tag:blogger.com,1999:blog-21705308.post3212348365045197482..comments2024-03-27T00:31:37.820-07:00Comments on - சுவனப்பிரியன்: என்னை கவர்ந்த இஸ்லாம் - பாகம் 1suvanappiriyanhttp://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-21705308.post-84931372767779148822018-05-27T20:26:16.986-07:002018-05-27T20:26:16.986-07:00இந்திய பண்பாடு இலக்கியம் வரலாறு சம்பந்தப்பட்ட பதிவ...இந்திய பண்பாடு இலக்கியம் வரலாறு சம்பந்தப்பட்ட பதிவுகளை வெளியிட்டமைக்கு மிக்க நன்றி.Dr.Anburajhttps://www.blogger.com/profile/01270213955930113961noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-40569483910413013562018-05-23T03:44:15.094-07:002018-05-23T03:44:15.094-07:00உங்களது தெய்வீகத் தன்மையை உணர்ந்து கொள்ளுங்கள்:
இ...உங்களது தெய்வீகத் தன்மையை உணர்ந்து கொள்ளுங்கள்:<br /><br />இமாலயப் பகுதிகளில் நான் பிரயாணம் செய்து கொண்டிருந்தேன். எனக்கு முன்னே மிக நீண்ட பாதை கிடந்தது. <br /><br />எங்களுடன் கூடக் கிழவர் ஒருவர் இருந்தார். நூற்றுக் கணக்கான மைல்களுக்கு வழி முழுவதும் ஒரே ஏற்ற இறக்கமாக உள்ளது. தமக்கு முன்னே உள்ள நீள் வழியைக் கண்டதும் அந்தக் கிழவரான துறவி, “ஓ! ஐயனே! இவ்வளவு தூரத்தை எப்படிக் கடந்து செல்வது? Dr.Anburajhttps://www.blogger.com/profile/01270213955930113961noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-32347971343963192252018-05-23T03:41:53.013-07:002018-05-23T03:41:53.013-07:00 ஆரவாரமில்லாத உறுதியான வேலை:
….. பெரிய பதவிய... ஆரவாரமில்லாத உறுதியான வேலை:<br /><br />….. பெரிய பதவியில் அமர்ந்திருக்கிற ஒவ்வொருவனும் பெரியவனாக இருப்பான். மேடையின் மீது பிரமாதமான வெளிச்சமுள்ள விளக்குகள் ஒளி வீசுகையில் கோழையும் கூடத் துணிவுள்ளவனாக ஆகி விடுவான். உலகம் பார்த்துக் கொண்டிருக்கிறது! யாருக்குத் தான் நெஞ்சு துடிக்காது? தனது முழு சக்தியையும் காட்டி வேலை செய்கிற வரையில் யாருடைய நாடி தான் படபடவென வேகமாகத் துடிக்காது?<br /><br Dr.Anburajhttps://www.blogger.com/profile/01270213955930113961noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-73677940109879324102018-05-23T03:38:02.760-07:002018-05-23T03:38:02.760-07:00தெய்வ தசகம்: ஸ்ரீ நாராயண குருதேவர்
தெய்வமே எங்களை...தெய்வ தசகம்: ஸ்ரீ நாராயண குருதேவர்<br /><br />தெய்வமே எங்களை காத்தருள் செய்குவாய்<br />கைவிடாது எம்மை நீ ஆண்டருள் செய்குவாய்<br />பவக்கடல் தாண்டவே செய்குவாய் தெய்வமே<br />நின்பதம் எம்அரும் தோணியாய் நிற்குமே.<br /><br /><br />ஒவ்வொன்றாய் எண்ணித் தொட்டு எண்ணிடும்<br />எல்லாப் பொருட்களும் எண்ணி முடித்தபின்<br />எஞ்சிடும் த்ருக்கினைப் போலவே எம்உளம்<br />நின்திருப் பாதத்தில் ஒன்றிடச் செய்குவாய்<br /><Dr.Anburajhttps://www.blogger.com/profile/01270213955930113961noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-37091878170977709522018-05-23T03:23:20.130-07:002018-05-23T03:23:20.130-07:00கவி வன்மை:
திருவாதவூராரின் செய்யுள்களையும் பாக்கள...கவி வன்மை:<br /><br />திருவாதவூராரின் செய்யுள்களையும் பாக்களையும் படித்துக் கற்கும்போது அவற்றின் பலதரப்பட்ட சுவைகளையும், கவிதையமைப்புகளையும், சொல்லும் திறமையையும் கண்டு நம்மால் வியக்காமல் இருக்கமுடிவதில்லை. அவர் ஆசிரியப்பா, கலிப்பா, விருத்தம் போன்று பல அமைப்புகளில் தமது செய்யுள்களையும், பாக்களையும் வடிவமைத்துள்ளார்.<br /><br />அவரது பாடல்கள் நம் இதயத்தில் அடிப்பகுதியில் ஆழத்தில் பதிந்து Dr.Anburajhttps://www.blogger.com/profile/01270213955930113961noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-75499544138561388482018-05-23T03:22:55.385-07:002018-05-23T03:22:55.385-07:00தாயின் கருப்பையிலிருக்கும் முட்டையில் தந்தையின் வி...