tag:blogger.com,1999:blog-21705308.post2971917889684513715..comments2024-03-27T00:31:37.820-07:00Comments on - சுவனப்பிரியன்: கிருத்தவத்தை தழுவிய முஸ்லிம் மாணவி!suvanappiriyanhttp://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comBlogger115125tag:blogger.com,1999:blog-21705308.post-35926308150674462602010-04-09T04:18:25.510-07:002010-04-09T04:18:25.510-07:00//நாங்கள் எவ்வளவு பெண்களை கவுரவ படுத்தியிருக்கிறோம...//நாங்கள் எவ்வளவு பெண்களை கவுரவ படுத்தியிருக்கிறோம் என்பதை நீங்கள் பார்த்ததில்லையா?// <br /><br />(உங்கள் மனைவியர் உங்களுக்கு விளை நிலங்கள்(ஆவார்கள்); உங்களுடைய விளை நிலங்களுக்கு நீங்கள் விரும்பியவாறு வாருங்கள் - குர்ஆன் 02:223)<br />இறையடியான் அவர்களே, இது குரான் வசனம் தானே, இவ்வளவு கேவலமாகவா அல்லா தான் படைத்த பெண்களை குறித்து சொல்வார்.<br /><br /> எங்கள் தேவாலயங்களில் ஆராதனைகளில் பெண்களும் Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-21306092439556807542010-04-05T06:56:08.471-07:002010-04-05T06:56:08.471-07:00இனி எதிர்பார்க்கவில்லை
:(இனி எதிர்பார்க்கவில்லை<br /><br />:(தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-73992083941377353142010-03-19T22:19:07.513-07:002010-03-19T22:19:07.513-07:00பார்க்க: http://dharumi.blogspot.com/2010/02/blog-...பார்க்க: <a href="http://dharumi.blogspot.com/2010/02/blog-post.html" rel="nofollow">http://dharumi.blogspot.com/2010/02/blog-post.html</a>தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-88897853303737632252010-02-02T09:01:54.868-08:002010-02-02T09:01:54.868-08:00என் பின்னூட்டங்கள் என்னாயிற்று??????????????என் பின்னூட்டங்கள் என்னாயிற்று??????????????தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-83359057430702519522010-01-25T23:03:51.795-08:002010-01-25T23:03:51.795-08:00மூன்று பின்னூட்டங்கள் இட்டேனே .. இன்னும் ஏதும் வரவ...மூன்று பின்னூட்டங்கள் இட்டேனே .. இன்னும் ஏதும் வரவில்லையே??தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-41363804913288879632010-01-23T03:53:58.136-08:002010-01-23T03:53:58.136-08:00அதோடு இன்னொன்று ...
எனக்குத் தெரிந்த இஸ்லாமிய நண்...அதோடு இன்னொன்று ...<br /><br />எனக்குத் தெரிந்த இஸ்லாமிய நண்பர்கள் யாரும் 4 மனைவிகளைக் கல்யாணம் செய்யவில்லை; இருந்தும் உங்கள் மார்க்கம் அதற்கு வழி கொடுத்திருகிறது. அதுவும் சாதாரணனுக்கு நான்கும், நபிக்கு மட்டும் கணக்கில்லாமலும் (இதற்கு நபியே தனக்கு அல்லாஹ் இப்படி லிமிட் கொடுக்கவில்லை என்று சொல்வது, ஒரு குற்றவாளியே தனக்கு ஆதரவாக சாட்சி சொல்வது போல் உள்ளது என்று முன்பே எழுதியிருந்தேன்!) என்று தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-6339932336769394202010-01-22T19:15:31.783-08:002010-01-22T19:15:31.783-08:00கை சரியாகி விட்டிருக்கும் என்று நினைக்கிறேன்.
