tag:blogger.com,1999:blog-21705308.post2808142113280018093..comments2024-03-27T00:31:37.820-07:00Comments on - சுவனப்பிரியன்: தனி ஈழமும் தற்போதய அனுமார் சிலைகளும்!suvanappiriyanhttp://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-21705308.post-4945690223976826412013-03-28T08:11:03.255-07:002013-03-28T08:11:03.255-07:00அண்ணாச்சி...சிங்கள நாட்டில் துலுக்கப் பசங்களுக்கு ...அண்ணாச்சி...சிங்கள நாட்டில் துலுக்கப் பசங்களுக்கு என்ன வேலை?<br /><br />துலுக்கர்களை அடித்து விரட்டும் சிங்கள மக்களை உங்களைப் போல் நானும் கொண்டாடுவேன் அண்ணாச்சி.<br /><br />நமக்கு நம் ஒரே இறைவன் முனியாண்டிசாமிதானே!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-45870642574144774632013-03-23T02:59:18.020-07:002013-03-23T02:59:18.020-07:00சகோ முபாரக்!
//இது இட்டுக்கட்டப்பட்டது .
அத்வானி...சகோ முபாரக்!<br /><br /> //இது இட்டுக்கட்டப்பட்டது .<br />அத்வானி அவ்வாறு கூறவே இல்லை<br />என்று சிலர் சொல்கிறார்களே..?//<br /><br />சகோ கலையரசன் பதிவிலிருந்து எடுத்துப் போட்டது அந்த சொற்றொடர். லிங்க் கிடைத்தால் பகிருகிறேன்.suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-38117372458028136582013-03-22T23:42:45.686-07:002013-03-22T23:42:45.686-07:00"இலங்கையில் சிங்களரை நாம் விட்டு கொடுக்க முடி..."இலங்கையில் சிங்களரை நாம் விட்டு கொடுக்க முடியாது. அவர்கள் ராமர் விட்டு வந்த அனுமன் படையின் வாரிசுகள்." - அத்வானி<br /><br /># அத்வானியின் இந்த பேட்டிக்கான லிங்க் <br />கிடைக்குமா.. ? <br /><br /># இது இட்டுக்கட்டப்பட்டது . <br />அத்வானி அவ்வாறு கூறவே இல்லை <br />என்று சிலர் சொல்கிறார்களே..?முபாரக்https://www.blogger.com/profile/11913173420386850269noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-13737738972467831912013-03-22T05:33:06.499-07:002013-03-22T05:33:06.499-07:00திரு ஜெய்சங்கர்!
//சிராஜ் சொன்னதை ஏற்றுக்கொள்கிறே...திரு ஜெய்சங்கர்!<br /><br />//சிராஜ் சொன்னதை ஏற்றுக்கொள்கிறேன். //<br /><br />வருகைக்கும் கருத்துக்கும் நனறி!suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-61794861096458449922013-03-22T05:31:51.444-07:002013-03-22T05:31:51.444-07:00திரு தேன் மதுரன்!
//ஹி..ஹி.. இப்போ கூட காஸ்மீரில ...திரு தேன் மதுரன்!<br /><br />//ஹி..ஹி.. இப்போ கூட காஸ்மீரில ஜோரா காப்பாத்திக்கிட்டிருக்காங்களே அந்த மாதிரியா...? இல்ல அமெரிக்கா ஈராக் மக்களைக் காப்பாத்தின மாதிரியா...? கொஞ்சம் தெளிவாச் சொன்னீங்கன்னா நல்லா இருக்கும் :)// <br /><br />இந்திய படை இலங்கைக்கு சென்றது அங்கு அமைதியை நிலை நாட்டும் நல்லெண்ணத்தில்தான். ஆனால் பிரபாகரன் தனி நாடு கோரிக்கையை கை விடாததாலும் இந்திய படைகளை தாக்க முற்பட்டதாலும்தான்suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-36936732965397565142013-03-22T03:41:38.233-07:002013-03-22T03:41:38.233-07:00//மத்திய அரசும் இலங்கை விவகாரத்தில் தலையிட்டது. அம...//மத்திய அரசும் இலங்கை விவகாரத்தில் தலையிட்டது. அமைதிப்படையை அனுப்பி விடுதலைப்புலிகள் முற்றிலும் அழிக்கப்படாமல் காப்பாற்றியது./// ஹி..ஹி.. இப்போ கூட காஸ்மீரில ஜோரா காப்பாத்திக்கிட்டிருக்காங்களே அந்த மாதிரியா...? இல்ல அமெரிக்கா ஈராக் மக்களைக் காப்பாத்தின மாதிரியா...? கொஞ்சம் தெளிவாச் சொன்னீங்கன்னா நல்லா இருக்கும் :)T.Thenmathuranhttps://www.blogger.com/profile/18056192459900947791noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-48497439105493233992013-03-22T02:26:25.409-07:002013-03-22T02:26:25.409-07:00சிராஜ் சொன்னதை ஏற்றுக்கொள்கிறேன்.
