tag:blogger.com,1999:blog-21705308.post5139571795255851514..comments2024-03-27T00:31:37.820-07:00Comments on - சுவனப்பிரியன்: ஐஎஸ்ஐஎஸ் அமைப்பை உருவாக்கியது யூதர்களா?suvanappiriyanhttp://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comBlogger35125tag:blogger.com,1999:blog-21705308.post-32715069419384125992014-09-02T12:00:16.315-07:002014-09-02T12:00:16.315-07:00எப்படி தானோ...1
மீசையில் மண் ஒட்டுவதே இல்லை!!எப்படி தானோ...1<br />மீசையில் மண் ஒட்டுவதே இல்லை!!தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-8153736688438851052014-08-30T05:36:43.778-07:002014-08-30T05:36:43.778-07:00//அதேபோல்தான், உலகத்தில் அசிங்கமானவை என உம்மால் கர...//அதேபோல்தான், உலகத்தில் அசிங்கமானவை என உம்மால் கருதப் படக்கூடியவை, சொர்க்கத்தில் அசிங்கமானவையாகக் கருதப்படக் கூடியதல்ல.//<br /><br />முஸ்லிம்களின் சிறுபிள்ளைத்தனமாக சிந்திக்கும் திறனை பார்த்து நான் நிச்சயமாக ஆச்சரியபடுகிறேன்! அதற்கு காரணம் இஸ்லாம் எனபதில் சந்தேகமே இல்லை. <br /><br />சுவனப்பிரியனின் பதிவுகளும் அவரது மற்றும் மற்ற முஸ்லிம்களின் மறுமொழிகளும் படு தமாஷாக இருக்கின்றன!<br />ஆனந்த் சாகர்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-54291449601250351572014-08-28T09:46:24.401-07:002014-08-28T09:46:24.401-07:00ஆனந்த், மனைவியுடன் வீட்டில் புணர்வது, அசிங்கமல்ல...ஆனந்த், மனைவியுடன் வீட்டில் புணர்வது, அசிங்கமல்ல. <br /><br />அதே மனைவியுடன் தெருவில் புணர்வது, உங்களுக்கே அசிங்கமாக இருக்கும். இல்லையா? அது அயோக்கியத்தனமும் கூட.<br /><br />அதேபோல்தான், உலகத்தில் அசிங்கமானவை என உம்மால் கருதப் படக்கூடியவை, சொர்க்கத்தில் அசிங்கமானவையாகக் கருதப்படக் கூடியதல்ல.<br /><br />உலகம் ஏற்றுக் கொண்ட ஒருவருக்கெதிராக சொம்பு தூக்குவது, உமக்கு வெட்கமாக இல்லையா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-21260375220945883912014-08-26T03:05:51.984-07:002014-08-26T03:05:51.984-07:00சுவனப்பிரியன்,
"ஐஎஸ்ஐஎஸ் அமைப்பை உருவாக்கியத...சுவனப்பிரியன்,<br /><br />"ஐஎஸ்ஐஎஸ் அமைப்பை உருவாக்கியது யூதர்களா?"<br /><br />முஹம்மது யூதர்களின் கைக்கூலி. அரபியர்களை கேவலப்படுத்த, முன்னேறாமல் தடுக்க, அழிக்க முஹம்மதுவை வைத்து யூதர்கள் உருவாக்கிய மதம் தான் இஸ்லாம் என்று சொல்லாமல் சொல்கிறீர்கள். சரி, எப்பொழுது இஸ்லாத்தை விட்டு வெளியேறப்போகிறீர்கள்?<br />ஆனந்த் சாகர்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-13222598527985945512014-08-26T02:56:57.319-07:002014-08-26T02:56:57.319-07:00சுவனப்பிரியன்,
//அதிலும் ஏழைகளுக்கு உதவி பல தியாக...சுவனப்பிரியன்,<br /><br />//அதிலும் ஏழைகளுக்கு உதவி பல தியாகங்களை செய்தவருக்கு அதுவும் மறுமையில் பரிசளிப்பதாக சொல்வதில் எந்த தவறும் இல்லை என்பதே என் நிலைப்பாடு.//<br /><br />இந்த உலகத்தில் அந்த பரிசை(பெண்களை ஏற்பாடு செய்து கொடுப்பது) கொடுப்பது மட்டும் அசிங்கம், ஆனால் அதே பரிசை இஸ்லாமிய சொர்க்க உலகத்தில் கொடுப்பது மட்டும் அசிங்கம் இல்லையா? முஹம்மது சொல்லிவிட்டால் எந்த அசிங்கமும் அசிங்கம் இல்லை, ஆனந்த் சாகர்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-4962657376119361012014-08-24T01:33:10.078-07:002014-08-24T01:33:10.078-07:00//கடவுளின் தந்தைக்கு 60000 ஆயிரம் மனைவி இருந்ததாக ...