மகி...கை சரியாகி விட்டிருக்கும் என்று நினைக்கிறேன்.<br /><br />மகிழ்ச்சிதருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-91264633463743569092010-01-22T19:14:16.832-08:002010-01-22T19:14:16.832-08:00//இஸ்லாமைப்போல் வேறு எந்த மார்க்கம் இதுபோல பெண்களு...//இஸ்லாமைப்போல் வேறு எந்த மார்க்கம் இதுபோல பெண்களுக்கு சலுகையளித்திருக்கிறது உங்களால் கூற முடியுமா? //<br /><br />திரும்ப திரும்ப ஒரே விஷயத்தை ஒரே மாதிரி எல்லோரும் திரும்ப திரும்பச் சொன்னால் அது உண்மையாகிவிடுமா?<br /><br />//Wife Beating - The Rules<br /><br />http://www.youtube.com/watch?v=mr-vt2DTCFw<br /><br />http://www.youtube.com/watch?v=Wp3Eam5FX58<br />//<br /><br />இதையெல்லாம் பார்த்த தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-57297184595570998472009-11-15T08:11:14.373-08:002009-11-15T08:11:14.373-08:00Anonymus said,
//////ஆனால் இஸ்லாமில் சொல்ல முடியும...Anonymus said,<br />//////ஆனால் இஸ்லாமில் சொல்ல முடியுமா. முகமதுவின் மனைவி, மகள், தோழியர் தவிர எந்த இஸ்லாமிய பெண்ணை நீங்கள் கௌரவப்படுத்தி இருக்கிறீர்கள்.//////<br /> நாங்கள் எவ்வளவு பெண்களை கவுரவ படுத்தியிருக்கிறோம் என்பதை நீங்கள் பார்த்ததில்லையா?<br /> அரைகுறை ஆடையுடன் வலம் வரும் பெண்களுக்கு நடுவில் கவுரமான உடையை இஸ்லாம் எங்கள் சமுதாய பெண்களுக்கு கொடுத்திருக்கிறது(உங்கள் Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-5114263138793414112009-11-14T01:29:33.486-08:002009-11-14T01:29:33.486-08:00// குமாரன் என்றும் சொல்லவில்லை. பின்னால் வந்த பவுல...// குமாரன் என்றும் சொல்லவில்லை. பின்னால் வந்த பவுல் அடிகளும் மார்க், யோவான் பொன்றோரும் தாங்கள் கேள்விப்பட்டதை எல்லாம் எழுதி வைத்ததைத்தான் <b>பைபிள் என்கிறோம்</b>//<br /><br />அப்போ ஈசா ஒரு நபியில்லை; அவர் சொன்னது சரியில்லை என்கிறீர்களா?தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-16096134694047155082009-10-06T06:04:46.467-07:002009-10-06T06:04:46.467-07:00எம்மதமும் சம்மதம் சிக்கலை வளர்ப்பதில்லை. 'என் ...எம்மதமும் சம்மதம் சிக்கலை வளர்ப்பதில்லை. 'என் மதம் மட்டும் தான்' என்பது தான் சிக்கலை வளர்க்கும். இஸ்லாமும் அந்த சித்தாந்ததை தான் போதிக்கிறது <br /><br />jaya pragashAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-87455927179924186222009-10-05T09:35:11.092-07:002009-10-05T09:35:11.092-07:00//'அவர்கள் இந்தக் குர்ஆனைச் சிந்திக்க வேண்டாமா...//'அவர்கள் இந்தக் குர்ஆனைச் சிந்திக்க வேண்டாமா? இது இறைவன் அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏராளமான முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள்.'//<br /><br />இந்த உலகில் உண்மை என்பது அதிகபட்ச சாத்தியகூறுகள் மட்டுமே!<br />எந்த உண்மையும் ஏன் அறிவியல் கோட்பாடுகள் கூட மாறலாம்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-57671813901938415542009-10-05T09:14:54.614-07:002009-10-05T09:14:54.614-07:00//இன்று ஒரு சிறிய விபத்து. வலது கையில் கட்டுடன் அம...//இன்று ஒரு சிறிய விபத்து. வலது கையில் கட்டுடன் அமர்ந்துள்ளேன். கை சரியானவுடன் திரும்பவும் வருகிறேன். //<br /><br />விரைவில் நலம் பெற வேண்டுகிறேன்.ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-1118601888577580832009-10-05T08:07:33.480-07:002009-10-05T08:07:33.480-07:00//'இறைவன் இரவைப் பகலில் நுழைப்பதையும் பகலை இரவ...//'இறைவன் இரவைப் பகலில் நுழைப்பதையும் பகலை இரவில் நுழைப்பதையும்'<br /><br />சூரியனைச் சுற்றியே பூமி மற்ற பிற கோள்கள் வலம் வருவதாக இவ்வசனம் விளக்குகிறது. //<br /><br />அது விளக்கல!<br />நீங்க தான் திரிக்கிறிங்க!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-78390835154533217462009-10-05T03:58:15.247-07:002009-10-05T03:58:15.247-07:00இன்று ஒரு சிறிய விபத்து. வலது கையில் கட்டுடன் அமர்...இன்று ஒரு சிறிய விபத்து. வலது கையில் கட்டுடன் அமர்ந்துள்ளேன். கை சரியானவுடன் திரும்பவும் வருகிறேன். <br /><br />பின்னூட்டம் இட்ட நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-26329071662602754922009-10-03T17:08:41.170-07:002009-10-03T17:08:41.170-07:00கோவிக் கண்ணன்!
