tag:blogger.com,1999:blog-21705308.post1344715240941707351..comments2024-03-27T00:31:37.820-07:00Comments on - சுவனப்பிரியன்: முத்தலாக் பற்றி சாருஹாஸன்....suvanappiriyanhttp://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-21705308.post-63368229548565842272019-01-24T01:33:51.408-08:002019-01-24T01:33:51.408-08:00தான் குலா செய்தது தவறு என்று தெரிந்து குலா செய்த க...தான் குலா செய்தது தவறு என்று தெரிந்து குலா செய்த கணவனுடன் சேர்ந்து வாழ விரும்பினால் அந்தக் கணவனும் சம்மதித்தால் இருவரும் முறைப்படி மீண்டும் திருமணம் செய்து கொள்ளலாம். <br />அப்படியா. குலா கொடுத்தால் மீண்டும் கணவனுடன் வாழ விரும்பினால் -நிக்கா ஹலால் தேவையின்றி சோ்ந்து வாழலாம். இது சரிதான்.<br />---------------------------------------------------------------------------------<br />ஆண்மகன் முத்தலாக்Dr.Anburajhttps://www.blogger.com/profile/01270213955930113961noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-46722437048196804042019-01-24T01:29:39.901-08:002019-01-24T01:29:39.901-08:00ஒரு பெண்ணுக்கு கணவனைப் பிடிக்காவிட்டால் அவள் சமுதா...ஒரு பெண்ணுக்கு கணவனைப் பிடிக்காவிட்டால் அவள் சமுதாயத் தலைவரிடம் முறையிட வேண்டும். அந்தத் தலைவர் அவள் கணவனிடமிருந்து பெற்றிருந்த மஹர் தொகையைத் திரும்பக் கொடுக்குமாறும் அந்த மஹர் தொகையை கணவன் பெற்றுக் கொண்டு மனைவியை விட்டு விலகுமாறு கணவனுக்கு கட்டளையிட வேண்டும். திருமணத்தையும் இரத்துச் செய்ய வேண்டும் என்பதை இந்தச் செய்தியிலிருந்து அறியலாம்.<br />சரிதான்.இதே நிலை ஒரு ஆணுக்கும் ஏற்படலாம் அல்லவா . Dr.Anburajhttps://www.blogger.com/profile/01270213955930113961noreply@blogger.com