//கடவுளின் தந்தைக்கு 60000 ஆயிரம் மனைவி இருந்ததாக சில புராணங்கள் கூறுகின்றனது, இறைத் தூதர் ஒருவர் தனது மகளோடு புணர்ந்த கதையும் பைபிளில் உண்டு//<br /><br />இவைகள் கேவலமாக இருப்பதால் தானே இதைச் சொல்கிறீர்கள்/ அதையே தான் நானும் சொல்கிறேன் - உங்கள் கடவுள் தரும் பரிசு இதைவிடக் கேவலமாக அல்லவா இருக்கிறதே என்கிறேன். நரனுக்கே இவ்வளவு கேவலமாக இருப்பது கடவுளுக்கு எவ்வளவு கேவலமாக இருக்க வேண்டும் என்கிறேன்.<தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-76546909554908296622014-08-23T23:56:38.013-07:002014-08-23T23:56:38.013-07:00//கடவுளின் தந்தைக்கு 60000 ஆயிரம் மனைவி இருந்ததாக ...//கடவுளின் தந்தைக்கு 60000 ஆயிரம் மனைவி இருந்ததாக சில புராணங்கள் கூறுகின்றனது, இறைத் தூதர் ஒருவர் தனது மகளோடு புணர்ந்த கதையும் பைபிளில் உண்டு. இவற்றை எல்லாம் ஒப்பிட்டுப் பாருங்கள். //<br /><br />இதெல்லாம் ‘அசிங்கம்’ என்பதனால் தானே இதை இங்கே சொல்கிறீர்கள். ஆனால் உங்கள் கடவுள் தரும் பரிசுகள் இதைவிடக் கேவ்லம் என்பது தானே உண்மை.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-52320935493408654862014-08-23T23:42:03.890-07:002014-08-23T23:42:03.890-07:00//இறைத் தூதர் ஒருவர் தனது மகளோடு புணர்ந்த கதையும் ...//இறைத் தூதர் ஒருவர் தனது மகளோடு புணர்ந்த கதையும் பைபிளில் உண்டு. //<br /><br />ஓ! உங்களுக்கும் அதில் பங்கு உண்டு அல்லவா?தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-88021217288841381242014-08-23T22:55:13.565-07:002014-08-23T22:55:13.565-07:00//எந்தக் கடவுளும் இப்படிப்பட்ட பரிசுகளை ஆண்களுக்கு...//எந்தக் கடவுளும் இப்படிப்பட்ட பரிசுகளை ஆண்களுக்கும் பெண்களுக்கும் தருவது கேட்பதற்கே மிகக் கேவலம் என்பது தான் இக்கேள்விகளின் அடிப்படை. //<br /><br />உலகில் உள்ள எல்லோரையும் எல்லா காலத்திலும் திருப்திபடுத்தி விட முடியாது. சுதந்திரத்துக்கு முன்பு கன்யாகுமரி பக்கம் நாடார் வீட்டுப் பெண்கள் மார்பை திறந்தே வைத்திருந்தனர். 'முலை வரி' என்று அரசர்கள் காலத்தில் வரியே போடப்பட்டது. 'திரை சீலை suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-43906024568634544612014-08-23T22:21:06.993-07:002014-08-23T22:21:06.993-07:00//'இங்கிருந்த துணையை விடச் சிறந்த துணையைக் கொட...//'இங்கிருந்த துணையை விடச் சிறந்த துணையைக் கொடு' என்று இறந்தவருக்காகப் பிரார்த்திக்க நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழி காட்டியுள்ளனர் (நூற்கள்: முஸ்லிம் 1525, அஹ்மது 25417). ஆண்கள், பெண்கள் என்ற வித்தியாசமின்றி இந்தப் பிரார்த்தனை செய்வது நபி வழியாகும்.//<br /><br />இது நல்லா இருக்கே!<br /><br />//இது அல்லாஹ் மிகவும் கண்ணியமானவன் என்பதையும் நாணமுறுபவன் என்பதையும் குறிக்கின்றது. //<br /><br /தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-36462521385019704102014-08-23T12:59:20.038-07:002014-08-23T12:59:20.038-07:00திரு தருமி!
