tag:blogger.com,1999:blog-21705308.post4307880298883563197..comments2024-03-27T00:31:37.820-07:00Comments on - சுவனப்பிரியன்: கஃபா துப்புறவு தொழிலாளர்களுடன் நோன்பு திறந்த இமாம் சுதைஸ்!suvanappiriyanhttp://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-21705308.post-42786309874037649242013-08-17T23:37:11.091-07:002013-08-17T23:37:11.091-07:00ஆமதாபாத்:இஷ்ரத் ஜகான் என்கவுன்டர் வழக்கில் முக்கிய...ஆமதாபாத்:இஷ்ரத் ஜகான் என்கவுன்டர் வழக்கில் முக்கிய குற்றவாளியான , ஐ.பி.எஸ்.அதிகாரி பி.பி.பாண்டேவை அம்மாநில அரசு திடீரென சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது. சி.பி.ஐ. விசாரணை நடத்தி வரும் இந்த வழக்கில் 4 மாதங்களுக்கு மேலாக தலைமைறவாக இருந்து பின்னர் கடந்த 13-ம் தேதி விசாரணை கோர்ட்டில் சரணடைந்தார்.சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது குஜராத் மாநில ஏ.டி.ஜி.பி.யாக உள்ளார். இந்நிலையில் பாண்டே சஸ்பெண்ட் Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-9637606606862846142013-08-17T23:30:16.072-07:002013-08-17T23:30:16.072-07:00சிறுநீர் ஒரு அடையாளம்.....
நாம் உண்ணும் உணவு வகைக...சிறுநீர் ஒரு அடையாளம்.....<br /><br />நாம் உண்ணும் உணவு வகைகளை முக்கியமான இரு வகைகளாகப் பிரிக்கலாம்.<br /><br />ஆதாவது சாப்பிட்டவுடன் தண்ணீர்த் தாகத்தை அதிகமாகத் தூண்டுபவை முதல் வகை!<br /><br />சாப்பிட்டபின்னால் தண்ணீர் தாகத்தைத் தூண்டாதவை இரண்டாவது வகை.<br /><br />முதல் வகை உடல்நலத்துக்கு அதிக முரணானவை .<br /><br />இரண்டாம் வகை உடல் நலனுக்கு இணக்கமானவை!<br /><br />காரணம் முதல்வகையைச் Anonymousnoreply@blogger.com