tag:blogger.com,1999:blog-21705308.post116644160999289752..comments2024-03-27T00:31:37.820-07:00Comments on - சுவனப்பிரியன்: விதியை நம்பியதால் கிடைக்கும் பயன்களைsuvanappiriyanhttp://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-21705308.post-1168245050323615372007-01-08T00:30:00.000-08:002007-01-08T00:30:00.000-08:00அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள். ஒரு...அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள். <BR/><BR/> ஒரு பறவை தன் கூட்டிலிருந்து வெறும் வயிற்றுடன் தான் செல்கிறது. ஆனால் திரும்பி வரும்போது தன் வயிறு நிரம்பி வருகிறது என்றார்கள். <BR/> இந்த ஹதீஸில் விதியைப் பற்றிய சிறந்த பாடம் நமக்கு உண்டு. விதி என்ற இருக்கிறது என்பது அல்லாஹ் இருக்கிறான் என்பதற்கு ஓர் ஆதாரமாகும்.<BR/> கருமுர்த்தி போன்றோருடைய பின்னூட்டத்தை புறக்கணிப்பது தான் அறிவுடைமை. Sirajudeenhttps://www.blogger.com/profile/01855803861703640733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-1166678551431536612006-12-20T21:22:00.000-08:002006-12-20T21:22:00.000-08:00Mr Raja!Thanks for your comments.Mr Raja!<BR/><BR/>Thanks for your comments.suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-1166518429101849152006-12-19T00:53:00.000-08:002006-12-19T00:53:00.000-08:00//விதியை நம்பி வீட்டிலிருந்தால் பட்டினி கிடந்தே இற...//விதியை நம்பி வீட்டிலிருந்தால் பட்டினி கிடந்தே இறந்து விடுவோம். கடவுளும் வரமாட்டார், மதமும் காப்பாற்றாது.// <BR/><BR/>உண்மை தான் மாயாவி.<BR/>'அறிவு' பெற்றது வீட்டில் கிடப்பதற்கல்ல!<BR/><BR/>இதே சுவனப்பிரியனின் பழைய பதிவு ஒன்றில் நானளித்த பின்னூட்டம் ஞாபகம் வருதே! ஞாபகம் வருதே!<BR/><BR/>சாலையின் குறுக்கே கவனக்குறைவாகச் சென்று விபத்தில் அடிபட்டுவிட்டு 'எல்லாம் எந்தலைவிதி' என்று புலம்பக்கூடாது. வாசகன்https://www.blogger.com/profile/15685180722073483960noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-1166513874607151072006-12-18T23:37:00.000-08:002006-12-18T23:37:00.000-08:00Thanks for comments Mr Sultan and Mr Mayavi.Thanks for comments Mr Sultan and Mr Mayavi.suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-1166513811708773792006-12-18T23:36:00.000-08:002006-12-18T23:36:00.000-08:00Moorthy!//நீங்க வைக்கற குண்டுகளுக்கு சாகனும்னு எங்...Moorthy!<BR/><BR/>//நீங்க வைக்கற குண்டுகளுக்கு சாகனும்னு எங்களுக்கு தலையெழுத்துதான் , ஒத்துக்கறோம் சார் //<BR/>Mr Moorthy! Are you joking?suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-1166451613688802432006-12-18T06:20:00.000-08:002006-12-18T06:20:00.000-08:00கடவுள் ஒரு நம்பிக்கை அதற்க்கு மதம் ஒரு வழிகாட்டி. ...கடவுள் ஒரு நம்பிக்கை அதற்க்கு மதம் ஒரு வழிகாட்டி. <BR/><BR/>எந்த மதமாயிருந்தாலும் எந்தக் கடவுளாயிருந்தாலும் இதுதான் உண்மை.<BR/><BR/>விதியை நம்பி வீட்டிலிருந்தால் பட்டினி கிடந்தே இறந்து விடுவோம். கடவுளும் வரமாட்டார், மதமும் காப்பாற்றாது.மாயாவிhttps://www.blogger.com/profile/12604251942955148397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-1166448574254114812006-12-18T05:29:00.000-08:002006-12-18T05:29:00.000-08:00நீங்க வைக்கற குண்டுகளுக்கு சாகனும்னு எங்களுக்கு தல...நீங்க வைக்கற குண்டுகளுக்கு சாகனும்னு எங்களுக்கு தலையெழுத்துதான் , ஒத்துக்கறோம் சார்கரு.மூர்த்திhttps://www.blogger.com/profile/15144757901590211760noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-1166446894146308782006-12-18T05:01:00.000-08:002006-12-18T05:01:00.000-08:00பி. ஜெய்னுல்லாபிதீன் வழங்கிய சிறந்த கருத்துக்களில்...பி. ஜெய்னுல்லாபிதீன் வழங்கிய சிறந்த கருத்துக்களில் விதியைப் பற்றிய விளக்கம் மிகச் சிறந்தது.<BR/><BR/>இதைத்தான்<BR/>''அமெரிக்காவில் எந்தந் தப்பும் செய்யாத ஒருவன் பணிநீக்கம் செய்யப்பட்டு மேலதிகாரியால் பழி வாங்கப்பட்டான். அவன் மேலதிகாரியாக இருந்ததால் அவன் கீழ் பணிபுரிந்த சிலரும் அவன் பணி நீக்கத்தில் உதவி புரிந்தோராயினர். பணி நீக்கம் செய்யப்பட்டவன் வீட்டுக்குப் போனான். தவறேதும் செய்யாத தனக்கு கிடைத்தAnonymoushttps://www.blogger.com/profile/02533713155036746645noreply@blogger.com