//சுவனம் பற்றிச் சொன்னால் சு.பி.க்கு ...திரு தருமி!<br /><br />//சுவனம் பற்றிச் சொன்னால் சு.பி.க்கு பிரச்சனை தான். இல்லீங்களா..?//<br /><br />திருப்பி ....திருப்பி ..... எத்தனை முறை சார்? ஒரு பிரச்னையும் நமக்கு இல்லை. இது பற்றி நாம் சில ஆண்டுகள் முன்பு விவாதித்திருக்கிறோம். தக்க பதிலும் கொடுத்தாகி விட்டது. இருந்தாலும். புதிதாக படிக்கும் வாசகர்களைக் கருத்தில் கொண்டு காப்பி பேஸ்ட் செய்து :-) பதில் தருகிறேன்.<br /><br />ஹூருல்ஈன்களைப் suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-24687823903179126262014-08-23T09:19:30.660-07:002014-08-23T09:19:30.660-07:00சு.பி.,
சத்தமே காணோம்.
டெப்யூட் பண்ணியிருந்த ibn...சு.பி., <br />சத்தமே காணோம்.<br /><br />டெப்யூட் பண்ணியிருந்த ibnu UTHSMAN அவர்களையும் காணோம். ஓ,,ஓ..அவர் 25வரை காத்திருக்கச் சொன்னாரல்லவா!<br /><br />சுவனம் பற்றிச் சொன்னால் சு.பி.க்கு பிரச்சனை தான். இல்லீங்களா..?தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-65325143646808451302014-08-23T02:56:33.200-07:002014-08-23T02:56:33.200-07:00//முஸ்லிம்களில் இரண்டே வகையினர்தான் உண்டு. ஒன்று க...//முஸ்லிம்களில் இரண்டே வகையினர்தான் உண்டு. ஒன்று காபிர்கள் மேல் ஜிகாத் போர் தொடுக்கும் நேரம் வந்துவிட்டது என்று நம்புபவர்கள். அல்கொய்தா, இஸிஸ் போன்றவர்கள் இந்த வகையினர். இன்னொன்று காபிர்கள் மேல் போர் தொடுக்கும் காலம் இன்னும் வரவில்லை என்று நம்புபவர்கள். "மோடரேட் முஸ்லிம்" என்று சொல்லி காபிர்களை ஏமாற்றிக் கொண்டு இருப்பவர்கள். இவர்கள்தான் இஸ்லாம் அமைதி மார்க்கம் என்று அள்ளிவிட்டுக் கொண்டுஆனந்த் சாகர்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-80580404613093442492014-08-23T02:53:45.360-07:002014-08-23T02:53:45.360-07:00//உங்களின் நாத்திக பிரசாரம் எந்த அளவில் உள்ளது. ஏ ...//உங்களின் நாத்திக பிரசாரம் எந்த அளவில் உள்ளது. ஏ ஆர் ரஹ்மான், பெரியார் தாசன், மோனிகா, யுவன் சங்கர் ராஜா என்று மூஃமின்களின் கூட்டம் தமிழகத்தில் பெருக்கெடுக்கிறதே! உங்க தலைவர்களிடம் சொல்லி பிரசாரத்தை இன்னும் அதிகமாக்க முயற்சிக்கலாமே....//<br /><br />ஒரு சிலர் முஸ்லிம்களாக மாறுகின்றனர். ஆனால் பலபேர் இஸ்லாத்தைவிட்டு அனுதினமும் வெளியேறி க்கொண்டு இருக்கின்றனர், வெளியில் காட்டிக்கொள்ளாமல்.<br /><br /><ஆனந்த் சாகர்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-11895823588746920952014-08-20T06:53:52.721-07:002014-08-20T06:53:52.721-07:00பா.