tag:blogger.com,1999:blog-21705308.post2484761109912999768..comments2024-03-27T00:31:37.820-07:00Comments on - சுவனப்பிரியன்: கோமாளிகளின் ஆட்சியில் 46 பசுக்கள் பலி!suvanappiriyanhttp://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-21705308.post-56710386351353113252017-07-24T22:45:02.098-07:002017-07-24T22:45:02.098-07:00
பசுக்கள் மீது கொண்ட தங்கள் அன்பிற்கு...<br /> பசுக்கள் மீது கொண்ட தங்கள் அன்பிற்கு நன்றி.Dr.Anburajhttps://www.blogger.com/profile/01270213955930113961noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-18015905730701709692017-07-24T22:43:22.998-07:002017-07-24T22:43:22.998-07:00 தந்தது உன் தன்னை, கொண்டது என் தன்னை
சங்க... தந்தது உன் தன்னை, கொண்டது என் தன்னை <br /> சங்கரா ஆர்கொலோ சதுரர்? <br />அந்தம் ஒன்றில்லா ஆனந்தம் பெற்றேன் <br /> யாது நீ பெற்றது ஒன்று என்பால்?<br />சிந்தையே கோயில் கொண்ட எம்பெருமான்! <br /> திருப்பெரும் துறைஉறை சிவனே! <br />எந்தையே ஈசா, உடலிடம் கொண்டாய் <br /> யான் இதற்கு இலன் ஓர் கைம்மாறே!---திருவாசகம்<br /><br />மாணிக்க வாசகர் பல இடங்களில் தன்னை நாயினும் இழிந்தவன் Dr.Anburajhttps://www.blogger.com/profile/01270213955930113961noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-86708206390422677812017-07-23T05:31:35.699-07:002017-07-23T05:31:35.699-07:00பகடு புறந் தருநர் பாரம் ஓம்புக!
உழவர் குடியைப் ப...<br /> பகடு புறந் தருநர் பாரம் ஓம்புக!<br /><br /><br />உழவர் குடியைப் பாதுகாப்பது அரசனின் கடமை என்று புறநானூற்றுப் பாடல் ஒன்று எடுத்துக் காட்டுகிறது. ஏருழவர் குடியைப் பாதுகாத்து, மக்களின் நலன் பேணினால், பகைவர்கள் கூட உன்னைப் பணிந்து போற்றுவார்கள் என்று சோழ மன்னன் கிள்ளிவளவனிடம், புலவர் வெள்ளைக் குடிநாகனார் கூறுகிறார்.<br /><br />""கண்பொர விளங்குநின் விண்பொரு வியன்குடைDr.Anburajhttps://www.blogger.com/profile/01270213955930113961noreply@blogger.com