tag:blogger.com,1999:blog-21705308.post1553923700880851572..comments2024-03-27T00:31:37.820-07:00Comments on - சுவனப்பிரியன்: கோயில் கட்டிய முஸ்லிம்கள்- நோன்பு திறக்க அழைத்த இந்துக்கள்!suvanappiriyanhttp://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-21705308.post-58840519315654455362017-06-19T02:08:47.277-07:002017-06-19T02:08:47.277-07:00முஸ்லீம்கள் தங்களுது குழந்தைக்கு
மணிமேகலை
என்ற...முஸ்லீம்கள் தங்களுது குழந்தைக்கு<br /><br /> மணிமேகலை <br /><br />என்ற இந்தியப் பெயரை வைப்பாா்களா ? ஏன் வைக்க மாட்டேன் என்று பிடிவாதமாக வாழ்கின்றீா்கள்.அரேபிய அடிமைத்தனம்.என்னிடம் பெண் குழந்தைக்கு பெயா் வைக்கச் சொன்னால் ” எனது முதல் தோ்வு மணிமேகலை” தான்.Dr.Anburajhttps://www.blogger.com/profile/01270213955930113961noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-11779405206734778962017-06-18T00:40:39.812-07:002017-06-18T00:40:39.812-07:00சுருதி, சிந்தனை, பாவனை, தரிசனம் என்ற நான்கையும் அட...சுருதி, சிந்தனை, பாவனை, தரிசனம் என்ற நான்கையும் அடைந்து மயக்கத்தை ஒழிக்கவேண்டும். சுருதி தக்க அறவுரைகளைக் கேட்டல் என்றால் சிந்தனை அவற்றைப் பற்றிச் சதா காலமமும் நினைப்பது என்றும் பாவனை என்பது அந்த அறவழிகளில் ஒழுகுதல் என்றால் இந்த மூன்றின் வழியாக அடையப்போகும் மெய்மை நிலை தரிசனமாகும்.”<br /><br />மேற்சொன்ன நான்கு வகையான நெறிகளின் வழியே நடந்து மனத்தில் உள்ள இருள் நீங்கப் பெறவேண்டும். எவ்வித முன்பின் Dr.Anburajhttps://www.blogger.com/profile/01270213955930113961noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-88338492436159962532017-06-18T00:40:09.054-07:002017-06-18T00:40:09.054-07:00உணர்ச்சியில் தொடங்கி, கையாறுவரையில் உள்ள பதின்மூன்...உணர்ச்சியில் தொடங்கி, கையாறுவரையில் உள்ள பதின்மூன்றையும் தன்னிடம் கொண்டுள்ள பிறப்பே இங்கு துன்பம் என்று கருதப்படும் உண்மை தோற்றமாகும். இந்தப் பிறவித் துன்பத்திற்குக் காரணங்களாக அமைபவை. அறியாமையும், கருமமும், வேட்கையும், புலன்கள்வழியில் சென்று ஏற்படும் பற்றும், அந்தக் கருமத் தொகுதிகளுமாகும். எனவே பிறப்பும் கரும வினைகளும் துன்பம் என்றால் துன்பமில்லாத நிலை ஒன்று இருக்கவேண்டுமல்லவா? அந்த நிலைதான் Dr.Anburajhttps://www.blogger.com/profile/01270213955930113961noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-82216135879854603062017-06-18T00:39:47.258-07:002017-06-18T00:39:47.258-07:00பிறப்பு எனப்படும் நிதானத்தை இப்போது பார்ப்போம். செ...பிறப்பு எனப்படும் நிதானத்தை இப்போது பார்ப்போம். செய்த வினைகளின் பலன்களுக்கு ஏற்ப முன்னும் பின்னுமாய் உள்ள நிதானங்களுடன் மனமும் சேர்ந்து வினைகளின் பயன்களுக்குகேற்ப பலவகைப் பிறவிகளில் தோன்றுவதாகும். பிணி என்ற நிதானம் ஏனைய நிதானங்களுடன் இனைந்து உடலின் இயல்பு நிலை மாறி துன்பம் கொள்வதாகும். மூப்பு என்று சொல்லப்படுவது இறக்கும் வரையில் வந்து தாக்கும் நிலையாமயினால் உடல் தளர்வதாகும். சாக்காடு என்பது Dr.Anburajhttps://www.blogger.com/profile/01270213955930113961noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-29967042557908953582017-06-18T00:39:25.716-07:002017-06-18T00:39:25.716-07:00மேல் உலகம், கீழ் உலகம், பாதாள உலகம் என்ற மூவுலகங்க...மேல் உலகம், கீழ் உலகம், பாதாள உலகம் என்ற மூவுலகங்களில் எண்ணிக்கையில் அடங்கா உயிரினங்கள் உள்ளன. இந்த உயிர்கள் ஆறு பிரிவினை உடையவை. மக்கள், தேவர், பிரமர், நரகர், விலங்கு, பேய் என்ற ஆறு பிரிவுகளே அவை. நல்வினை தீவினைகளுக்கு ஏற்ப மேற்சொன்ன ஆறு பிரிவில் ஒரு பிரிவில் உயிர்கள் பிறக்கும். செய்வினைப் பயனாகிய கருமபலன் எய்தும்போது மனதில் பேரின்பமும், கவலையும் வினைப்பயனுக்கு ஏற்றவாறு தோன்றும்.