tag:blogger.com,1999:blog-21705308.post3056925794383547916..comments2024-03-27T00:31:37.820-07:00Comments on - சுவனப்பிரியன்: பசுவதை பற்றி ஒரு அன்பருக்கு விளக்கம்!suvanappiriyanhttp://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-21705308.post-35825640897809811222014-05-28T00:05:06.600-07:002014-05-28T00:05:06.600-07:00//எனவே எந்த முஸ்லிமாவது தனது தாய் நாட்டுக்கு துரோக...//எனவே எந்த முஸ்லிமாவது தனது தாய் நாட்டுக்கு துரோகம் இழைத்தால் அவன் இஸ்லாத்தை விட்டு வெளியேறியவனாகிறான். //<br /><br />காபிரை பொய் சொல்லி ஏமாற்றலாம் என்று முஹம்மதின் முன்னுதாரணம் இருக்கிறதே? அதற்கு தகியா என்று இஸ்லாத்தில் பெயர் இருக்கிறதே?<br />ஆனந்த் சாகர்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-31680066433509552412014-05-27T23:55:26.112-07:002014-05-27T23:55:26.112-07:00//ஒரு ஆட்சியாளன் தனது கடமையிலிருந்து தவறினால்தான் ...//ஒரு ஆட்சியாளன் தனது கடமையிலிருந்து தவறினால்தான் அதனை எதிர்க்க இஸ்லாம் சொல்கிறது.//<br /><br />இஸ்லாமிய சட்டங்களை அமுல்படுத்தவில்லை என்றால் ஆட்சியாளன் தன் கடைமையிலிருந்து தவறியதாக தானே இஸ்லாம் கூறுகிறது? அதனால்தானே உலகத்தில் இஸ்லாமிய பயங்கரவாதம் என்ற பிரச்சினை உருவெடுக்கிறது?<br />ஆனந்த் சாகர்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-35799501789230821722014-05-27T23:48:48.170-07:002014-05-27T23:48:48.170-07:00//ஒரு முறை புசைலா என்ற பெண்மணி நபி அவர்களிடம் வந்த...//ஒரு முறை புசைலா என்ற பெண்மணி நபி அவர்களிடம் வந்து “இறைத்தூதரே நான் என் சமூகத்தை நேசிப்பது இன வெறியா” என்று கேட்டார்கள். அதற்கு நபி அவர்கள் “தன் சமூகத்தை ஒருவன் நேசிப்பது இனவெறி அல்ல. மாறாக தன் சமூகத்தைச் சார்ந்தவன் வரம்பு மீறி அநீதியை செய்யும்போது அவன் செய்வது தவறு என்று தெரிந்தும் அவன் தன் சமூகத்தைச் சார்ந்தவன் என்பதற்காக அவனுக்கு உதவினால் அதுவே இனவெறி” என்றார்கள்.<br />ஆதாரநூல்: அஹ்மத்//<br /ஆனந்த் சாகர்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-21667465216465469402014-05-27T23:42:03.047-07:002014-05-27T23:42:03.047-07:00 // ஆப்ரிக்க அடிமை உங்களின் ஆட்சித் தலைவராக நியமிக... // ஆப்ரிக்க அடிமை உங்களின் ஆட்சித் தலைவராக நியமிக்கப்பட்டாலும் அவரின் கட்டளைக்கு கீழ்படியுங்கள் என்பது முகமது நபியின் அறிவுரை.//<br /><br />ஆனால் அவர் முஸ்லிமாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனையை சொல்லவில்லையே?<br />ஆனந்த் சாகர்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-110356093274157692014-05-27T23:38:11.150-07:002014-05-27T23:38:11.150-07:00 //மேலும் பசு மாடும், அதன் சாணமும், அதன் மூத்திமும... //மேலும் பசு மாடும், அதன் சாணமும், அதன் மூத்திமும் பார்பனர்களாகிய உங்களுக்குத்தான் புனிதம். 60 சதவீதத்துக்கு மேல் இருக்கும் இந்து பிறபடுத்தப்ட்ட மக்களுக்கோ, இஸ்லாமிய மற்றும் கிறித்தவர்களுக்கோ அது புனிதம் அல்ல. மற்ற உயிர்களைப் போல அதுவும் ஒரு உயிர். நான் புனிதமாக வணங்குகிறேன். எனவே அதற்கு புனிதத்தை நீயும் கொடு என்று இந்துத்வாவாதிகள் மிரட்டுவது சுத்த தாலிபானித்துவம் இல்லையா?//<br /><br />ஆனந்த் சாகர்noreply@blogger.com