tag:blogger.com,1999:blog-21705308.post3295999631587964282..comments2024-03-27T00:31:37.820-07:00Comments on - சுவனப்பிரியன்: இறந்த கோசோலை பசுவை அடக்கம் செய்த முஸ்லிம்கள்!suvanappiriyanhttp://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-21705308.post-16622390156544308202017-08-15T00:59:44.522-07:002017-08-15T00:59:44.522-07:00கால்நடைகளைக் காக்க வேண்டும். அதற்காக சாம்பிராணி போ...கால்நடைகளைக் காக்க வேண்டும். அதற்காக சாம்பிராணி போட்டு புசை போடுவது தேவையில்லை. இருப்பினும் பசு பாதுகாப்பு சாியான வழியில் போகவில்லை என்பது உண்மைதான்.<br />கடந்த மாதம் ஒரு கழுதை சாலையில் அடிபட்டு இறந்து கிடந்தது. அதை அடக்கம் செய்யும் அளவிற்கு ஆழமான குழி தோண்டும் வயது எனக்கு இல்லை.எனவே நான் ரூ.300 கொடுத்து ஒருவரை அதை அடக்கம் செய்யச் சொன்னேன். நான் என்றும் விளம்பரம் தேடிக் கொள்ளவில்லை.Dr.Anburajhttps://www.blogger.com/profile/01270213955930113961noreply@blogger.com