ராகவன் எழுதிய மாயவலை வாசித்துக் கொண்டிருக்கிறேன...பா.ராகவன் எழுதிய மாயவலை வாசித்துக் கொண்டிருக்கிறேன். <br /><br />மத்திய கிழக்கு ஆசிய நாட்டில் மதத்தால் ஆட்டுவிக்கப்படும் அரசியல், அதன் பயங்கர விளைவுகள் .... நீங்களும் வாசித்துப் பாருங்களேன்.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-20226345310829811682014-08-20T06:51:10.958-07:002014-08-20T06:51:10.958-07:00திருத்திக் கொள்ளவும்: //ஆனால் இரு முறை ஆண் பெண் இர...திருத்திக் கொள்ளவும்: //ஆனால் இரு முறை ஆண் பெண் இருவருக்கும் ஒரே மாதிரிதான் என்றீர்கள்.//<br />ஆனால் ஒரு முறை ஆண் பெண் இருவருக்கும் ஒரே மாதிரிதான் என்றீர்கள்.<br /><br />தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-10986669582949839082014-08-19T22:14:21.803-07:002014-08-19T22:14:21.803-07:00கொஞ்ச்ம் போல் சுவனத்திற்கு வரும் பெண்களுக்கு உங்கள...கொஞ்ச்ம் போல் சுவனத்திற்கு வரும் பெண்களுக்கு உங்கள் சாமி கொடுக்கும் “பரிசுகள்” என்னவென்று கேட்டேன். பதிலே சொல்லவில்லை; ஆனால் இரு முறை ஆண் பெண் இருவருக்கும் ஒரே மாதிரிதான் என்றீர்கள்.<br /><br />அப்போ ...பெண்களுக்கு அவர்களது கணவன் + 72 ஹூரர்களா?<br /><br />இப்பவும் //நோயும் வருவதில்லை. குடும்ப சண்டைகளும் இல்லை// <br /><br />இல்லீங்களா...?<br />தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-72264800555235989522014-08-19T22:13:36.709-07:002014-08-19T22:13:36.709-07:00கொஞ்ச்ம் போல் சுவனத்திற்கு வரும் பெண்களுக்கு உங்கள...கொஞ்ச்ம் போல் சுவனத்திற்கு வரும் பெண்களுக்கு உங்கள் சாமி கொடுக்கும் “பரிசுகள்” என்னவென்று கேட்டேன். பதிலே சொல்லவில்லை; ஆனால் இரு முறை ஆண் பெண் இருவருக்கும் ஒரே மாதிரிதான் என்றீர்கள்.<br /><br />அப்போ ...பெண்களுக்கு அவர்களது கணவன் + 72 ஹூரர்களா?<br /><br />இப்பவும் //நோயும் வருவதில்லை. குடும்ப சண்டைகளும் இல்லை// <br /><br />இல்லீங்களா...?<br />தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-10725227429548850122014-08-19T07:45:58.224-07:002014-08-19T07:45:58.224-07:00//நோயும் வருவதில்லை. குடும்ப சண்டைகளும் இல்லை//
f...//நோயும் வருவதில்லை. குடும்ப சண்டைகளும் இல்லை//<br /><br />fantastic philosophy ... saaminna ithu thaan saami. oh god!தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-17285114889224175312014-08-19T07:36:32.626-07:002014-08-19T07:36:32.626-07:00// Anonymous said...
