tag:blogger.com,1999:blog-21705308.post2693514044044361916..comments2024-03-27T00:31:37.820-07:00Comments on - சுவனப்பிரியன்: இந்தியாவின் குண்டு வெடிப்புகளுக்கு இந்துத்வா காரணம் : ஷிண்டே!suvanappiriyanhttp://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comBlogger35125tag:blogger.com,1999:blog-21705308.post-22834615036645751202013-01-23T14:52:59.984-08:002013-01-23T14:52:59.984-08:00//மத சார்பற்ற மக்கள் ஓரணியில் நின்று இந்த வன்முறைய...//மத சார்பற்ற மக்கள் ஓரணியில் நின்று இந்த வன்முறையாளர்களை இந்திய அரசியலில் இருந்தே ஓரங்கட்ட வேண்டும். அன்றுதான் இந்தியா ஒரு வல்லரசாக நிமிரும். //<br /><br />அடடே, எவ்வளவு அழகான அற்புதமான கருத்து. முஸ்லீம்களை விட மதச்சார்புள்ளவர்கள், மதத்தை மட்டும் அடையாளம் கொண்டவர்கள் எவரும் கிடையாது இந்தியாவில். அப்படியானால் இந்தியமுஸ்லீம்கள் எல்லோரும் பாரதமாதாவைக் கூறுபோட்டு உருவாக்கிய Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-62136903618262375602013-01-22T03:08:41.794-08:002013-01-22T03:08:41.794-08:00//குண்டு வெடிப்புகளான மூல காரணத்தை உங்கள் வாயாலேயே...//குண்டு வெடிப்புகளான மூல காரணத்தை உங்கள் வாயாலேயே ஒத்துக் கொண்டதற்கு நன்றி!//<br /><br />இந்து முஸ்லிம் ஒற்றுமை என்ற பெயரில் உங்கள் கூட்டம் நாடகம் நடத்துகிறது என்பதை மறுக்காததர்க்கு நன்றி, முதலில் இந்த வெளிவேட நாடகத்தை நிறுத்துங்கள். <br /><br />//இந்தியாவைப் பொறுத்தவரை முஸ்லிம்கள் தினம் தினம் தொல்லைகளுக்குள்ளாக்கப்படுகின்றனர். //<br /><br />அப்படியா! எந்த விதத்தில் தொல்லைகளுக்கு Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-9017720695025783212013-01-21T07:41:45.013-08:002013-01-21T07:41:45.013-08:00//நடந்த குண்டு வெடிப்புகளுக்கு காரணமே உமது கூட்டம்...//நடந்த குண்டு வெடிப்புகளுக்கு காரணமே உமது கூட்டம் நடத்தும் இந்து முஸ்லிம் ஒற்றுமை நாடகமும் அந்த நாடகத்தை வைத்து உமது கூட்டம் நடத்தும் மத மாற்ற வேலைகளும் தான்,//<br /><br />குண்டு வெடிப்புகளான மூல காரணத்தை உங்கள் வாயாலேயே ஒத்துக் கொண்டதற்கு நன்றி!<br /><br />இந்தியாவைப் பொறுத்தவரை முஸ்லிம்கள் தினம் தினம் தொல்லைகளுக்குள்ளாக்கப்படுகின்றனர். இத்தனை தொல்லைகள் இரந்தும் ஏன் ஈஸ்லாத்தை தேர்ந்தெடுக்க suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-32373617532445158472013-01-21T07:39:26.014-08:002013-01-21T07:39:26.014-08:00// அண்ணே சுவனம், நானும் யோசிச்சு யோசிச்சு பாத்தேன்...// அண்ணே சுவனம், நானும் யோசிச்சு யோசிச்சு பாத்தேன், அண்ணாத்த பீஜே எந்த விதத்தில் இந்து முஸ்லிம் ஒற்றுமையை கொண்டு வந்தார் என்று. ஒன்றும் புலப்படவில்லை. கொஞ்சம் விளக்குங்களேன்.//<br /><br />மாங்கா மடையர்களுக்கு எப்படி சொன்னாலும் விளங்காது ...முதல்லே நீ உண்மையான பெயருள வா,முதுகெலும்பு இல்லாதவனே பேடித்தனமா அனானி பெயருல வந்து கூவாதே .....Nasarhttps://www.blogger.com/profile/15656890019012222956noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-21454770551554254122013-01-21T07:21:26.735-08:002013-01-21T07:21:26.735-08:00
