tag:blogger.com,1999:blog-21705308.post179113844043834299..comments2024-03-27T00:31:37.820-07:00Comments on - சுவனப்பிரியன்: சமணர்கள் கழுவிலேற்றிக் கொல்லப்பட்ட சாம நத்தம் கிராமம்!suvanappiriyanhttp://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-21705308.post-72216393292841699132016-07-25T20:48:51.734-07:002016-07-25T20:48:51.734-07:00தலை வணங்குகிறேன்.தலை வணங்குகிறேன்.sucheehttps://www.blogger.com/profile/16801996999654218380noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-38258929093877764352015-03-13T06:14:12.937-07:002015-03-13T06:14:12.937-07:00//வளையாபதி குண்டலகேசி சீவக சிந்தாமணி மணிமேகலை சிலப...//வளையாபதி குண்டலகேசி சீவக சிந்தாமணி மணிமேகலை சிலப்பதிகாரம் எல்லாம் எழுதினவங்க யாருணே?<br />அதை அழிக்க எந்த ரப்பரும் ஏன் கிடைக்காம போச்சு?//<br /><br />நமக்கு சாதகமான நூல்களை வாழ விடுவதும் நமக்கு எதிராக உள்ள நூல்களை ஆற்றில் வீசுவதும் தீயிட்டுக் கொளுத்துவதும் அதிகாரத்திலிருப்போர் செய்து வரும் வழக்கம்தானே! அவ்வாறு கழுவிலேற்றப்பட்ட செய்திகள் தாங்கிய பெரும் பாலான புத்தகங்கள் suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-770019090920410632015-03-13T06:06:02.604-07:002015-03-13T06:06:02.604-07:00
“சமணர் கல்வெட்டுகள், நூல்களில் கழுவேற்றம் கூறப்பட...<br />“சமணர் கல்வெட்டுகள், நூல்களில் கழுவேற்றம் கூறப்படவில்லை” என்கிறார். போரில் தோற்ற எந்த அரசர் தம் தோல்வியை எழுதினர்? அதுபோல்தான். ஆனால் “ஜினபுராணம்” நூலில் கூறப்பட்டிருப்பதாக ராபர்ட் டி நொபிலி கூறியதைக் கட்டுரையாளரே கூறியுள்ளார்.<br /><br />“கழுவேற்றத்தில் சம்பந்தருக்கு விருப்பம் இல்லை” என்கிறார். சேக்கிழாரின் பெரியபுராணத்தில் சம்பந்தர் கூற்றாகச் “சைவர் இருந்து வாழ் மடத்தில் தீங்கு தகவிலாச் suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-19879518874940080652015-03-13T06:04:46.509-07:002015-03-13T06:04:46.509-07:00நவம்பர் இதழில் “சமணர்கள் கழுவேற்றப்பட்டார்களா?” என...நவம்பர் இதழில் “சமணர்கள் கழுவேற்றப்பட்டார்களா?” என்ற வினாவிற்குத் தன் முன்முடிபாக இல்லை என்று கூறுகிறார் கட்டுரையாளர் பி.ஏ. கிருஷ்ணன்.<br /><br />அவரே ஓவியங்கள், சிற்பங்கள், கோவில் விழாக்கள், நம்பியாண்டார் நம்பியின் பாடல்கள், சேக்கிழார் இயற்றிய பெரியபுராணம், ஜினபுராணம், அதைப் பார்த்து எழுதிய ராபர்ட் டி நொபிலி ஆகியவற்றில் குறிப்புகள் உள்ளன என்று கூறுகிறார். ஒரு நிகழ்வைக் குறிக்க இவ்வளவு சான்றுகள் suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-43879765462385661072015-03-13T05:56:50.874-07:002015-03-13T05:56:50.874-07:00தமிழ் இலக்கிய வரலாற்றில் சமண நூல்களும் பௌத்த நூல்க...தமிழ் இலக்கிய வரலாற்றில் சமண நூல்களும் பௌத்த நூல்களும் அழிக்கப்பட்டதற்கு ஆங்காங்கே பல குறிப்புகள் உள்ளன. மிகவும் அண்மை காலமான 19ஆம் நூற்றாண்டிலும் 20ஆம் நூற்றாண்டிலும்கூட இத்தகைய செயல்கள் நிகழ்ந்திருக்கின்றன. தமிழ்த் தாத்தா உ.