tag:blogger.com,1999:blog-21705308.post5167592480906001756..comments2024-03-27T00:31:37.820-07:00Comments on - சுவனப்பிரியன்: தமிழகத்தில் தொடரும் 'இந்து இயக்கத்தவரின்' கொலைகள்!suvanappiriyanhttp://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-21705308.post-64295346272444332182013-08-11T09:37:19.146-07:002013-08-11T09:37:19.146-07:00சகோ மூமின்!
//நம் தமிழகக்த்தை அமைதி பூங்காவவே இரு...சகோ மூமின்!<br /><br />//நம் தமிழகக்த்தை அமைதி பூங்காவவே இருக்க செய்வோம் !!!//<br /><br />உங்கள் எண்ணம் பலிக்கட்டும்.<br /><br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி! suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-61883909494940147182013-08-11T07:44:30.539-07:002013-08-11T07:44:30.539-07:00தமிழகத்தில் நடக்கும் பாஜக பிரமுகர்கள்
கொலைகளுக்கு ...தமிழகத்தில் நடக்கும் பாஜக பிரமுகர்கள்<br />கொலைகளுக்கு உரிய சரியான காரணத்தை காவல் துறை <br />கண்டு பிடித்துள்ளது . ஆனாலும் பாஜக விற்கு <br />இதில் திருப்த்தி இல்லை . காரணம்<br />சம்மந்தமே இல்லாத ஒரு முஸ்லிம்மை கைது செய்ய வேண்டும் .<br />சகோதரத்துவதுடன் வாழும் நம் தமிழத்தில் மத கலவரங்களை <br />தூண்டி விட வேண்டும் என எதிர்பார்கிறது . அதற்காக விச வேர்களை ஊன்ற<br />பார்க்கிறது . பாவம் அது இங்கு Anonymoushttps://www.blogger.com/profile/05244110801470961068noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-4195425925199105852013-08-10T04:21:31.290-07:002013-08-10T04:21:31.290-07:00கண்ணூர், ஆக.7- கோயிலில் பார்ப்பனர்கள் சாப்பிட்ட எச...கண்ணூர், ஆக.7- கோயிலில் பார்ப்பனர்கள் சாப்பிட்ட எச்சில் இலைகளை எடுக்கவேண்டும் என்ற பழைய பழக்கவழக்கத்தை இன்றும் வலி யுறுத்தும் இழிவை எதிர்த்து கோயில் பெண் ஊழி யர்கள் இருவர் போர்க்கொடி உயர்த்தி யுள்ளனர்.<br /><br />தீண்டாமையும், பார்ப்பனர் ஆதிக்கமும் இன் னமும் சில குறிப்பிட்ட கோயில்களில் கடைப் பிடிக்கப்படுவது பற்றிய கடுமையான கருத்து வேறு பாடுகளும், விவாதமும் புதிய உச்சத்தை அடைந் துள்ளன. செருகுண்ணு Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-73822242795725287172013-08-10T04:19:58.590-07:002013-08-10T04:19:58.590-07:00சென்னை, ஜூலை 16- இஸ்லாமியர்களை நாய்க்கு ஒப் பிட்டு...சென்னை, ஜூலை 16- இஸ்லாமியர்களை நாய்க்கு ஒப் பிட்டுக் கூறிய நரேந்திரமோடி மன்னிப்புக் கோர வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தை கட்சி யின் தலைவர் தொல்.திருமா வளவன் அறிக்கை விடுத் துள்ளார். அறிக்கை வருமாறு:<br /><br />சிலநாட்களுக்கு முன் ராய்ட் டர் செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்த நரேந்திர மோடி இஸ்லா மியர்களை நாய்களுடன் ஒப்பிட்டுப் பேசியிருக்கிறார். 2002ஆம் ஆண்டு மோடி முதல் வராக இருந்தபோது Anonymousnoreply@blogger.com