தாயின் கருப்பையிலிருக்கும் முட்டையில் தந்தையின் விநது சேர்ந்து தனது வளர்ச்சியைத் துவங்கும் கரு கிருமிகளிடமிருந்து தப்பித்து, முதல் மாதத்தில் தான்றிக்காய் அளவே பெரிதாகிறது. அது இரண்டாகப் பிளக்காமல் தப்பவேண்டும். அப்படி இரண்டாகப் பிளக்காமல் ஒன்றாக இருப்பினும், இரண்டாம் மாதவளர்ச்சியின்போது இடைவிடாத எதிர்ப்புகளிலிருந்து தப்பவேண்டும். மூன்றாம் மாதம் கொழுப்பு கலந்த நிணனீரில் முழுகி இறப்பதிலிருந்து Dr.Anburajhttps://www.blogger.com/profile/01270213955930113961noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-53009725215376499612018-05-23T03:22:33.062-07:002018-05-23T03:22:33.062-07:00அடுத்து, அவரது மருத்தவ அறிவைப் பற்றிக் காண்போம். ...அடுத்து, அவரது மருத்தவ அறிவைப் பற்றிக் காண்போம். ஒரு கரு தாயின் கருப்பையில் எப்படி வளர்கிறது, அது வளரும்போது எப்படிப்பட்ட ஆபத்துகளைச் சந்தித்து, தாண்டித் தப்பிப் பிழைத்துப் பிறப்பெடுக்கிறது, எப்படிப்பட்ட வேதனைகளை அது அனுபவிக்கிறது என்பதையும் போற்றித் திருவகலில் விளக்குகிறார்.<br /><br />யானை முதலா எறும்பு ஈறாய<br /><br />ஊனமில் யோனியில் உண்வினை பிழைத்தும்<br /><br />மானுடப் பிறப்பினுள் மாதா Dr.Anburajhttps://www.blogger.com/profile/01270213955930113961noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-7064314703099895172018-05-23T03:22:05.517-07:002018-05-23T03:22:05.517-07:00மேலும், உலகம் உருண்டை என்பதைக் கலீலியோ கலிலி [Gali...மேலும், உலகம் உருண்டை என்பதைக் கலீலியோ கலிலி [Galileo Galilei] என்ற இத்தாலிய விஞ்ஞானிதான் கண்டுபிடித்தார் என்றும், அதுவரை உலகமக்கள் உலகம் தட்டையாக இருந்தது என்றும் நினைத்தனர் என்றும் நமக்குச் சொல்லித்தரப்படுகிறது. இது உண்மையல்ல, சைவத் தமிழ் குரவரான மாணிக்கவாசகர் அதை எழுதிவைத்துவிட்டார் என்றும் திருவாசகத்திலுள்ள திருவண்டப்பகுதியில் காணலாம்:<br /><br />அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்<br /><br />Dr.Anburajhttps://www.blogger.com/profile/01270213955930113961noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-48800793236811220802018-05-23T03:21:26.375-07:002018-05-23T03:21:26.375-07:00 அவரின் அறிவியல் திறன்:
எப்படி... அவரின் அறிவியல் திறன்:<br /><br />எப்படிப்பட்ட விஞ்ஞான அறிவையும், கண்டுபிடிப்பையும் மேலைநாட்டாருக்கே தத்தம்செய்வதுதான் நம்முடைய தியாக உணர்வுக்குச் சான்றாக இருந்துவருகிறது. சில நூற்றாண்டுகள் ஆங்கிலேயரின் ஆட்சிக்குப் பின்னர் அவர்கள் சொல்லும் எதையும் நாம் வேதவாக்காக அல்ல, அதற்கும் மேலாகவே எடுத்துக்கொள்கிறோம். ஆராய்ந்து நோக்கினால் உண்மை அதுவல்ல என்று உணரலாம். பள்ளிகளில் Dr.Anburajhttps://www.blogger.com/profile/01270213955930113961noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-51924217474224282022018-05-23T03:20:32.769-07:002018-05-23T03:20:32.769-07:00மாணிக்கவாசகரின் பக்தியும், விஞ்ஞான அறிவும்
திருவாத...மாணிக்கவாசகரின் பக்தியும், விஞ்ஞான அறிவும்<br />திருவாதவூரார் மாணிக்கவாசகருக்கும் சிவபெருமானுக்கும் இடையே உள்ள உறவு முற்றிலும் வேறாகவே வெளிப்படுகிறது. அன்பிற்சிறந்த அப்பனுக்கும், வழிதவறிய மகனுக்கும் உள்ள அன்புப் பிணைப்பாகவே அது வெளிப்படுகிறது. அதை அவர் தனது திருவாசகத்தில் பலவிடங்களில் வெளிப்படுத்தியுள்ளார். சிவபுராணத்தில், “நாயிற்கடையாய்க் கிடந்த அடியேற்குத் தாயிற் சிறந்த தயாவான தத்துவனே[4],” Dr.Anburajhttps://www.blogger.com/profile/01270213955930113961noreply@blogger.com