வே.சா. அவர்கள் சமணத் தமிழ் காப்பியமான சீவக சிந்தாமணியைப் பதிப்பித்த பின்னர் சைவர்கள் பலர் அவரைப் பற்றிப் புறம் கூறியதையும் சமண சமயத்தவராகிய மயிலைநாதர் நன்னூலுக்கு எழுதிய suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-52212776527106289782015-03-13T05:50:12.998-07:002015-03-13T05:50:12.998-07:00அங்கது கேட்டு நின்ற அமணரும் அவர்மேற் சென்று
பொங்க...அங்கது கேட்டு நின்ற அமணரும் அவர்மேற் சென்று <br />பொங்கிய வெகுளி கூரப் பொறாமை காரணமேயாகத் <br />தங்கள் வாய் சோர்ந்து - தாமே தனிவாதில் அழிந்தோமாகில் <br />வெங் கழுவேற்றுவான் இவ்வேந்தனே என்று சொன்னார். <br /> <br />-பெரியபுராணம்<br /><br /> “வெறுப்பொடு சமணர் முண்டர் விதியில் சாக்கியர்கள் நின்பால் <br />பொறுப்பரி யங்கள் பேசில் போவதே நோய தாகி<br />குறிப்பெனக் கடையு மாகில் கூடுமேல் தலையைஆங்கே <br />suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-35586334220030571892015-03-13T05:38:04.331-07:002015-03-13T05:38:04.331-07:00//அண்ணே Nazeer Ahamed
எண்ணாயிரம் என்றால் என்னனு கே...//அண்ணே Nazeer Ahamed<br />எண்ணாயிரம் என்றால் என்னனு கேட்டேன்.<br /><br />அதை சொல்லலீயே?//<br /><br />"எண்ணாயிரம்" சமணர் என்ற பெயர் சுட்டில் சமணர்களின் முன்னொட்டு பெயராக வரும் எண்ணாயிரம் என்பது 8000 சமணர்களை குறிக்கிறதா அல்லது எண்ணாயிரம் என்ற ஊரில் வாழ்ந்த சமணர்களின் குழுவைக் குறிக்கிறதா என்பதில் அறிஞர்களிடம் மாற்றுக்கருத்துகள் உண்டு. முனைவர் கொடுமுடி ச. சண்முகன் தான் எழுதிய எண்ணாயிரம் suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-84953282517521954792015-03-13T05:29:19.793-07:002015-03-13T05:29:19.793-07:00Ram nivas
//#இதோட அர்த்தம் எட்டாயிரம் பேரை கழுவிழ...<br />Ram nivas<br /><br />//#இதோட அர்த்தம் எட்டாயிரம் பேரை கழுவிழேற்றி கொன்றார்கள் அப்படின்னா இருக்கு?????<br /><br />#பிறகெதுக்கு இதை பதிஞ்சீங்க.....<br /><br />சரியா சொல்லுங்க.... கழுவில் ஏறுனவங்க எத்தனைபேர்....//<br /><br />திருவாரூர் திருக்குளம்<br /><br />தமிழ் நாட்டிலே பெரிய அளவிலானதும் பதினெட்டு ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்டதுமான திருவாரூர் திருக்குளம் இப்போதும் இருக்கிறது. திருவாரூரில் suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-16812399589406105292015-03-13T05:26:43.813-07:002015-03-13T05:26:43.813-07:00Ram nivas
//#இதோட அர்த்தம் எட்டாயிரம் பேரை கழுவிழ...<br />Ram nivas<br /><br />//#இதோட அர்த்தம் எட்டாயிரம் பேரை கழுவிழேற்றி கொன்றார்கள் அப்படின்னா இருக்கு?????<br /><br />#பிறகெதுக்கு இதை பதிஞ்சீங்க.....<br /><br />சரியா சொல்லுங்க.... கழுவில் ஏறுனவங்க எத்தனைபேர்....//<br />திருமங்கையாழ்வார்<br /><br />தொள்ளாற்றுப் போர் வென்ற நந்தியின் பாட்டனான பல்லவ மன்னன் நந்திவர்மன் காலத்தில் திருமங்கையாழ்வார் வாழ்ந்திருந்தார். அவர் சமண பௌத்த சமயங்களைத் தாக்கி suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-80929426991695607572015-03-13T05:19:50.911-07:002015-03-13T05:19:50.911-07:00Ram nivas
