tag:blogger.com,1999:blog-21705308.post2711378354701354202..comments2024-03-27T00:31:37.820-07:00Comments on - சுவனப்பிரியன்: ஸாலிஹ் நபி வாழ்ந்த இடம் - வரலாற்று ஆதாரங்கள்suvanappiriyanhttp://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comBlogger69125tag:blogger.com,1999:blog-21705308.post-2833912194149457792015-03-28T03:42:54.279-07:002015-03-28T03:42:54.279-07:00எனக்கு ஒரு சந்தேகம்
குரங்கிலிருந்நு மனிதன் வந்தானா...எனக்கு ஒரு சந்தேகம்<br />குரங்கிலிருந்நு மனிதன் வந்தானா ?<br />மனிதன் குரங்காகினானா?<br />பரிணாமாமம் விசித்திரம்Anonymoushttps://www.blogger.com/profile/01142599870471212437noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-47679834312044573342012-09-13T01:59:04.129-07:002012-09-13T01:59:04.129-07:00இனிய நண்பர்களுக்கு,
குரானைத் தவிர வேறு எந்த வேதமு...இனிய நண்பர்களுக்கு,<br /><br />குரானைத் தவிர வேறு எந்த வேதமும் உண்மையில்லை மூடநம்பிக்கையுள்ளது, திருத்தப்பட்டது,பொய்யானது நம்புங்கள் அவ்வளவுதான். ஆனால் மற்ற வேதத்தையுடையவர்களும் அவர்களுக்கு அது உண்மையானது அதையும் நம்புங்கள் எனவே நம்பிக்கை மட்டுமே உண்மையும் ஆகாது இதையும் நம்புங்கள் அல்லது நம்பாமலிருங்கள் அதனால் யாருக்கும் எந்த பயனும் இல்லை கெடுதலும் இல்லை. ஏனெனில் வேதங்கள் கடவுள்கள் இல்லாமலும் Anonymoushttps://www.blogger.com/profile/07473691754100297387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-53872995596307827492012-07-26T13:20:55.599-07:002012-07-26T13:20:55.599-07:00//இங்கு காட்டப்படும் மனித எலும்புக் கூடுக்ள் சாலிஹ...//இங்கு காட்டப்படும் மனித எலும்புக் கூடுக்ள் சாலிஹ் நபியின் காலத்தில் வாழ்ந்த மனிதர்களுடையது என்று சொல்கிறார்கள். இது உண்மையா என்பது ஆதாரபூர்வமாக எனக்கு தெரியவில்லை. தெரிந்தவர்கள் விளக்கவும்.//<br /><br />இது ஒருவர் வடிவமைத்தது...<br /><br />http://www.lostateminor.com/2012/07/18/giant-model-of-a-human-skeleton-by-gino-de-dominicis/<br /><br /><br />Italian artist Gino De Dominicis created this சீனுhttps://www.blogger.com/profile/00689017611297763002noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-53126318154649563782012-03-02T13:22:01.948-08:002012-03-02T13:22:01.948-08:00ஈச்மத் அவர்களெ
//ஆராயப்படும் எல்லாப் புத்தகங்களுக...ஈச்மத் அவர்களெ<br /><br />//ஆராயப்படும் எல்லாப் புத்தகங்களுக்கும் தெளிவான காலம், இடம் இருக்காது என்பதுதான் உண்மை. சரித்திரம், கண்டுபிடிப்பு சம்பந்தமான புத்தகங்களுக்கு<br />காலம், இடம் இருக்க வேண்டியது இன்றியமையாதது.<br />உங்கள் Encyclopaedia விலிருந்து தூக்கிப் போட்ட ஆதாரங்கள் அருமை. ஆனால், அதில் மிகவும் தவறு இருக்கிறது. Encyclopaedia வில் இருப்பவை எல்லாம் சரியானவை அன்று. அவையும் ஆய்விற்குரியது.<தேவப்ரியா சாலமன்http://devapriyaji.wordpress.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-26752055197480390672012-03-01T14:47:06.078-08:002012-03-01T14:47:06.078-08:00Mr Devapriya Solomon,
