tag:blogger.com,1999:blog-21705308.post3358367034636736312..comments2024-03-27T00:31:37.820-07:00Comments on - சுவனப்பிரியன்: பேராசைக் காரனடா பார்ப்பான் - சுப்ரமணிய பாரதியார்suvanappiriyanhttp://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-21705308.post-74161717516960860562016-04-02T04:42:17.362-07:002016-04-02T04:42:17.362-07:00
பாரதியாாின் கவிதை - வீர சிவாஜியின் உரையை வெளியிட்...<br />பாரதியாாின் கவிதை - வீர சிவாஜியின் உரையை வெளியிட்டு என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தி <br /><br />விட்டீர்கள். போங்கள் மயிா்கள் நிலை குத்தி நின்றன. <br /><br />நன்றி.பாராட்டுக்கள். <br /><br />பாரதியாரை முழுமையாகப் படியுங்கள்.எழுத்து மோசடி மற்றும் விபசாரம் செய்ய வேண்டாம்.பாரதியாரை இப்படியெல்லாம் எழுதுவது தங்களுக்கு அநியாயமாகப்படவில்லையா ? Dr.Anburajhttps://www.blogger.com/profile/01270213955930113961noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-39703535385764307872016-04-02T04:39:13.615-07:002016-04-02T04:39:13.615-07:00பாரத பூமி பழம்பெரும் பூமி;
நீரதன் புதல்வர்; இந் நி...பாரத பூமி பழம்பெரும் பூமி;<br />நீரதன் புதல்வர்; இந் நினைவகற் றாதீர்! <br /><br />பாரத நாடு பார்க்கெலாம் திலகம்<br />நீரதன் புதல்வர்;இந் நினைவகற் றாதீர்!<br /><br />பாரத நாட்டிசை பகரயான் வல்லனோ? <br />நீரதன் புதல்வர்;இந் நினைவகற் றாதீர்!<br /><br />பாரத நாட்டை உயா்த்தி ஒரு கட்டுரை கூட தாங்கள் எழுதவில்லையே ஏன் ? முஸ்லீம்கள் எப்போதும் உடல் இந்தியாவில் இருந்தாலும் உணா்வாலும் பிராத்த்தனையாலும் ஒருமை Dr.Anburajhttps://www.blogger.com/profile/01270213955930113961noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-6121077008108772342016-04-02T00:59:35.906-07:002016-04-02T00:59:35.906-07:00
இசுலாமிய படைகள் செய்த அட்டூழியம் அனைத்தும் முஹம்ம...<br />இசுலாமிய படைகள் செய்த அட்டூழியம் அனைத்தும் முஹம்மதுவால் செய்து காட்டப்பட்டதுதான் எனவே உங்களுக்கு கொடுமைகள் சாதாரண நடவடிக்கையாக தொிகின்றது. பங்களாதேஷ்யில் மேற்கு பாக்கிஸ்தானில் இந்துக்கள் படும் அவதி சொல்லி மாளாதே.கிறிஸ்தவா்கள் பயங்கரவாத தாக்குதலுக்கு அளாகி 85 போ் பலியாகிவிட்டாா்கள். கை போனவன் கால் கண் போனவன் எத்தனையோ. <br /><br /> குரான் அவர்களை ஏன்ட திருத்தவில்லை. ?????<br />பாரதியாா் ஒரு Dr.Anburajhttps://www.blogger.com/profile/01270213955930113961noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-82386829564052770232016-03-31T23:14:57.528-07:002016-03-31T23:14:57.528-07:00
இவை அனைத்துக்கும் பெயர் ஆரிய சம்பத்து. - thus sp...<br />இவை அனைத்துக்கும் பெயர் ஆரிய சம்பத்து. - thus speaks Bharathi <br /><br />நமது வேதம், bharathi-fullநமது சாஸ்திரம், நமது பாஷைகள், நமது சிற்பம், நமது சங்கீதம், நமது நாட்டியம், நமது தொழில் முறைகள், நமது கோபுரங்கள், நமது மண்டபங்கள், நமது குடிசைகள் இவை அனைத்துக்கும் பொதுப்பெயர் ஆரிய சம்பத்து. காளிதாசன் செய்த சாகுந்தல நாடகம், ஹிந்தியில் துளசிதாசர் செய்திருக்கும் இராமாயணம், கம்பராமாயணம், Dr.Anburajhttps://www.blogger.com/profile/01270213955930113961noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-68611689503689404392016-03-31T22:15:43.989-07:002016-03-31T22:15:43.989-07:00
இராமநாதபுரம் மாவட்டத்தில் தஞ்சாவுா் மாவட்டத்தில் ...<br />இராமநாதபுரம் மாவட்டத்தில் தஞ்சாவுா் மாவட்டத்தில் தேவா் சாதியின் அடாவடிக்தனத்தை தட்டி கேடகும் தைாியம் சுவனப்பிாியனுக்கும் இல்லை ஒரு புண்ணாக்கு தடியனுக்கும் கிடையாது.ஆம்புாில் போலீஸ்காரா்கள் அரேபிய மத அன்பா்களிடம் வாங்கிய அடி.... காவலா்கள் ஓடி ஓடி ஒடி ஒளித்த காட்சி ஹிந்து தமிழா் மதம் இணையத்தில் உள்ளது.தடடிக் கேட்கும் தைாியம் எவனுக்கும் இல்லை. <br />பாரதியாாின் சத்ரபதி சிவாஜி தனது படைகளுக்குDr.Anburajhttps://www.blogger.com/profile/01270213955930113961noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-27885851570026897622016-03-31T21:05:21.853-07:002016-03-31T21:05:21.853-07:00மாதுலர் சோதரர் மைத்துனர் தாதையர்
