tag:blogger.com,1999:blog-21705308.post3029112201519230091..comments2024-03-27T00:31:37.820-07:00Comments on - சுவனப்பிரியன்: ஆடுதுறை மற்றும் மன்னார்குடியில் எதிர்ப்பை மீறி உடல் அடக்கம்!suvanappiriyanhttp://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-21705308.post-35537522860822860942015-08-06T04:12:22.470-07:002015-08-06T04:12:22.470-07:001400 வருடங்களுக்கு முன்பு, அரேபியாவில் வட்டிக்கொடு...1400 வருடங்களுக்கு முன்பு, அரேபியாவில் வட்டிக்கொடுமை ருத்ரதாண்டவமாடியது. ஏழைகளை கசக்கி பிழிந்தது. கவலையை மறக்க ஏழை தண்ணி அடித்தான். தட்டிக்கேட்க ஆளில்லாத சமுதாயத்தில், பார்ப்பன ஆளும் வர்க்கம் சதிராட்டம் போட்டது. காபாவை சுற்றி தாழ்ந்த ஜாதி பெண்களை ஆடையில்லாமல் ஓடவைத்து கும்மாளமடித்தது. இந்த காலகட்டத்தை ஜாஹிலியா எனும் இருண்டகாலமென்று இஸ்லாமிய சரித்திரம் அறிவிக்கிறது.<br /><br />இந்த ஜாஹிலியா முஹம்மத் அலி ஜின்னாnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-34191537084393009272015-08-03T22:55:00.865-07:002015-08-03T22:55:00.865-07:00டாஸ்மாக் கடைகள் தமிழகம் முழுதும் அடித்து நொறுக்கப்...டாஸ்மாக் கடைகள் தமிழகம் முழுதும் அடித்து நொறுக்கப்படுகின்றன. தீமைகளின் தாய் மது என அண்ணல் நபி(ஸல்) உரைத்தார். 1400 வருடங்களுக்கு முன்பு, மது ஆறாக ஓடிய மெக்காவில் மதுவை விட்டு மீண்டவரை வைத்தே மதுபானக்கடைகளை அடித்து நொறுக்கினார்.<br /><br />எங்கள் அண்ணல் நபி(ஸல்) செய்ததை இன்று தமிழகம் செய்கிறது. உண்மையிலியே தமிழனாக பிறக்க நான் கொடுத்து வைத்தவன் எனும் பெருமிதம் எனக்குள் முதல் முறையாக எழுகிறது.<br />முஹம்மத் அலி ஜின்னாnoreply@blogger.com