<br /><br />“Dr.Anburajhttps://www.blogger.com/profile/01270213955930113961noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-23265809162723985462017-06-18T00:38:59.588-07:002017-06-18T00:38:59.588-07:00நான்குவகை உண்மைப் பொருள்களுக்கு அடித்தளமாக விளங்கி...நான்குவகை உண்மைப் பொருள்களுக்கு அடித்தளமாக விளங்கி, ஐந்துவகை இந்திரியங்கள் தோன்றக் காரணமாகவும், மெய்மை உணர்விற்குரிய ஆறுவகை வழக்குகளுக்கு முகாந்திரமாகி, நான்குவகை நயங்களால் பயன்கள் எய்தி, நான்கு வகையான கேள்வி-பதில்களைக் கொண்டு, சுயம்புவாகத் தோன்றி, முடிவில்லாததாகி, நிகழ்ந்துகொண்டே இருப்பதாய், தோற்றுவிப்பவர் இன்மையால் தோன்றாப் பொருளாகி, யான் எனது என்ற செருக்கற்றதாகி, சென்றது, வந்தது என்ற Dr.Anburajhttps://www.blogger.com/profile/01270213955930113961noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-38255854768058729922017-06-18T00:37:57.162-07:002017-06-18T00:37:57.162-07:00முகப்பு » இலக்கியம், தொடர்
பவத்திறமறுகெனப் பாவைநோற...முகப்பு » இலக்கியம், தொடர்<br />பவத்திறமறுகெனப் பாவைநோற்ற காதை – மணிமேகலை 31<br />June 18, 2017<br />- சத்தியப்பிரியன் <br /><br />மணிமேகலை மௌனத்தில் ஆழ்ந்திருந்தாள். இதுவரையில் அவள் வாழ்ந்த வாழ்வின் நெடிய பயணம் அவள் சிந்தையில் நிழலாடியது. முற்பிறப்பினை அறியும் திறன் அனைவருக்கும் அமைவதில்லை. ஆனால் தனக்குத் தன்னுடைய முந்தைய பிறவியின் நிழலின் அசைவு தெரிந்திருக்கிறது. பிறவிகள் தோறும் ஜீவன் Dr.Anburajhttps://www.blogger.com/profile/01270213955930113961noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-39884989550327714312017-06-18T00:33:28.517-07:002017-06-18T00:33:28.517-07:00“மேலே கூறியவற்றில் தொகை என்பது பல்வகை உயிரணுக்களின...“மேலே கூறியவற்றில் தொகை என்பது பல்வகை உயிரணுக்களின் தொகுப்பினை உடல் என்றும், பல்லாயிரம் கோடி நீர்த்துளிகளை வெள்ளம் என்றும், பல ஊர்களின் தொகுப்பை நாடு என்று கூறுவதாகும். இதனை மேலும் விளக்குவது என்றால் விதை, அந்த விதையிலிருந்து வெளியில் வரும் முளை, பிறகு அந்த நாற்று வளர்ந்து பயிரானாலும் தனித் தனியாகக் குறிப்பிடாமல் மொத்தமாக நெல் என்று கூறுவது போலாகும். இயல்பு மிகுத்துரைத்தல் என்பது ஒரு பொருள் Dr.Anburajhttps://www.blogger.com/profile/01270213955930113961noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-3110791498737964632017-06-18T00:33:01.465-07:002017-06-18T00:33:01.465-07:00பேதமையை அடித்தளமாகக் கொண்டு செய்கை என்ற நிதானம் தோ...பேதமையை அடித்தளமாகக் கொண்டு செய்கை என்ற நிதானம் தோன்றும். அந்தச் செய்கையை அடிப்படையாகக் கொண்டு உணர்ச்சி தோன்றும். உணர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு அருவுரு என்ற நிதானமும், அந்த அருவுருவைக் கொண்டு வாயில் என்ற நிதானம் தோன்றும். வாயிலை அடிப்படையாகக் கொண்டு ஊறு என்ற நிதானமும், அந்த ஊற்றினைச் சார்பாகக் கொண்டு நுகர்ச்சியும், நுகர்ச்சியை அடித்தளமாகக் கொண்டு வேட்கையும், வேட்கையின் சார்பில் கருமத் Dr.Anburajhttps://www.blogger.com/profile/01270213955930113961noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-35781215062847031652017-06-18T00:32:15.699-07:002017-06-18T00:32:15.699-07:00நல்வினை என்றால் என்னவென்று பார்ப்போம். மேலேசொன்ன ப...நல்வினை என்றால் என்னவென்று பார்ப்போம். மேலேசொன்ன பத்து தீவினைகளைச் செய்யாமல் விடுவது நல்வினையாகும். அதற்கும்மேலாகச் சீலத்துடன் ஒழுகி, தானம்செய்வதில் முன்னின்று, மேன்மையான பிறப்பு என்று கருதப்படும் மனிதர், பிரமர், தேவர் ஆகிய மூன்று பிறப்புகளில் ஒன்றை அடைந்து தாம் செய்த நல்வினைப்பயன் காரணமாக இன்பத்தை அடைவர்.<br /><br />“அடுத்து உணர்வு என்ற நிதானத்தின் தன்மை குறித்து பார்ப்போம். ஒருவன் உறங்குகிறான்Dr.Anburajhttps://www.blogger.com/profile/01270213955930113961noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-24121731324386229762017-06-18T00:31:53.735-07:002017-06-18T00:31:53.735-07:00மேலும் தொடர்ந்தார்.