///ஒரு புத்தகத்தை ஆராய செய்...Mr Devapriya Solomon,<br /><br />///ஒரு புத்தகத்தை ஆராய செய்ய வேண்டும் என்றால் அதில் தெளிவாக காலம் இடம் என இருக்க வேண்டும். இல்லை என்றால் அப்புத்தகம் சற்றும் பிரயோஜனம்ற்ற குப்பை. இது தான் உண்மை.///<br /><br />ஆராயப்படும் எல்லாப் புத்தகங்களுக்கும் தெளிவான காலம், இடம் இருக்காது என்பதுதான் உண்மை. சரித்திரம், கண்டுபிடிப்பு சம்பந்தமான புத்தகங்களுக்கு <br />காலம், இடம் இருக்க வேண்டியது இன்றியமையாததுAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-70759503838314541312012-03-01T02:29:02.828-08:002012-03-01T02:29:02.828-08:00//குர்ஆனில் வரக் கூடிய பல நபிமார்களின் சம்பவங்களை ...//குர்ஆனில் வரக் கூடிய பல நபிமார்களின் சம்பவங்களை இந்த இடம் என்று குர்ஆன் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. குர்ஆனின் வசனங்களை வைத்து தோராயமாக முஸ்லிம்கள் தீர்மானித்ததே இது போன்ற இடங்கள்//<br /><br />ஒரு புத்தகத்தை ஆராய செய்ய வேண்டும் என்றால் அதில் தெளிவாக காலம் இடம் என இருக்க வேண்டும். இல்லை என்றால் அப்புத்தகம் சற்றும் பிரயோஜனம்ற்ற குப்பை. இது தான் உண்மை.<br /><br />//மேலும் குர்ஆனின் எந்த வசனமும் தேவப்ரியா சாலமன்http://newindian.activeboard.com/f549401/forum-549401/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-82325982396639013012012-02-29T14:41:51.650-08:002012-02-29T14:41:51.650-08:00Mr R Puratchimani,
///என்னை தவறாக என்ன வேண்டாம்.....Mr R Puratchimani,<br /><br />///என்னை தவறாக என்ன வேண்டாம்...எவன் கட்டளைப்படியும் நடக்க நான் விரும்பவில்லை. மற்ற உயிர்களுக்கு துன்பம் விளைவிக்காமல்,முடிந்தால் உதவி செய்து, உண்மையை பேசி வாழ்வதையே நான் விரும்புகிறேன்.///<br /><br />தாங்கள் எவன் கட்டளைப்படியும் நடக்க விரும்பாவிடினும், இறைகட்டளைகளை விரும்புவதாக தங்களின் எழுத்து, தெளிவாக்குகிறது.<br /><br />///சகோ இஸ்மத் இது பற்றி நான் இறைவனிடமே Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-87072248056245353082012-02-29T10:54:25.758-08:002012-02-29T10:54:25.758-08:00//மனிதகுலம் அவனை வணங்குவதால், அவன் சொன்ன கட்டளைப் ...//மனிதகுலம் அவனை வணங்குவதால், அவன் சொன்ன கட்டளைப் பிரகாரம் செயற்படுவதால், மனிதகுலம் திருப்தி அடைவதை, அவன் விரும்புகிறான்.//<br /><br />//இப்படி வாழ்வை அமைக்கும்போது, நீங்கள் சொன்ன சொர்க்கத்தை தருவதாக இறைவன் வாக்களித்திருக்கிறான்.// <br /> அவன் திருப்தி அடைந்தாள் தான் உங்களுக்கு சொர்க்கம் இல்லையேல் நரகம் என்று தானே குரான் கூறுகிறது.<br /><br />என்னை தவறாக என்ன வேண்டாம்...எவன் கட்டளைப்படியும் நடக்கR.Puratchimanihttps://www.blogger.com/profile/12194388102171375494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-58811537922264715942012-02-28T13:34:01.685-08:002012-02-28T13:34:01.685-08:00Mr Anonymous,
///ஹிட்லரை போலவோ அல்லது ஒசாமா மாதிர...Mr Anonymous,<br /><br />///ஹிட்லரை போலவோ அல்லது ஒசாமா மாதிரியோ ஒருவன் உலகத்தில் உள்ள அனைவரையும் கொன்றுவிட்டு, இனி உலகத்தில் பாவமே நடக்கக்கூடாது என்ற நல்லெண்ணெத்தால் இவர்களை கொன்றேன் என்று சொன்னால், அவனது நல்லெண்ணத்துக்காக அவனுக்கு சொர்க்கம் அளிப்பானா, அல்லது கொன்றதற்காக நரகம் அளிப்பானா?///<br /><br /><br />உலகத்தில் உள்ள எல்லாரையும் கொன்றுவிட்டால், பாவம் செய்வதற்கு யாரும் இருக்கமாட்டார்களே!<br /Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-58750407080966585112012-02-28T13:09:33.191-08:002012-02-28T13:09:33.191-08:00அனானி!