//எத்தனையோ இந்து குடும்பங்களில் மன...கோவிக் கண்ணன்!<br /><br />//எத்தனையோ இந்து குடும்பங்களில் மனைவியைப் பலிவாங்கவும், இன்னும் சில பெண்களை திருமணம் செய்து கொள்வதற்காக இஸ்லாத்துக்கு மாறுவது மலேசியாவில் வாடிக்கையாக உள்ளது தேவை என்றால் சொல்லுங்கள் அது பற்றி விவரம் சேகரித்து தருகிறேன்.//<br /><br />என் உறவுக்கார பெண் இந்து நண்பரை கல்லூரியில் படிக்கும்போது காதலித்துள்ளார். திருமணம் என்று வரும்போது 'நீ இஸ்லாத்துக்கு வா' என்று அந்தsuvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-64562361846733878622009-10-03T17:07:15.515-07:002009-10-03T17:07:15.515-07:00திரு தருமி!
//விலாவுக்கும் முதுகெலும்புக்கும் என்...திரு தருமி!<br /><br />//விலாவுக்கும் முதுகெலும்புக்கும் என்பதற்குப் பதில் testis அப்டின்னோ, ஒரே வார்த்தையில் விந்து என்றோ சொல்ல முடியாதா என்ன?//<br /><br />படிப்பறிவில்லாத அந்த கால அரபுகளுக்கு அறிவியல் வார்த்தைகள் புரியாது. எனவேதான் இறைவன் எளிமைப்படுத்தியுள்ளான் என்று ஏற்கெனவே விளக்கியிருக்கிறேன்.<br /><br />//-குர்ஆன் 55:7-9 --- இங்க நீங்க சொன்ன தராசுக்கும் நீங்க விளக்கிய தராசுக்கும் ஏது suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-65531222771222344802009-10-03T06:42:10.683-07:002009-10-03T06:42:10.683-07:00//அவர்கள் இந்தக் குர்ஆனைச் சிந்திக்க வேண்டாமா? இது...//அவர்கள் இந்தக் குர்ஆனைச் சிந்திக்க வேண்டாமா? இது இறைவன் அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏராளமான முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள்//<br />எல்லாம் வல்ல கடவுளுக்கே இப்படி எல்லாம் சொல்லித்தான் தன்னை நிருபிக்க வேண்டி இருக்கிறது. <br /><br />//'முஹம்மதுக்கு நாம் அருளிய குர்ஆனில் சந்தேகம் கொண்டு அதில் நீங்கள் உண்மையாளர்களாகவும் இருந்தால் இது போன்ற ஓர் அத்தியாயத்தைக் கொண்டு வாருங்கள். இறைவனைத்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-27527677321561760602009-10-03T05:44:58.661-07:002009-10-03T05:44:58.661-07:00//பிற மதத்தை சேர்ந்த எந்த பெண்ணும் முஸ்லிமாக மாறின...//பிற மதத்தை சேர்ந்த எந்த பெண்ணும் முஸ்லிமாக மாறினால் மட்டுமே அந்த ஆண் அவளை திருமணம் செய்து கொள்கிறான்//<br /><br />அது இஸ்லாம் முஸ்லிம்களுக்கு இடும் கட்டளை. இந்த காலத்தில் எவரையும் கட்டாயப்படுத்தி திருமணம் செய்ய முடியாதல்லவா?//<br /><br />அப்படி என்றால் எந்த இஸ்லாமிய ஆணும் பிற மத பெண்களை காதலிக்க கூடாது, இஸ்லாமிய பெண்களை மட்டும் அல்லவா காதலிக்க வேண்டும். ஜாதி, மதம், இனம் பார்த்து வருவதில்லை Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-13396751540714642242009-10-02T21:10:56.440-07:002009-10-02T21:10:56.440-07:00மேலே சொன்னது உங்கள் கடைசி 3 பதிவுகளுக்குமானது.மேலே சொன்னது உங்கள் கடைசி 3 பதிவுகளுக்குமானது.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-5481292014787309692009-10-02T21:10:28.177-07:002009-10-02T21:10:28.177-07:00அது என்ன ஏழடுக்கு சுவனம்?
