tag:blogger.com,1999:blog-21705308.post3299146194732088416..comments2024-03-27T00:31:37.820-07:00Comments on - சுவனப்பிரியன்: இந்தியாவின் தலை சிறந்த புகைப்படம்,suvanappiriyanhttp://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-21705308.post-27420960178397011122017-08-22T22:16:11.213-07:002017-08-22T22:16:11.213-07:00
இந்திய தேசிய கொடியேற்றி,...<br /><br /> இந்திய தேசிய கொடியேற்றி, மரியாதை செலுத்துபவர் <br /> பள்ளியின் ஆசிரியர் மிசானுர் ரஹ்மான்.<br /><br /> இனம் இனத்தோடு.வெள்ளாடு தன்இனத்தோடு என்பாா்கள். <br /> ஒரு முஸ்லீம் தலைமை ஆசிாியா் கொடியேற்றுகின்றாா்.<br /> அதுதான் அண்ணனுக்கு இவ்வளவு அக்கரை.Dr.Anburajhttps://www.blogger.com/profile/01270213955930113961noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-42777778388646786202017-08-18T04:35:42.541-07:002017-08-18T04:35:42.541-07:00ஞானேஷ்வரரும் ஆசாரவாதிகளும்
மகாராஷ்டிரத்தில் 13ம்...ஞானேஷ்வரரும் ஆசாரவாதிகளும்<br /><br /><br />மகாராஷ்டிரத்தில் 13ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் ஞானேஷ்வரர். இவர் மகத்தான ஞானியும், யோகியும், பக்திக் கவிஞருமாவார். பகவத்கீதைக்கு இவா் எழுதிய உரைக்கு பெயா் ஞானேஸ்வாி. இதுதான் சிறந்த உரையாக கருதப்டுகின்றது.இவா் பிறாமணராக இருந்தாலும் தீண்டாமையை கடுமையாக எதிா்த்து புரட்சி மனிதநேயம் பாராட்டியவா்.மனித நேயத்திற்கு இவா்ஒரு அற்புத உதாரணம். அதன் காரணமாக ஒருமுறை Dr.Anburajhttps://www.blogger.com/profile/01270213955930113961noreply@blogger.com