http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/1...<br />http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/1301/19/1130119014_1.htm<br /><br />இஸ்லாம் மதத்திற்கு மாறிய தாழ்த்தப்பட்ட வகுப்பினரை பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவராக கருத வேண்டும் என டிஎன்பிஎஸ்சிக்கு மதுரை உயர்நீதிமன்றக் கிளைஉத்தரவிட்டுள்ளது.<br /><br />ராமநாதபுரம் மாவட்டம் கூரியூரை சேர்ந்தவர் முஜிபூர் ரகுமான். இவர் உமர்நகர் ஜமாத் தலைவராக உள்ளார். இவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-33151979559348759302013-01-21T07:17:32.450-08:002013-01-21T07:17:32.450-08:00//அப்படி இல்லையே, இவர்கள் தானே எங்க மதம் யோக்கியம்...//அப்படி இல்லையே, இவர்கள் தானே எங்க மதம் யோக்கியம், உங்க மதம் தப்பு என்று கூவி கொண்டு திரிகிறார்கள், என்ன இந்து முஸ்லிம் ஒற்றுமையை வளர்த்தார்கள். உங்க மதம் தப்பு, எங்க மதத்துக்கு வாங்க என்று சொல்வது தான் மத ஒற்றுமையை வளர்ப்பதா? மத ஒற்றுமைக்கான உங்க இலக்கணம் புதுசா இருக்கே. //<br /><br />சமீபத்தில் நடந்த ரிசானாவின் தண்டனையை முஸ்லிம்களை விட அதிகம் விமரிசித்தது இந்து பதிவர்களே! ஆக்கபூர்வமான suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-52470056795693261422013-01-21T07:11:52.975-08:002013-01-21T07:11:52.975-08:00//தனது மதமும் வாழ வேண்டும் நமது சகோதர மக்களோடு சந்...//தனது மதமும் வாழ வேண்டும் நமது சகோதர மக்களோடு சந்தோஷமாக அவர்களின் மத நம்பிக்கைகளுக்கு மதிப்பு கொடுத்து சகோதர பாசத்தோடு வாழ வேண்டும்.//<br /><br />சுவன பிரியரே, நீர் உண்மையிலேயே அல்லாவை நம்புபவராக இருந்தால் இந்த பொய்யை எழுதும்போது கண்டிப்பாக உமக்கு கூசி இருக்க வேண்டும். இங்கே எந்த முஸ்லிமும் பிற மத நம்பிக்கைகளுக்கு எந்த மதிப்பும் கொடுப்பதில்லை. இதுபோன்ற ஜிகினா பொய்களை தயவு செய்து கூற வேண்டாம். Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-50092599227738050632013-01-21T07:08:14.537-08:002013-01-21T07:08:14.537-08:00நடந்த குண்டு வெடிப்புகளுக்கு காரணமே உமது கூட்டம்...நடந்த குண்டு வெடிப்புகளுக்கு காரணமே உமது கூட்டம் நடத்தும் இந்து முஸ்லிம் ஒற்றுமை நாடகமும் அந்த நாடகத்தை வைத்து உமது கூட்டம் நடத்தும் மத மாற்ற வேலைகளும் தான், நல்ல கூத்து, மதம் மாற்றுவதையே பிரதான காரியமாக வைத்திருக்கும் உங்கள் கூட்டம் மத சார்பற்றவர்கள்? நல்ல நகைச்சுவைAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-43559682077358188912013-01-21T03:50:45.715-08:002013-01-21T03:50:45.715-08:00//'இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்' என்ற நிகழ்ச...//'இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்' என்ற நிகழ்ச்சியின் மூலம் தமிழகத்தின் பட்டி தொட்டிகளெல்லாம் பிரசாரம் செய்யப்பட்டு இந்து முஸ்லிம் ஒற்றுமையை கொண்டு வந்தது வஹாபியர்கள் என்பதை மறந்து விட வேண்டாம்.