அத்வானியின் கர...சிராஜ் சொன்னதை ஏற்றுக்கொள்கிறேன். <br /><br />அத்வானியின் கருத்தை படிக்கும் வரையில் பிஜெபி வந்தால் தமிழர்களுக்கு ஆதரவாக இருப்பார்கள் என்று நினைத்தேன். அட்லீஸ்ட் ஈழத்தமிழர்கள் இந்துக்கள் என்றாவது சப்போட் பண்ணியிருக்கலாம். அந்த முட்டாளின் பண்பு மிக்க பேச்சு என்னை கட்சி மாற்றி விட்டதுAnonymoushttps://www.blogger.com/profile/05304055243479785064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-33574256748535627172013-03-22T00:31:24.279-07:002013-03-22T00:31:24.279-07:00வருகை புரிந்து கருத்தைப் பதிந்த சகோதரர்கள் சிராஜ் ...வருகை புரிந்து கருத்தைப் பதிந்த சகோதரர்கள் சிராஜ் மற்றும் ஷாஜஹானுக்கு நன்றி!suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-41787147325473576262013-03-22T00:30:11.729-07:002013-03-22T00:30:11.729-07:00சி. ஜெயபாரதன் says:
March 22, 2013 at 12:36 am
So...சி. ஜெயபாரதன் says:<br />March 22, 2013 at 12:36 am<br /><br />Sorry Thinnai Admin. for inserting the original in English.<br /><br />சி. ஜெயபாரதன்<br /><br />திரு. பொன் முத்துக்குமார்.<br /><br />http://en.wikipedia.org/wiki/Babri_Mosque<br /><br />///The Babri Mosque (Hindi: बाबरी मस्जिद, Urdu: بابری مسجد, translation: Mosque of Babur), was a mosque in Ayodhya, a city in the Faizabad district Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-22297009346267621312013-03-21T20:33:09.712-07:002013-03-21T20:33:09.712-07:00//இந்தியாவிற்குள்ளேயே தங்களது பயங்கரவாதச் செயல்களை...//இந்தியாவிற்குள்ளேயே தங்களது பயங்கரவாதச் செயல்களை விடுதலைப்புலிகள் அரங்கேற்றினார்கள். முன்னாள் பிரதமராக இருந்த ராஜிவ்காந்தியை இந்திய மண்ணில் அதுவும் இவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து வந்த தமிழகத்தில் வைத்தே சமாதி கட்டினார்கள். உலகின் மிகப்பெரிய ஜனநாயகநாடான இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராக இவர்கள் நடத்திய போர் ஆறாதவடுவாக அதிகாரிகள் உள்ளத்தில் ஆழமாகப் பதிந்துவிட்டது.<br />மதத்தால் வேறுபட்டாலும், Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-33353000318782330862013-03-21T13:30:02.666-07:002013-03-21T13:30:02.666-07:00இங்க நாம கிளப்புற சூடு.. அங்க அந்த மக்கள் தலையில் ...இங்க நாம கிளப்புற சூடு.. அங்க அந்த மக்கள் தலையில் தான் இறங்கும் என்ற சிம்பிள் உண்மை கூட புரிஞ்சிக்கிற சக்தி இல்லை நம் மக்களுக்கு...சிராஜ்https://www.blogger.com/profile/06162970261117229486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-31940686505803742102013-03-21T13:28:20.727-07:002013-03-21T13:28:20.727-07:00தமிழகத்தில் நடைபெறும் போராட்டங்கள், இலங்கையில் இரு...தமிழகத்தில் நடைபெறும் போராட்டங்கள், இலங்கையில் இருக்கும் தமிழர்களுக்கு வைக்கப்படும் மற்றொரு ஆப்பு...<br /><br />பாவம், அங்க உள்ள தமிழர்கள் என்ன நினைக்கிறாங்கன்னு தெரியல்.. என்னுடைய கணிப்புப் படி இந்த போராட்டங்களை அவர்கள் விரும்ப மாட்டார்கள் என்றெ தோன்றுகிறது...<br /><br />பாவம் அந்த மக்கள்... போரில் எல்லாத்தையும் இழந்து நிற்கிறாங்க.. இவங்க இனியும் நிம்மதியா இருக்க விட மாட்டாங்க போல???சிராஜ்https://www.blogger.com/profile/06162970261117229486noreply@blogger.com