//சரி ஹிட்லரை போலவோ அல்லது ஒசாமா மாதிரியோ ...அனானி!<br /><br />//சரி ஹிட்லரை போலவோ அல்லது ஒசாமா மாதிரியோ ஒருவன் உலகத்தில் உள்ள அனைவரையும் கொன்றுவிட்டு, இனி உலகத்தில் பாவமே நடக்கக்கூடாது என்ற நல்லெண்ணெத்தால் இவர்களை கொன்றேன் என்று சொன்னால், அவனது நல்லெண்ணத்துக்காக அவனுக்கு சொர்க்கம் அளிப்பானா, அல்லது கொன்றதற்காக நரகம் அளிப்பானா?//<br /><br />பாவத்தை அழிப்பதற்கு உசாமாவுக்கோ ஹிட்லருக்கோ யார் அதிகாரத்தைக் கொடுத்தது? அதற்குதானே இத்தனை வேதங்களும்suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-42500771505599595252012-02-28T12:55:29.756-08:002012-02-28T12:55:29.756-08:00அனானி!
//இதற்கு பதில் தருகிறேன் என்று ரொம்ப நாளாக...அனானி!<br /><br />//இதற்கு பதில் தருகிறேன் என்று ரொம்ப நாளாகிவிட்டதே.<br />அதே போல, அடிமைக்கு அடிமையை கொல், பெண்ணுக்கு பெண்ணை கொல் வசனத்துக்கும் பதிலளிப்பதாக சொன்னீர்கள். அதற்கும் பதிலளிக்கவில்லையே<br /><br />பதிலில்லையா?//<br /><br />தனி பதிவாக போடுகிறேன் என்றல்லவா சொன்னேன். கம்பெனி வேலைகளையும பார்க்க வேண்டும். ஓய்வு நேரத்தில் பதிவும் எழுத வேண்டும். நாளை பெண்கள் சம்பந்தமாக ஒரு பதிவு. அது suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-60274438758686382012012-02-28T11:27:53.728-08:002012-02-28T11:27:53.728-08:00//இந்த செயல்களுக்கான தண்டனை, சம்பந்தப்பட்டவர்களுக்...//இந்த செயல்களுக்கான தண்டனை, சம்பந்தப்பட்டவர்களுக்கு இறைவன் அளிப்பான்.//<br /><br />சரி ஹிட்லரை போலவோ அல்லது ஒசாமா மாதிரியோ ஒருவன் உலகத்தில் உள்ள அனைவரையும் கொன்றுவிட்டு, இனி உலகத்தில் பாவமே நடக்கக்கூடாது என்ற நல்லெண்ணெத்தால் இவர்களை கொன்றேன் என்று சொன்னால், அவனது நல்லெண்ணத்துக்காக அவனுக்கு சொர்க்கம் அளிப்பானா, அல்லது கொன்றதற்காக நரகம் அளிப்பானா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-34634540020762365292012-02-28T11:25:15.923-08:002012-02-28T11:25:15.923-08:00//அதே மாதிரி, சூரியன் மறைந்ததும் அல்லாஹ்வின் காலடி...//அதே மாதிரி, சூரியன் மறைந்ததும் அல்லாஹ்வின் காலடியில் உட்கார்ந்துகொண்டு அல்லாஹ் அல்லாஹ் அல்லாஹ் நான் காலையில் கிழக்கில் உதிக்கவா அல்லாஹ் என்று கேட்ட்டுக்கொண்டு சும்மா உட்கார்ந்திருப்பதையும் காலையில் அல்லாஹ் அனுமதி கொடுத்த பின்னரே நகர்ந்து கிழக்கில் உதிப்பதையும் நிரூபித்துவிட்டீர்கள் என்றால், முஸ்லீம் அல்லாதவர்களும் உடனே இஸ்லாமில் இணைந்துவிடுவார்களே. அதனையும் முயற்சிக்கலாமே?//<br /><br />இதற்கு Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-48989611761949496952012-02-28T08:51:13.795-08:002012-02-28T08:51:13.795-08:00Mr R Puratchimani,