//#இதோட அர்த்தம் எட்டாயிரம் பேரை கழுவிழ...<br />Ram nivas<br /><br />//#இதோட அர்த்தம் எட்டாயிரம் பேரை கழுவிழேற்றி கொன்றார்கள் அப்படின்னா இருக்கு?????<br /><br />#பிறகெதுக்கு இதை பதிஞ்சீங்க.....<br /><br />சரியா சொல்லுங்க.... கழுவில் ஏறுனவங்க எத்தனைபேர்....//<br /><br />'திருஞான சம்பந்தர் மதுரையில் எட்டு ஆயிரம் சமணரைக் கழுவில் ஏற்றினார் என்று சைவ சமய நூல்களாகிய பெரிய புராணம், திருவிளையாடற்புராணம், தக்கயாகப் பரணி முதலிய நூல்கள் suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-76736160478135208262015-03-13T05:10:33.503-07:002015-03-13T05:10:33.503-07:00Ram nivas!
//#அண்ணே.... வாத, பிரதிவாதம் வேற.....
...<br />Ram nivas!<br /><br />//#அண்ணே.... வாத, பிரதிவாதம் வேற.....<br /><br />மதவாதம், மிதவாதம் வேற....<br /><br />பயங்கரவாதம், தீவிரவாதம் வேற....<br /><br />எல்லாத்தையும் போட்டு குழப்பிக்காதீங்க....//<br /><br />கீழே நான் தரும் ஆதாரங்கள் எல்லாம் இந்து மதத்தின் தீவிரவாதம் இல்லையா? <br /><br />சமணர்கள் அனுபவித்த கொடுமை!<br /><br />'மன்னன் சமண விரோதியாகி, பாண்டிய நாட்டிலுள்ள சமணர்களை வெட்டி suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-52544609591059479922015-03-13T05:07:06.789-07:002015-03-13T05:07:06.789-07:00Ram nivas!
//#அண்ணே.... வாத, பிரதிவாதம் வேற.....
...<br />Ram nivas!<br /><br />//#அண்ணே.... வாத, பிரதிவாதம் வேற.....<br /><br />மதவாதம், மிதவாதம் வேற....<br /><br />பயங்கரவாதம், தீவிரவாதம் வேற....<br /><br />எல்லாத்தையும் போட்டு குழப்பிக்காதீங்க....//<br /><br />கீழே நான் தரும் ஆதாரங்கள் எல்லாம் இந்து மதத்தின் தீவிரவாதம் இல்லையா? <br /><br />பெரிய புராணம் தரும் செய்தி!<br /><br />'வீடறியாச் சமணர் மொழி பொய்யென்று மெய்யுணர்ந்த காடவனுந் suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-89301903921449371322015-03-13T05:03:32.975-07:002015-03-13T05:03:32.975-07:00Ram nivas!
//#அண்ணே.... வாத, பிரதிவாதம் வேற.....
...<br />Ram nivas!<br /><br />//#அண்ணே.... வாத, பிரதிவாதம் வேற.....<br /><br />மதவாதம், மிதவாதம் வேற....<br /><br />பயங்கரவாதம், தீவிரவாதம் வேற....<br /><br />எல்லாத்தையும் போட்டு குழப்பிக்காதீங்க....//<br /><br />கீழே நான் தரும் ஆதாரங்கள் எல்லாம் இந்து மதத்தின் தீவிரவாதம் இல்லையா? <br /><br />'சமண சமயம் பலவிதத்தில் தாக்கப்பட்டது. கொடுமைப் படுத்துதல், கழுவேற்றுதல், கொலை செய்தல், கலகம் suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.com