“இந்த நிதானம் நான்கு கண்டங்கள...மேலும் தொடர்ந்தார்.<br /><br />“இந்த நிதானம் நான்கு கண்டங்களை உடையது. அந்தக் கண்டங்கள் தம்முள் சேர்ந்து மூன்றுவித புணர்ச்சிகளாக விளங்கும். தோற்றம் மூன்று வகைப்படும். அந்தத் தோற்றம் உண்டாவதற்குரிய காலம் மூன்று வகைப்படும். வேட்கை, பற்று, பேதமை இவை மூன்றும் குற்றங்களாகும். பாவமும், செய்கையும் வினைகளாகும். மேற்கூறிய பனிரெண்டு நிதானங்களில் எஞ்சியுள்ள ஏழும் வினைகளின் பயன்களாகும். இதன் காரணமாகத் Dr.Anburajhttps://www.blogger.com/profile/01270213955930113961noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-21469212624254234622017-06-18T00:30:56.693-07:002017-06-18T00:30:56.693-07:00“புத்தபெருமானுக்குப் பிறகு பல புத்தர்கள் இந்தப் பூ...“புத்தபெருமானுக்குப் பிறகு பல புத்தர்கள் இந்தப் பூவுலகில் அவதரித்தனர். அவர்கள் அருளிய மெய்நெறியை உனக்கு இனிவரும் நாட்களில் விளக்கமாக எடுத்துரைக்கலாம் என்று கருதுகிறேன்,” என்றார் அறவண அடிகள்.<br /><br />“என் பேறு, ஐயனே!”<br /><br />“புத்தனின் அறநெறிகள் மொத்தம் பனிரெண்டு நிதானங்களாய்ப் பிரித்துக் கூறப்பட்டுள்ளன. அவை ஒன்றுக்கொன்று சார்புடையவை. ஒன்றிலிருந்து ஒன்று தோன்றுகின்றன. தம்மில் மீண்டும் Dr.Anburajhttps://www.blogger.com/profile/01270213955930113961noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-62389846908432246272017-06-18T00:30:29.819-07:002017-06-18T00:30:29.819-07:00பவத்திறமறுகெனப் பாவைநோற்ற காதை – மணிமேகலை 31
June ...பவத்திறமறுகெனப் பாவைநோற்ற காதை – மணிமேகலை 31<br />June 18, 2017<br />- சத்தியப்பிரியன் <br /><br />மணிமேகலை மௌனத்தில் ஆழ்ந்திருந்தாள். இதுவரையில் அவள் வாழ்ந்த வாழ்வின் நெடிய பயணம் அவள் சிந்தையில் நிழலாடியது. முற்பிறப்பினை அறியும் திறன் அனைவருக்கும் அமைவதில்லை. ஆனால் தனக்குத் தன்னுடைய முந்தைய பிறவியின் நிழலின் அசைவு தெரிந்திருக்கிறது. பிறவிகள் தோறும் ஜீவன் தீட்டப்பட்டுத் தீட்டப்பட்டு இறுதியில் Dr.Anburajhttps://www.blogger.com/profile/01270213955930113961noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-84782243214993304332017-06-18T00:29:33.462-07:002017-06-18T00:29:33.462-07:00உலகத்திலேயே பெரும்பாவம் சிலை வணக்கம் என்று அரேபிய ...உலகத்திலேயே பெரும்பாவம் சிலை வணக்கம் என்று அரேபிய வல்லாதிக்க ஆவணம் குரான் <br /><br />சொல்கிறது.அதை பின்பற்றி நாசமாகப் போய் ஊா் உலகத்தையும் இரத்தக்களறியில் <br /><br />பாழாக்கிக்கொண்டிருக்கும் முசுலீம்களின் மத்தியில் மலப்புரத்து மக்களின் இந்த அாிய <br /><br />செய்லைக் கண்டு பொிதும் மகிழ்ந்தேன்.பாராட்டுக்கள்.இவா்களது நற்பண்பிற்கு காரணம் இந்த<br /><br />முஸ்லீம்கள் அரேபியா்கள் அல்ல.இந்துக்கள் ஏதோDr.Anburajhttps://www.blogger.com/profile/01270213955930113961noreply@blogger.com