tag:blogger.com,1999:blog-21705308.post4040108060763596175..comments2024-03-27T00:31:37.820-07:00Comments on - சுவனப்பிரியன்: யுவன் சங்கர் ராஜா மனம் திறக்கிறார்.suvanappiriyanhttp://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-21705308.post-87734820972464425472016-02-27T00:32:40.390-08:002016-02-27T00:32:40.390-08:00 ஒரு கிறுக்கனின் உளறல். இந்த... ஒரு கிறுக்கனின் உளறல். இந்தியாவிடமிருந்து காஷமீரைப் பிாிக்க எவனாலும் முடியாது. தினந்தந்தி செய்தி.அப்படியானால் பிற பகுதிகள் என்னவாகும் என்பதைக்குறித்து இவரது கருத்து என்ன ?<br /><br />இஸ்லாமியர்களை சந்தேகத்துடன் பார்த்தால், இந்தியா காஷ்மீரை வைத்திருக்க முடியாது என்று முன்னாள் மத்திய மந்திரி பரூக் அப்துல்லா கூறிஉள்ளார். <br /><br />காஷ்மீரில் பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள Dr.Anburajhttps://www.blogger.com/profile/01270213955930113961noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-69119528119815618332016-02-27T00:20:03.670-08:002016-02-27T00:20:03.670-08:00
தொடா்ச்சியை இறையில்லா இசுலாம் என்ற இணைய தளத்தில் ...<br />தொடா்ச்சியை இறையில்லா இசுலாம் என்ற இணைய தளத்தில் நிறைய படிக்கலாம். படித்தவா்கள் அதற்கு பதில்ஏதும் எழுத நினைத்தால் <br />சுவனப்பிாியனில் எழுத வேண்டுகின்றேன். <br />நான் படிக்க வேண்டும்.எனக்காக எழுதுங்கள்.இசுலாம் பற்றி மிகவும் தாழ்வான கருத்துில் நான் இருக்கின்றேன். Dr.Anburajhttps://www.blogger.com/profile/01270213955930113961noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-8253553624512867772016-02-27T00:02:26.434-08:002016-02-27T00:02:26.434-08:00
இது போன்ற இரத்தத்தில் குளித்த அரேபிய வரலாற்றை யுவ...<br />இது போன்ற இரத்தத்தில் குளித்த அரேபிய வரலாற்றை யுவன் சங்கா் படிக்கவில்லை.யுவன் சங்கா் அறியாமையில் செய்த தவறு -மதமாற்றம்.பெண் மேல் கொண்ட காதலால் மதி மயங்கி ஏதோ செய்துவிட்டு பெற்ற தந்தையை மூடநம்பிக்கை கொண்டவா் என்று விமா்சனம் செய்கின்றாா்.<br /><br />இந்துவான தனது தந்தையை விமா்சனம் செய்யும் யோக்கியதை கிஞசித்தும் <br />இந்த பொடியனுக்கு<br /> பொடிப்பயலுக்கு <br />இல்லை.Dr.Anburajhttps://www.blogger.com/profile/01270213955930113961noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-69647561150293223772016-02-25T20:55:19.426-08:002016-02-25T20:55:19.426-08:00 என்னால் சிறிதும் ஏற்க முடியவில்லை. இறைவனின் விதி(... என்னால் சிறிதும் ஏற்க முடியவில்லை. இறைவனின் விதி(!?) அனைத்து பழியையும் தன் தலையில் ஏற்க இறைவன் இருக்கிறான்!. இவர்கள் எந்த பாவமும் அறியாதவர்கள்(?). மார்க்கவாதிகள், வரலாறு முழுமையாக தெரியாத பாமர மக்களிடம் மழுப்பலான பதிலைக் கூறியே சுமார் 1400 வருடங்களை கடத்தியிருக்கின்றனர். எல்லோரும் கேள்வியை ஆரம்பித்தால் எதில் முடியும் என்ற அச்சமும் பதில் கைவசமில்லை என்பதுவும் காரணமாக இருந்திருக்கலாம்.