//<br /><br /><br />அண்ணே சுவனம், நானும் யோசிச்சு யோசிச்சு பாத்தேன், அண்ணாத்த பீஜே எந்த விதத்தில் இந்து முஸ்லிம் ஒற்றுமையை கொண்டு வந்தார் என்று. ஒன்றும் புலப்படவில்லை. கொஞ்சம் விளக்குங்களேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-90896878084484175342013-01-21T03:48:52.808-08:002013-01-21T03:48:52.808-08:00//இந்து மதத்தில் கிருபானந்த வாரியார், குன்றக்குடி ...//இந்து மதத்தில் கிருபானந்த வாரியார், குன்றக்குடி அடிகளார் போன்ற மகான்கள் இஸ்லாமியர்களை அழிக்க முயற்சிக்கவில்லை.//<br /><br />உண்மைதாங்க, அவங்க எல்லாம் பெரிய மனுசங்க, பெரிய மனுசதனமா நடந்துகிட்டாங்க. <br /><br />// தங்கள் மதத்தின் பெருமைகளை மாத்திரமே பரப்பி வந்தனர். //<br /><br />அமாம், யாரையும் தங்கள் மதத்திற்கு வாருங்கள், நாங்களே யோக்கியர்கள், உண்மையானவர்கள் மற்றவை போலிகள் என்று தங்கள் Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-36551950454316409842013-01-21T02:52:06.050-08:002013-01-21T02:52:06.050-08:00//ரஹ்மான் என்ற போலி பெயரில் எழுதுபவருக்கு//
உலகத்...//ரஹ்மான் என்ற போலி பெயரில் எழுதுபவருக்கு//<br /><br />உலகத்திலேயே நீங்கள் ஒருவர் தான் உண்மையானவர். மற்ற எல்லாரும் போலிகள் தான். நீங்களும் உங்க சமாளிப்புகளும்.<br /><br />k.rahmanAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-35832388101340177602013-01-21T02:33:18.033-08:002013-01-21T02:33:18.033-08:00சலாம் சகோ முஹம்மத்!
//இவ்வளவு விஷயம் வெளியில் தெர...சலாம் சகோ முஹம்மத்!<br /><br />//இவ்வளவு விஷயம் வெளியில் தெரிந்த பின்பும் இன்னும் ஆர் எஸ் எஸ் தீவிரவாத அமைப்பை தடை செய்யாமல் நம் இந்திய அரசாங்கம்.மௌனம் காப்பது காங்கிரசும் இவர்களுக்கு சப்போர்ட்டா என்று சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.//<br /><br />கடுமையான நடவடிக்கைகளை எடுத்தால் அதிகார வர்க்கத்தில் உள்ள இந்துத்வாவினர் செயல்பட மாட்டார்கள் என்பது காங்கிரஸூக்கும் தெரியும். பெரும்பான்மையினரின் ஓட்டின் suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-75594119999768591102013-01-21T02:30:18.311-08:002013-01-21T02:30:18.311-08:00//இந்த மத சார்பற்றவர்கள் லிஸ்டில் உங்கள் வஹாபி கூட...//இந்த மத சார்பற்றவர்கள் லிஸ்டில் உங்கள் வஹாபி கூட்டம் வருமா சுவனம்//<br /><br />அட அறிவுக் கொழுந்தே!<br /><br />வஹாபிகள் இந்தியாவில் எங்காவது குண்டு வைத்ததாக ஒரு செய்தியை காட்ட முடியுமா? <br /><br />'இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்' என்ற நிகழ்ச்சியின் மூலம் தமிழகத்தின் பட்டி தொட்டிகளெல்லாம் பிரசாரம் செய்யப்பட்டு இந்து முஸ்லிம் ஒற்றுமையை கொண்டு வந்தது வஹாபியர்கள் என்பதை மறந்து விட வேண்டாம்.suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-51989338155524344642013-01-21T02:27:00.340-08:002013-01-21T02:27:00.340-08:00ஜெய்சங்கர்!