///உங்களின் பார்வையில் வரும் ...Mr R Puratchimani,<br /><br /> ///உங்களின் பார்வையில் வரும் இயற்கையின் சீற்றம், மாற்றம், சூழ்ச்சி (எங்களின் பார்வையில் இறைவன் செயல்) போன்றவற்றினால் ஏற்படும் மானிட அழிவை, "பொதுவாக" அல்லாமல், விதி விலக்காக இறை தண்டனை என, ஏன் தாங்கள் கருதக்கூடாது?///<br /><br />///இறைவனை திருப்திபடுத்துவதாக நினைத்து நீங்கள் அப்படி நினைத்து கொள்ளலாம். :) சொர்க்கத்திற்காக :)///<br /><br />இறைவன் என்றென்றும் Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-10745700298032257122012-02-28T05:32:12.996-08:002012-02-28T05:32:12.996-08:00@- Ismath
// உங்களின் பார்வையில் வரும் இயற்கையின்...@- Ismath<br /> // உங்களின் பார்வையில் வரும் இயற்கையின் சீற்றம், மாற்றம், சூழ்ச்சி (எங்களின் பார்வையில் இறைவன் செயல்) போன்றவற்றினால் ஏற்படும் மானிட அழிவை, "பொதுவாக" அல்லாமல், விதி விலக்காக இறை தண்டனை என, ஏன் தாங்கள் கருதக்கூடாது?//<br />இறைவனை திருப்திபடுத்துவதாக நினைத்து நீங்கள் அப்படி நினைத்து கொள்ளலாம். :) சொர்க்கத்திற்காக :)<br /><br />அப்படியே பார்த்தாலும் உதாரனத்திற்க்கு ஷியா,R.Puratchimanihttps://www.blogger.com/profile/12194388102171375494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-44363899150732722102012-02-28T04:30:24.761-08:002012-02-28T04:30:24.761-08:00Mr R Puratchimani,
// //பொதுவாக ஒருவர் மரணிப்பது...Mr R Puratchimani, <br /><br />// //பொதுவாக ஒருவர் மரணிப்பது என்பது, அவருக்கு இறை தண்டனை கிடைக்கிறது என்று நாம் கருதலாகாது.//<br /><br />///நீங்கள் கொண்ட இந்த புரிதல் கூட இறைவனுக்கு இல்லை என்பது தானே உண்மை . இருந்திருந்தால் இயற்கை மாற்றத்தால், சீற்றத்தால், சூழ்ச்சியினால் மக்கள் இறந்ததை தனக்கு சாதகமாக பயன்படுத்திருக்க மாட்டார் இல்லையா? உங்கள் கூற்றுப்படி குரான் முரனாகத்தானே உள்ளது?///<br /><br /><Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-52364552631751692062012-02-27T02:18:40.483-08:002012-02-27T02:18:40.483-08:00@- Ismath
// //பொதுவாக ஒருவர் மரணிப்பது என்பது, அ...@- Ismath <br />// //பொதுவாக ஒருவர் மரணிப்பது என்பது, அவருக்கு இறை தண்டனை கிடைக்கிறது என்று நாம் கருதலாகாது.//<br />ஐயா இசம்த், அப்புறம் ஏன் உங்கள் இறைவன், அங்கே பாருங்கள் அவர்கள் எனக்கு இணை வைத்ததால் அழித்துவிட்டேன்,எனவே என்னை மட்டும் வணங்குங்கள் வணங்குங்கள் என்று பல இடங்களில் கூறுகிறார். <br />// //பொதுவாக ஒருவர் மரணிப்பது என்பது, அவருக்கு இறை தண்டனை கிடைக்கிறது என்று நாம் கருதலாகாது.//<br />R.Puratchimanihttps://www.blogger.com/profile/12194388102171375494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-62439823110829699432012-02-26T13:04:11.544-08:002012-02-26T13:04:11.544-08:00திரு தேவப்பிரியா சாலமன்!
