tag:blogger.com,1999:blog-21705308.post1494399181691725694..comments2024-03-27T00:31:37.820-07:00Comments on - சுவனப்பிரியன்: தாயைப் போல பூமியின் அரவணைப்பு! suvanappiriyanhttp://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-21705308.post-51837574564328284852014-12-25T22:54:01.621-08:002014-12-25T22:54:01.621-08:00ஏனுங்க அண்ணா, உண்மைய சொன்ன வெளியிட மாட்டீங்களா. இத...ஏனுங்க அண்ணா, உண்மைய சொன்ன வெளியிட மாட்டீங்களா. இதுவே தெரியுதே உங்க குரானோட லட்சணம். இத பரப்ப தான் துடிச்சிட்டு இருக்கீங்களாAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-691139551251753582014-12-25T22:52:38.232-08:002014-12-25T22:52:38.232-08:00பாவம் நியுட்டன் இப்போது இருந்திருந்தால் நொந்து போய...பாவம் நியுட்டன் இப்போது இருந்திருந்தால் நொந்து போயிருப்பார். எங்களுக்கெல்லாம் பூமியை பற்றி சிறுவயதில் இருந்தே "பூமி தாய் " என்று தான் சொல்லி வந்திருக்கிறார்கள். எம் முன்னோரும் பூமியை தாயாக தான் பார்த்தனர். ஆனால் அவர்களுக்கு இப்படி எல்லாம் தோணலியே. ஜஸ்ட் மிஸ்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-40192507716129397252014-12-25T17:09:10.192-08:002014-12-25T17:09:10.192-08:00என்னங்க சுவன அண்ணே, இவ்ளோ பெரிய அறிவியல் குரான்ல...என்னங்க சுவன அண்ணே, இவ்ளோ பெரிய அறிவியல் குரான்ல இருக்கு இத்தன நாள் எங்களுக்கு தெரியாம போச்சே. நீங்க இத கல்லுல செதுக்கி ஊர் ஊருக்கு வச்சீசங்கண்ணா வருங்கால சந்நிதிகள் இத படிச்சி குரானையும் படிச்சி நியூட்டனை விட பெரிய விஞ்ஞானிகளிளா வருவாங்க. உங்க மதத்துக்கும், அலை போல, புயல் போல, நீங்க திணறும் அளவுக்கு ஓடி வருவாங்க. எம்மாடி, எம்மாம் பெரிய அறிவியலு. Anonymousnoreply@blogger.com