//அதானே. உலகத்தில் எங்க பாம் வெடிச்சா...ஜெய்சங்கர்!<br /><br />//அதானே. உலகத்தில் எங்க பாம் வெடிச்சாலும் அது யூத, இந்துத்துவ சதி தானே. அப்படித்தான் சன்னி மக்கள் ஷியா முஸ்லீம் மசூதில பாம் வைக்குறாங்க. ஷியா சன்னி முஸ்லீம் மசூதில பாம் வைக்குறாங்க<br />எப்படியோ அல்லாவையும் குரானையும் காப்பாத்தினா சரிதான்//<br /><br />இறைவன் கொடுத்திருக்கும் அறிவை கொஞ்சமாவது உபயோகப்படுத்தப் பாருங்கள். இங்கு இந்தியாவில் நடக்கும் குண்டு வெடிப்புகளைப் பற்றி suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-9968119344146392842013-01-21T02:17:53.140-08:002013-01-21T02:17:53.140-08:00ரஹ்மான் என்ற போலி பெயரில் எழுதுபவருக்கு!
//இந்த ப...ரஹ்மான் என்ற போலி பெயரில் எழுதுபவருக்கு!<br /><br />//இந்த பதிவு தேவையா? ஷிண்டே சொல்லி இருபது அவர் அரசியல் ஆதராதிர்காக.<br /><br />அவர் சொன்னதை நீங்கள் ஒரு பதிவாக போட்டு ஏற்கனவே பதிவுலகலத்தில் முஸ்லிம்கள் மேல் இருக்கும் வெறுப்பை இன்னும் தான் அதிகமாகிரீர்கள். //<br /><br />ஹி...ஹி...முஸ்லிம்கள் மேல் எவரும் வெறுப்புடன் எல்லாம் இல்லை. கதை கட்ட வேண்டாம். யூத மூளையல்லவா! எனவேதான் இஸ்லாமிய பெயரில் suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-73320132116303962312013-01-21T01:49:12.727-08:002013-01-21T01:49:12.727-08:00இந்த பதிவு தேவையா? ஷிண்டே சொல்லி இருபது அவர் அரசி...இந்த பதிவு தேவையா? ஷிண்டே சொல்லி இருபது அவர் அரசியல் ஆதராதிர்காக. <br /><br />அவர் சொன்னதை நீங்கள் ஒரு பதிவாக போட்டு ஏற்கனவே பதிவுலகலத்தில் முஸ்லிம்கள் மேல் இருக்கும் வெறுப்பை இன்னும் தான் அதிகமாகிரீர்கள். நாளையே அவர் வெளிபடையாக இப்படி சொல்லி விட்டு அப்பாவி முஸ்லிம்களை பிடித்து ஜெயிலில் போட்டால் என்ன சொல்வீர்கள்? <br /><br />-k.rahmanAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-44536459641520882013-01-21T01:43:30.211-08:002013-01-21T01:43:30.211-08:00// மத சார்பற்ற மக்கள் ஓரணியில் நின்று இந்த வன்முறை...// மத சார்பற்ற மக்கள் ஓரணியில் நின்று இந்த வன்முறையாளர்களை இந்திய அரசியலில் இருந்தே ஓரங்கட்ட வேண்டும். //<br /><br />இந்த மத சார்பற்றவர்கள் லிஸ்டில் உங்கள் வஹாபி கூட்டம் வருமா சுவனம்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-2612842168150627542013-01-20T23:54:23.372-08:002013-01-20T23:54:23.372-08:00.
.