//மோசஸ் அல்லது மூசா நபி ...திரு தேவப்பிரியா சாலமன்!<br /><br />//மோசஸ் அல்லது மூசா நபி பைபிளில் எதையும் எழுதவில்லை. தாவீது எதையும் எழுதவில்லை. யேசுவும் எழுதவில்லை. பைபிளின் நபி என்பவர் குறி சொல்வது போல் சொல்பவர்கள், குடித்துவிட்டு நிர்வாணமாக ஆடி குறி சொல்வதை பைபிள் சொல்கிறது.//<br /><br />இதைத்தானே முஸ்லிம்களாகிய நாங்களும் சொல்கிறோம். யூதர்களும் கிறித்தவர்களும் தங்களுக்கு இறைவனிடமிருந்து வந்த வேதங்களை தங்களின் சுய suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-32236422382553375482012-02-26T04:41:42.306-08:002012-02-26T04:41:42.306-08:00சகோ தேவப்பிரியா சாலமன்!
//கொடுங்கல்லூர் பகுதியில்...சகோ தேவப்பிரியா சாலமன்!<br /><br />//கொடுங்கல்லூர் பகுதியில், மனித சமுதாயத்தில் முதல் குடியிருப்புகள் 8,9-ஆம் நூற்றாண்டுகளில் தான் ஏற்பட்டிருக்க வேண்டும்.//<br /><br />உங்களின் நீண்ட பின்னூட்டத்திற்கு நன்றி! முழுவதும் படிக்கவில்லை. வேலை முடிந்து வருகிறேன்.<br /><br />மற்றபடி தொல்லியல் ஆராய்சச்சி என்பது கிடைக்கும் கல்வெட்டுகளையும் ஆராய்ச்சிகளையும் வைத்து எடுக்கப்படுவது. சேரமான் பெருமாளின வழி suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-83261625818684591662012-02-26T02:21:53.877-08:002012-02-26T02:21:53.877-08:00கொடுங்கல்லூர் கிறிஸ்துவர்கள் செயின்ட் தாமஸ் வந்த ...கொடுங்கல்லூர் கிறிஸ்துவர்கள் செயின்ட் தாமஸ் வந்த இடம் என்ற ரீதியிலேயே பிரபலமானது ஆனால் அன்கே செய்யப்பட்ட புதைபொருள் ஆய்வு முடிவுகள்- அங்கெ பொ.ச.800 வாக்கிலேயே கன்னி மண் கிடைக்கிறது, அதாவ்து அங்கெ மனிதன் குடியேறியதே அப்புறம் தான், ஆனால் கடலுக்கடியில் இர்ந்த நாட்டு ராஜா மதம் மாறியதாக கதை <br />தோமோ வந்து இறங்கியதான கொடுங்கல்லூர் அகழ்வாய்வுகள் முடிவுகள்<br />//கொடுங்கல்லூர் நகருக்குத் தெற்கில் பல தேவப்ரியா சாலமன்http://devapriyaji.wordpress.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-23600521466024948012012-02-26T02:11:34.986-08:002012-02-26T02:11:34.986-08:00கட்டுகதையா-”ஸாலிஹ் நபி வாழ்ந்த இடம் – வரலாற்று ஆதா...கட்டுகதையா-”ஸாலிஹ் நபி வாழ்ந்த இடம் – வரலாற்று ஆதாரங்கள்”-<br />http://devapriyaji.wordpress.com/2012/02/26/3857/<br /><br />இவை 50 ஆண்டு முன் நிலை இப்போதைய நிலை<br /> Finkelstein, Israel, and Silberman, Neil Asher, The Bible Unearthed : Archaeology’s New Vision of Ancient Israel and the Origin of Its Sacred Texts, Simon & Schuster 2002, ISBN 0-684-86912-8<br />இஸ்ரேலின் தலைநகர்- டெல் அவிவ் தேவப்ரியா சாலமன்http://devapriyaji.wordpress.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-5579321994175487142012-02-26T02:09:37.989-08:002012-02-26T02:09:37.989-08:00இன்னுமொரு நூல் –