இஸ்லாமிய ஆன்மீகம் என்ன என்று ...// Anonymous said...<br />இஸ்லாமிய ஆன்மீகம் என்ன என்று அவர்களுடைய சொர்கத்தை பார்த்தால் தெரிந்துவிடு//<br /><br />இவர்கள் சொல்லும்இஸ்லாமிய ஆன்மீகம் இப்படி ... அடுத்து. மற்ற மதங்களிலிருந்து இஸ்லாமிற்கு மக்கள் வரவேண்டுமாம். ஆனால் இதற்குள் கால் வைத்துவிட்டால். வைத்த காலை எடுக்கக் கூடாதாம். அப்படி அடிமைப் படுத்தும் மதம்....<br /><br />இந்த இரண்டும் போதும் இந்த மதத்தை நான் மறுக்க ....தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-44942632313961322272014-08-19T04:39:44.361-07:002014-08-19T04:39:44.361-07:00இஸ்லாமிய ஆன்மீகம் என்ன என்று அவர்களுடைய சொர்கத்தை ...இஸ்லாமிய ஆன்மீகம் என்ன என்று அவர்களுடைய சொர்கத்தை பார்த்தால் தெரிந்துவிடும். Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-11361550905691644822014-08-19T02:25:43.980-07:002014-08-19T02:25:43.980-07:00கடவுளின் ”தரம்” & உங்களுடைய அருமையான “விளக்கம்...கடவுளின் <b>”தரம்” </b>& உங்களுடைய அருமையான <b>“விளக்கம்”</b> -- இரண்டுமே மிக கேவலமாக எனக்குத் தெரிகிறது.<br /><br />//குடும்ப சண்டைகளும் இல்லை// அப்படியா? மனைவிகள் + 72 ஹூரிகள் கிடைக்கும் இல்லையா? அங்க போனதும் பொண்டாட்டிகள் எல்லாத்தையும் ஏத்துக்குவாங்கள் போலும்.<br /><br />அட ... போங்க, சார். எப்படியெல்லாம் மதராஸா லெவல்ல இப்படி சப்பைக் கட்டு போடுறீங்க.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-4907696607503184602014-08-18T22:46:01.441-07:002014-08-18T22:46:01.441-07:00//ஆமா, சு.பி., இந்த உலகத்திலேயே தவறு என்று சொல்லப்...//ஆமா, சு.பி., இந்த உலகத்திலேயே தவறு என்று சொல்லப்படும் விஷயங்கள் எப்படி அங்கே கடவுளே ‘தயார் படுத்தி’<br />வைத்திருப்பார் என்கிறீர்கள்; எனக்கு இது ரொம்ப ‘அசிங்கமாக’<br />அல்லவா தோன்றுகிறது. //<br /><br />இரண்டு உலகங்களுக்கும் உள்ள வித்தியாசங்களை புரிந்து கொண்டிருந்தால் இந்த கேள்வி உங்களுக்கு வந்திருக்காது. நமது பூமியில் குடி தடுக்கப்பட்டது எதனால்? இதனைக் கொண்டு அவனது உடல் பாழாகிறது. மனைவி மக்களை suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-11311975366519374092014-08-18T20:58:17.095-07:002014-08-18T20:58:17.095-07:00// இறைவன் தரம் பரிசுகளை வாங்கிக் கொள்வதில் என்ன தய...// இறைவன் தரம் பரிசுகளை வாங்கிக் கொள்வதில் என்ன தயக்கம்?//<br /><br /> இறைவன் தரும் பரிசுள் <b>தரமாக<br /></b> இருந்தால் வாங்கிக் கொள்வதில் தயக்கம் இல்லை. உங்கள் சாமி இப்படி தரமில்லாத //, <b>எந்த மனிதரின் உள்ளத்திலும் தோன்றியிராத இன்பங்களை நான் (சொர்க்கத்தில்) தயார்படுத்தி // வைத்திருக்கிறாரே<br /></b>... என் செய்வது!<br /><br />ஆமா, சு.பி., இந்த உலகத்திலேயே தவறு என்று சொல்லப்படும் விஷயங்கள் தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-68987447841468649222014-08-18T13:47:31.037-07:002014-08-18T13:47:31.037-07:00//அட..போங்கய்யா... எனக்கு ஒண்ணும் 72 ஹூரிஸ்கள் வேண...//அட..போங்கய்யா... எனக்கு ஒண்ணும் 72 ஹூரிஸ்கள் வேண்டாம் ... ஆளை விடுங்க.. நமக்கு தாங்காது‘ என்று சொல்லிவிடுவேன், சுவனப் பிரியனே!//<br /><br />5438. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:<br />வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், "என் நல்லடியார்களுக்காக எந்தக் கண்ணும் பார்த்திராத, எந்தக் காதும் கேட்டிராத, எந்த மனிதரின் உள்ளத்திலும் தோன்றியிராத இன்பங்களை நான் (சொர்க்கத்தில்) தயார்படுத்தி வைத்துள்ளேன்&suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.com