<br /><br />Dr.Anburajhttps://www.blogger.com/profile/01270213955930113961noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-76512559513506901032016-02-25T20:53:04.186-08:002016-02-25T20:53:04.186-08:00 போரில் தோல்வியடைந்தவர்களின் உடைமைகளை கொள்ளையிட்டு... போரில் தோல்வியடைந்தவர்களின் உடைமைகளை கொள்ளையிட்டு பெரும் செல்வம் ஈட்டலாம் என்று அலீ அவர்களுடன் இணைந்து போரிட்ட பலர், தோல்வியடைந்தவர்களின் உடைமைகளை கொள்ளையிட அனுமதி மறுக்கப்பட்டதால் மிகுந்த அதிருப்தி அடைந்தனர். இந்த அதிருப்தி முவஆவியா அவர்களுக்கு எதிரான போருக்கு படை திரட்டுவதில் அலீ அவர்களுக்கு கடுமையான இடையூறுகளை ஏற்படுத்தியது என்கிறது வரலாறு. இந்த போருக்கு அடிப்படைக் காரணமான உஸ்மான் அவர்களின் Dr.Anburajhttps://www.blogger.com/profile/01270213955930113961noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-16425378583756238362016-02-25T20:52:35.018-08:002016-02-25T20:52:35.018-08:00 புஹாரி ஹதீஸ் : 7082
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவ... புஹாரி ஹதீஸ் : 7082<br /><br />அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.<br /><br />அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். விரைவில் சில குழப்பங்கள் தோன்றும். அவற்றுக்கிடையே (மௌனமாக) அமர்ந்திருப்பவன் (அவற்றை நோக்கி) எழுந்து நிற்பவனைவிடச் சிறந்தவன் ஆவான். எழுந்து நிற்பவன் (அவற்றை நோக்கி) நடப்பவனைவிடச் சிறந்தவன் ஆவான். அவற்றுக்கிடையே நடப்பவன் (அவற்றை நோக்கி) ஓடுபவனை விடச் சிறந்தவன் ஆவான், Dr.Anburajhttps://www.blogger.com/profile/01270213955930113961noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-74472835079977212772016-02-25T20:51:50.258-08:002016-02-25T20:51:50.258-08:00 புஹாரி ஹதீஸ் : 4024
சயீத் பின் முஸய்யப் (ரலி) அவ... புஹாரி ஹதீஸ் : 4024<br /><br />சயீத் பின் முஸய்யப் (ரலி) அவர்கள் கூறியதாவது.<br /><br />முதல் குழப்பமான உஸ்மான் (ரலி) அவர்களின் கொலை நடைபெற்றது. அது பத்ருப் போரில் கலந்து கொண்டவர்களில் ஒருவரையும் விட்டு வைக்கவில்லை. பிறகு இரண்டாம் குழப்பமான ஹர்ரா போர் நடைபெற்றது. அது ஹுதைபிய்யா உடன்படிக்கையில் பங்கு கொண்ட ஒருவரையும் விட்டு வைக்கவில்லை. பிறகு மூன்றாவது (குழப்பம்) நடைபெற்றது. மக்களுக்கு ஆற்றல் Dr.Anburajhttps://www.blogger.com/profile/01270213955930113961noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-77054384850426281402016-02-25T20:51:12.802-08:002016-02-25T20:51:12.802-08:00My father is a staunch Hindu and is so superstitio...My father is a staunch Hindu and is so superstitious that even if a glass breaks, he will call a pandit.<br />கொடூரமான விமா்சனம். இசுலாம் புகுந்த இடத்தில் தந்தை-மகன் உறவு கெட்டு போய்விடும். தந்தை காபீராகி விட்டாா். எனவே இசுலாமிய பண்பாடுபடி தந்தை தற்போது சொறி நாயிலும் வேலானவா் அல்ல.<br />இறையில்லா இசுலாம் கூறுகின்றது<br /> நபி (ஸல்) அவர்களின் மரணத்திற்கு பிறகு நபித்தோழர்களுக்குள் ஏற்பட்ட Dr.Anburajhttps://www.blogger.com/profile/01270213955930113961noreply@blogger.com