tag:blogger.com,1999:blog-21705308.post4135700219522911868..comments2024-03-27T00:31:37.820-07:00Comments on - சுவனப்பிரியன்: கவிஞர் சல்மா செந்திலுக்கு கொடுத்த சிறந்த பதில்!suvanappiriyanhttp://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-21705308.post-46119251585477929462017-05-21T07:50:11.004-07:002017-05-21T07:50:11.004-07:00விவாகரத்து அளிக்கும் உாிமை நீதிமன்றங்களுக்கு மட்டு...விவாகரத்து அளிக்கும் உாிமை நீதிமன்றங்களுக்கு மட்டுமே இருக்க வேண்டும்.அதுதான் சாியான தீா்வு.மற்ற அனைத்தும் சப்பபைகட்டாக பழைய கள் புதிய மொந்தை என்பதுபோல் இருக்கும். முஸ்லீம்களை ஏமாற்ற வேண்டாம்.A.Anburaj Ananthahttps://www.blogger.com/profile/14660218614135457012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-33469122954184798622017-05-21T01:39:52.809-07:002017-05-21T01:39:52.809-07:00மூன்று தடவைகள் என்று இறைவன் சொல்லியுள்ளதை மூன்று வ...மூன்று தடவைகள் என்று இறைவன் சொல்லியுள்ளதை மூன்று வார்த்தைகளாக்கும் உரிமை எவருக்கும் இல்லை.<br /><br />மூன்று தடவை என்பதை மூன்று தடவையாகவே எந்த அறிவாளியும் புரிந்துக் கொள்வான். எளிய உதாரணங்களால் இதை விளங்கலாம். நோய்க்கு டாக்டர் மருந்துக் கொடுத்து காலை, மதியம், இரவு என்று மூன்று தடவைகளில் இதைக் குடி என்கிறார். மூன்று வேலை மருந்தையும் ஒருவன் ஒரே தடவையில் குடிக்கிறான் இவன் சரியாகத்தான் செய்தான் என்றுAnonymoushttps://www.blogger.com/profile/09579404066239075262noreply@blogger.com