சவூதி அரேபிய அரசாங்கத்தால் மரண தண்டனை நிறைவேற்....<br />.<br /><b>சவூதி அரேபிய அரசாங்கத்தால் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட ரிசானா குறித்து</b><br /> <br />ஆனந்த விகடன், நக்கீரன் போன்ற இதழ்களில் வெளிவந்துள்ள செய்திகள் <br /><br />கட்டுக்கதைகளாகவும், <br /><br />உண்மைக்கு புறம்பானதாகவும்<br /><br /> இருப்பதாக கூறியுள்ள தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் இஸ்லாமிய இயக்கம், <br /><br />இது தொடர்பான அனைவரையும் மக்கள் முன்னிலையிலான பகிரங்க பொது விவாதத்திற்கு UNMAIKALhttps://www.blogger.com/profile/14079258396999150015noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-74828000813337073482013-01-20T22:37:49.643-08:002013-01-20T22:37:49.643-08:00கீற்று இணைய தளத்தின் இந்த விடியோவை முழுதுமாக காணுங...<b>கீற்று இணைய தளத்தின் இந்த விடியோவை முழுதுமாக காணுங்கள்.<br /> <br />படத்தொகுப்பு செல்லையா முத்துசாமி.</b><br /><br />குறிப்பாக கடைசியாக வரும் புனித பாண்டியன் அவர்கள் , புகழேந்தி அவர்கள் ஆகியோரின் கருத்துரை கேட்டு சிந்தியுங்கள்.<br /> <br />குறிப்பாக கடைசியாக வரும் புனித பாண்டியன் அவர்கள் , புகழேந்தி அவர்கள் <br />ஆகியோரின் பேச்சை கேட்டு சிந்தியுங்கள்.<br /><br />சுட்டி சொடுக்கி விடியோவை UNMAIKALhttps://www.blogger.com/profile/14079258396999150015noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-87473528199034990762013-01-20T22:28:22.990-08:002013-01-20T22:28:22.990-08:00 சலாம் சகோ சுவனப்பிரியன்,
இவ்வளவு விஷயம் வெளியி... சலாம் சகோ சுவனப்பிரியன்,<br /> இவ்வளவு விஷயம் வெளியில் தெரிந்த பின்பும் இன்னும் ஆர் எஸ் எஸ் தீவிரவாத அமைப்பை தடை செய்யாமல் நம் இந்திய அரசாங்கம்.மௌனம் காப்பது காங்கிரசும் இவர்களுக்கு சப்போர்ட்டா என்று சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.mohamedhttps://www.blogger.com/profile/09195372531518217856noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-74501056265600188962013-01-20T22:22:16.544-08:002013-01-20T22:22:16.544-08:00சகோ உண்மைகள்!
//>>>> 2.
இந்தியாவின் உ...சகோ உண்மைகள்!<br /><br />//>>>> 2.<br />இந்தியாவின் உண்மையான பயங்கரவாதம் ஹிந்துத்துவா பயங்கரவாதம் என்று சொல்லுங்கள்//<br /><br />சிறந்த பல தகவல்களை பகிர்ந்தமைக்கு நன்றி!suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-34724857172548576392013-01-20T22:20:54.614-08:002013-01-20T22:20:54.614-08:00சகோ சீனி!
//nalla pakirvu ...!//
வருகைக்கும் கரு...சகோ சீனி!<br /><br />//nalla pakirvu ...!//<br /><br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-34048187101031178562013-01-20T22:19:43.031-08:002013-01-20T22:19:43.031-08:00சகோ பீர் முஹம்மது!
//Truth will come out inshaa a...சகோ பீர் முஹம்மது!<br /><br />//Truth will come out inshaa allah !!//<br /><br />இன்ஷா அல்லாஹ்!suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-53360644003597461582013-01-20T22:18:26.135-08:002013-01-20T22:18:26.135-08:00சகோ தீன்!
//ஆதாயம் இல்லாமல் பா.ஜா.கா. மற்றும் சங்...சகோ தீன்!<br /><br />//ஆதாயம் இல்லாமல் பா.ஜா.கா. மற்றும் சங்க் பரிவார் அமைப்பினர் குண்டு வைத்திருக்க மாட்டார்கள். அதேபோல், ஆதாரம் இல்லாமல் மத்திய உள்துறை அமைச்சர் இதைக் கூறி இருக்கவும் மாட்டார்.// <br /><br />ஆதாரம் தங்களிடம் இருப்பதாக அதே பேட்டியில் கூறியும் உள்ளார். இது போல் உண்மையை சொன்ன ஹேமந்த் கர்கரேயை ஒரு வழி பண்ணி விட்டார்கள். ஷிண்டே தனக்கு முழு பாதுகாப்பை உறுதி செய்து கொண்டு வெளியில் வர suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-90471532304487480192013-01-20T22:14:49.962-08:002013-01-20T22:14:49.962-08:00சகோ சிராஜ்!
//ரொம்ப சரியா சொன்னீங்க... இவங்ககிட்ட...சகோ சிராஜ்!<br /><br />//ரொம்ப சரியா சொன்னீங்க... இவங்ககிட்ட ஆட்சியை கொடுத்தா வல்லரசு கனவு தான் காணலாம்.. இப்பவே அது கனவு தான்...//<br /><br />இவர்கள் கையில் ஆட்சியை ஒப்படைத்தால் அது இந்து மதத்துக்கும் பின்னடைவு என்பதை போகப் போக உணர்ந்து கொள்வார்கள். suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.com