Bible As Literature, Oxford Unive...இன்னுமொரு நூல் –<br />Bible As Literature, Oxford University Press, written by 3 Professors John.A.Gabel, Charles B.Wheelr and Antony.D.York.<br />How was Hebrews living during OT times.<br />The small Corner of the Eastern Mediterranean, we have to keep reminding ourselves that it take up only Lower Third of that coast- particularly speaking was the Whole World to them.<br />Page-77<br />தேவப்ரியா சாலமன்http://devapriyaji.wordpress.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-68085474829489947372012-02-26T01:55:12.544-08:002012-02-26T01:55:12.544-08:00New Catholic Encyclopedia Vol-5 page-745
“Mention ...New Catholic Encyclopedia Vol-5 page-745<br />“Mention of the Red Sea in the Exodus context is a misnomer to be attributed to early Septuaginal editor. One has to glance at any map to see the complete lack of relevance the Red sea has to the entire narrative of Exodus.<br />The Hebrew term Yamsup signifies Reed sea. ”<br />New Catholic Encyclopedia Vol-5 page-745<br />மோசஸ் அல்லது மூசா நபி DEVAPRIYAhttps://www.blogger.com/profile/02361885647694042526noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-36705190741868845432012-02-26T01:52:43.011-08:002012-02-26T01:52:43.011-08:00சுமார் ஜயாயிரம் வருடங்களுக்கு முன் ஹிஜ்ர் என்ற ஊரி...சுமார் ஜயாயிரம் வருடங்களுக்கு முன் ஹிஜ்ர் என்ற ஊரில் வாழ்ந்த ஸாலிஹ். இவர் பற்றி பைபிளில் உள்ளத- எபிரேயப் பெயர் என்ன? ஸாலிஹ் வழ்ந்த காலம் என்ன என்பதை தெளிவாக நிர்நணயம் செய்யும் குரான் வசங்களைத் தரவும்.<br />அவ்வூரில் கிடைத்துள்ள ஆதாரங்களை கார்பன் - 14 சோதனை மூலம் இறுதி செய்யப்பட்ட காலம் என்ன. அவை பொருந்துகிறதா?<br />இவர் ஆபிரகாம், நூக் காலத்திற்கு முந்தையவரா? இவர்கள் காலம் பற்றி குரான் கூறுவதை தேவப்ரியா சாலமன்http://devapriyaji.wordpress.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-13933930975421058982012-02-25T21:31:03.240-08:002012-02-25T21:31:03.240-08:00சகோ இஸ்மத்!
//பொதுவாக ஒருவர் மரணிப்பது என்பது, அவ...சகோ இஸ்மத்!<br /><br />//பொதுவாக ஒருவர் மரணிப்பது என்பது, அவருக்கு இறை தண்டனை கிடைக்கிறது என்று நாம் கருதலாகாது.<br /><br />- Ismath//<br /><br />கூடுதல் அலுவலக பணியால் என்னால் பலருக்கு உடன் பதிலளிக்க முடிவதில்லை. அந்த நெரங்களில் நீங்கள் வந்து பதிலளிப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.com