விலாவுக்கும் முதுகெலும்...அது என்ன ஏழடுக்கு சுவனம்?<br /><br />விலாவுக்கும் முதுகெலும்புக்கும் என்பதற்குப் பதில் testis அப்டின்னோ, ஒரே வார்த்தையில் விந்து என்றோ சொல்ல முடியாதா என்ன?<br /><br />மற்ற galxies ,அது இதுன்னு இன்னும் கொஞ்சம் space பத்தி சொல்லியிருக்கலாமே ..<br /><br />'இறைவன் வானத்தை உயர்த்தினான்: தராசை நிலை நாட்டினான்: தராசில் நீங்கள் நீதி தவறக் கூடாது என்பதற்க்காக! நியாயமாக எடையை நிலைநாட்டுங்கள்: எடையைக் தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-68713825321414496762009-10-02T19:43:06.081-07:002009-10-02T19:43:06.081-07:00//இதில் தவறு காண நான் யார்? நான் படித்த ஒரு செய்தி...//இதில் தவறு காண நான் யார்? நான் படித்த ஒரு செய்தியை மற்றவர்களோடு பகிர்ந்து கொண்டேன். அந்த குழந்தையின் பெற்றோர் கண்ணீர் மல்க கொடுத்த பேட்டியைப் பார்த்து மற்றவர்களுக்கும் இந்நிலை வராமல் இருக்க அவரவர் கலாச்சாரத்தை ஒட்டிய பள்ளிகளில் சேர்த்தால் பிரச்னைகளில் இருந்து தப்பிக்கலாம் என்றேன். வேறொன்றுமில்லை.//<br /><br />அது என்ன பால் குடிக்கும் குழந்தையா ? வளர்ந்த நிலையை அவரவருக்கு தேவையானதை அவரவர் கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-76321381713867265632009-10-02T15:50:14.172-07:002009-10-02T15:50:14.172-07:00கோவிக் கண்ணன்!
//நாத்திகர்கள் யாரும் அடுத்துக் கெ...கோவிக் கண்ணன்!<br /><br />//நாத்திகர்கள் யாரும் அடுத்துக் கெடுக்கிறார்களா ? நாத்திகத்தில் என்ன குறை ? நாத்திகன் உலகளாவிய புனிதப் போர் எதையும் நடத்தவில்லையே.//<br /><br />எல்லா மதத்திலும், இயக்கத்திலும் நல்லவர்களும் இருக்கிறார்கள்: கெட்டவர்களும் இருக்கிறார்கள். நாத்திக வாதிகளில் ஊழல் செய்தவர்கள், சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் யாரும் இல்லை என்கிறீர்களா?<br /><br />'உலகலாவிய புனிதப்போர்&#suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-75992289904479482712009-10-02T15:49:14.363-07:002009-10-02T15:49:14.363-07:00வால்ஸ்!
//அப்படி என்னாங்க சவால் விட்ருக்கு!?
தெர...வால்ஸ்!<br /><br />//அப்படி என்னாங்க சவால் விட்ருக்கு!?<br /><br />தெரிஞ்சிக்கலாமா?//<br /><br />'முஹம்மதுக்கு நாம் அருளிய குர்ஆனில் சந்தேகம் கொண்டு அதில் நீங்கள் உண்மையாளர்களாகவும் இருந்தால் இது போன்ற ஓர் அத்தியாயத்தைக் கொண்டு வாருங்கள். இறைவனைத் தவிர ஏனைய உங்கள் உதவியாளர்களையும் அழைத்துக் கொள்ளுங்கள்.'<br />-குர்ஆன்:2:23<br /><br />'அவர்கள் இந்தக் குர்ஆனைச் சிந்திக்க வேண்டாமா? இது suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-73218670471065424252009-10-01T20:53:09.564-07:002009-10-01T20:53:09.564-07:00//இந்த நிலைப்பாடுதான் முடிவில் நம்மை நாத்திகத்தில்...//இந்த நிலைப்பாடுதான் முடிவில் நம்மை நாத்திகத்தில் கொண்டு சேர்ப்பித்து விடும். புதிய மேலாடை ஒன்றை வாங்க நாம் எத்தனை கடைகளில் ஏறி இறங்குகிறோம். அதே நேரம் நம்மை படைத்த இறைவன் யார்? அவனுக்கு இத்தனை உருவங்கள் எப்படி வந்தது? வேத புத்தகங்களில் இத்தனை குளறுபடிகளைச் செய்தது யார்? சிலை வணக்கம் கூடாது என்று பைபிள் தடுத்திருக்க மேரி, ஏசுவின் சிலைகள் அனைத்து சர்ச்களிலும் வந்தது எப்படி? என்றெல்லாம் நாம் கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.com