோடீஸ்வரர்களுக்கு வேண்டுமானால் சாத்தியப் படலாம்.அதுவும் பரிசீலனையில் தான் இருக்கிறது.நடுத்தர வர்க்கமான நானும் நீங்களும் சென்று நிரந்தரமாக தங்க முடியுமா?suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-1145641024653658532006-04-21T10:37:00.000-07:002006-04-21T10:37:00.000-07:00Mr.சுவனப்பிரியன்,I am an atheist.My opinion is, ta...Mr.சுவனப்பிரியன்,<BR/><BR/>I am an atheist.<BR/><BR/>My opinion is, take whatever is good from " the Quran (குர்ஆன்), the Bible, the Bhagavat Gita" to lead a peaceful life. <BR/><BR/>All things, which we see, are man made except the nature.Sivabalanhttps://www.blogger.com/profile/06359192272557538408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-1145631035740875082006-04-21T07:50:00.000-07:002006-04-21T07:50:00.000-07:00நிலவுக்கு சென்று தங்குவதற்கான ஏற்பாடுகள் நடந்து வந...நிலவுக்கு சென்று தங்குவதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தாலும், அது நிரந்தரமல்லவே! பூமியிலிருந்து கொண்டு போன ஆக்சிஜன்,தண்ணீர்,உணவு முதலியவை தீர்ந்த பின் பூமியிலிருந்து தான் அவைகள் திரும்பவும் அனுப்பப் பட வேண்டும். எனவே குர்ஆன் சொல்வது போல் நிரந்தர தங்குமிடம் பூமியே!<BR/><BR/>அடுத்து மனிதனை சிந்திக்கச் சொல்கிறது குர்ஆன். அதன்படி அய்ரோப்பியர்கள் சிந்தித்தார்கள். கஷ்டப் பட்டார்கள். அதன் பலனை suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-1145024464825680152006-04-14T07:21:00.000-07:002006-04-14T07:21:00.000-07:00திரு தெக்கிட்டான்!மாற்றுக் கருத்துக்கள் எது இருந்த...திரு தெக்கிட்டான்!<BR/><BR/>மாற்றுக் கருத்துக்கள் எது இருந்தாலும் அது யார் சொன்னாலும் மதிப்பளிப்பவன் நான். அதை ஆராய்ந்து அதில் உள்ள உண்மைகளை எடுத்துக் கொள்பவன். முன்னோர்கள் சொன்னதை கண்ணை மூடிக் கொண்டு பின் பற்றாமல் நம் அறிவுக்கு எட்டியதைத் தான் நம்மால் எடத்துக் கொள்ள முடியும். அதைத் தான் நானும் செய்து வருகிறேன்.suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-1144588045622592992006-04-09T06:07:00.000-07:002006-04-09T06:07:00.000-07:00ப்ரியன், நீங்கள் விசயங்களை அறிவு சார்ந்து பகிர்ந்த...ப்ரியன், நீங்கள் விசயங்களை அறிவு சார்ந்து பகிர்ந்துகொள்வதில் ஆர்வமுடன் இருப்பதாக இருந்தால் இங்கு நிறைய விசயங்கள் பரிமாறிக்கொள்லாம். ஆனால், தீர்க்கமான ஒரு மனதுடன் வைக்கும் எவைக்கும் பதிலளிப்பது ஆழ்ந்து வடித்த மடலை எழுதி முடித்தவுடன் குப்பைக் கூடையில் கசக்கி போட்டுவிடுதற்க்கு சமம்தான் உங்களுக்கு அளிக்கும் பதில்களும் என தோன்றச் செய்கிறது.<BR/><BR/>முதலில் பரிணாமம் ஒத்த கொள்கையில் மதத்தின் பால் Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.com