காதலின் நண்பர் கல...மாதுலர் சோதரர் மைத்துனர் தாதையர்<br />காதலின் நண்பர் கலைதரு குரவரென்று 140<br /> <br />இன்னவர் இருத்தல்கண்டுஇதயம்நொந் தோனாய்த்<br />தன்னருந் தெய்விகச் சாரதி முன்னர்<br /><br />"ஐயனே!" இவர்மீ தம்பையோ தொடுப்பேன்!<br />வையகத் தரசும் வானக ஆட்சியும்<br /><br />போயினும் இவர்தமைப் போரினில் வீழ்த்தேன் 145<br /> மெய்யினில் நடுக்கம் மேவுகின் றதுவால்;<br />கையினில் வில்லும் கழன்றுவீழ் கின்றது;<Dr.Anburajhttps://www.blogger.com/profile/01270213955930113961noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-66533858762024048522016-03-31T21:04:58.383-07:002016-03-31T21:04:58.383-07:00வீமனும் துரோணனும் வீட்டுமன் தானும்
இராமனும் வேறுள ...வீமனும் துரோணனும் வீட்டுமன் தானும்<br />இராமனும் வேறுள இருந்திறல் வீரரும்<br /><br />நற்றுணை புரிவர்;வானக நாடுறும்;<br />வெற்றியே யன்றி வேறெதும் பெறுகிலேம்.<br /><br />பற்றறு முனிவரும் ஆசிகள் பகர்வர் 115<br /> செற்றினி மிலேச்சரைக் தீர்த்திட வம்மின்!<br /><br />ஈட்டியாற் சிரங்களை வீட்டிட எழுமின்!<br />நீட்டிய வேல்களை நேரிருந்து எறிமின்!<br /><br />வாளுடை முனையினும் வயந்திகழ் சூலினும்,<br />Dr.Anburajhttps://www.blogger.com/profile/01270213955930113961noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-77673299581368383722016-03-31T21:04:28.725-07:002016-03-31T21:04:28.725-07:00படைமுகத்து இறந்து பதம்பெற விரும்பாக்
கடைபடு மாக்கள...படைமுகத்து இறந்து பதம்பெற விரும்பாக்<br />கடைபடு மாக்களென் கண்முன்நில் லாதீர்! 80<br /> <br />சோதரர் தம்மைத் துரோகிகள் அழிப்ப<br />மாதரார் நலத்தின் மகிழ்பவன் மகிழ்க!<br /><br />நாடெலாம் பிறர்வசம் நண்ணுதல் நினையான்<br />வீடுசென் றொளிக்க விரும்புவோன் விரும்புக!<br /><br />தேசமே நலிவொடு தேய்ந்திட மக்களின் 85<br /> பாசமே பெரிதெனப் பார்ப்பவன் செல்க!<br /><br />நாட்டுளார் பசியினால் நலிந்திடத் Dr.Anburajhttps://www.blogger.com/profile/01270213955930113961noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-72039157675047212032016-03-31T21:04:05.504-07:002016-03-31T21:04:05.504-07:00தேவர்கள் வாழ்விடம், திறலுயர் முனிவர்
ஆவலோ டடையும் ...தேவர்கள் வாழ்விடம், திறலுயர் முனிவர்<br />ஆவலோ டடையும் அரும்புகழ் நாடு!<br /><br />ஊனமொன் றறியா ஞானமெய்ப் பூமி<br />வானவர் விழையும் மாட்சியர் தேயம்!<br /><br />பாரத நாட்டிசை பகரயான் வல்லனோ? 40<br /> நீரதன் புதல்வர்;இந் நினைவகற் றாதீர்!<br /><br />தாய்த் திரு நாட்டைத் தறுகண் மிலேச்சர்,<br />பேய்த்தகை கொண்டோர்,பெருமையும் வண்மையும்,<br /><br />ஞானமும் அறியா நவைபுரி பகைவர்,<br />வானகம் அடக்க Dr.Anburajhttps://www.blogger.com/profile/01270213955930113961noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-38199015002689047932016-03-31T21:03:44.387-07:002016-03-31T21:03:44.387-07:00
32. சத்ரபதி சிவாஜி
தன் சைனியத்திற்குக் கூறியது
...<br /><br /><br />32. சத்ரபதி சிவாஜி<br />தன் சைனியத்திற்குக் கூறியது<br /> ஜயஜய பவானி!ஜயஜய பாரதம்!<br />ஜயஜய மாதா!ஜயஜய துர்க்கா!<br />வந்தே மாதரம்!வந்தே மாதரம்! <br /> <br />சேனைத் தலைவர்காள்! சிறந்தமந் திரிகாள்!<br />யானைத் தலைவரும் அருந்திறல் வீரர்காள்! 5<br /> <br />அதிரத மன்னர்காள்! துரகத் ததிபர்காள்!<br />எதிரிகள் துணுக்குற இடித்திடு பதாதிகாள்!<br /><br />வேலெறி படைகாள்!சூலெறி மறவர்காள்!<Dr.Anburajhttps://www.blogger.com/profile/01270213955930113961noreply@blogger.com