tag:blogger.com,1999:blog-21705308.post5212351452911263291..comments2024-03-27T00:31:37.820-07:00Comments on - சுவனப்பிரியன்: கஃபாவில் உலகின் மிகப் பெரும் குடை!suvanappiriyanhttp://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-21705308.post-66089803883414697742017-12-25T23:26:03.534-08:002017-12-25T23:26:03.534-08:00 நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி Dr.Anburajhttps://www.blogger.com/profile/01270213955930113961noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-80206628298846789992017-10-14T08:17:10.520-07:002017-10-14T08:17:10.520-07:00இனியது கேட்கின் தனிநெடு வேலோய்!
இனிது இனிது ஏகாந்த...இனியது கேட்கின் தனிநெடு வேலோய்!<br />இனிது இனிது ஏகாந்தம் இனிது;<br />அதனினும் இனிது ஆதியைத் தொழுதல்;<br />அதனினும் இனிது அறிவினர்ச் சேருதல்;<br />அதனினும் இனிது அறிவுள்ளாரைக்<br />கனவினும் நனவினும் காண்பது தானே! <br />-----------------------------------------<br />பெரியது கேட்கின் எரிதவழ் வேலோய்!<br />பெரிது பெரிது புவனம் பெரிது;<br />புவனமோ நான்முகன் படைப்பு;<br />நான்முகன் கரியமால் உந்தியில் Dr.Anburajhttps://www.blogger.com/profile/01270213955930113961noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-56113850998738792802017-10-14T08:11:13.928-07:002017-10-14T08:11:13.928-07:00ஒளவைப்பாட்டியின் அருந்தமிழ் கேளீர் - 2
ஒரே ஊரில்...ஒளவைப்பாட்டியின் அருந்தமிழ் கேளீர் - 2 <br /><br />ஒரே ஊரில் தொடர்ந்து தங்கி இருக்கும் இயல்பு ஒளவையாருக்குக் கிடையாது. அவர் பல ஊர்களுக்குச் சென்று தமது புலமைத் திறத்தால் அறக்கருத்துகளைப் பரப்பி வந்தார்.<br /><br />ஒருமுறை ஒளவையார் ஓர் ஊரிலிருந்து வேறோர் ஊருக்குப் போய்க் கொண்டிருந்தார். அவ்வாறு சென்ற வழியில் ஒரு காடு இருந்தது. அந்தக் காட்டில் வெயில் அதிகமாகக் காய்ந்து கொண்டிருந்தது. வெயிலில் Dr.Anburajhttps://www.blogger.com/profile/01270213955930113961noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-37439034468760802582017-10-14T08:08:59.737-07:002017-10-14T08:08:59.737-07:00ஒரு முறை சோழ நாட்டிலே ஒரு சுவாரசியமான நிகழ்ச்சி அர...ஒரு முறை சோழ நாட்டிலே ஒரு சுவாரசியமான நிகழ்ச்சி அரங்கேறியது. அன்று சோழ மன்னனுக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை. மன்னன் தம் புலவர்களை எல்லாம் அழைத்து மறுநாள் பொழுது விடிவதற்குள் நாலு கோடிப்பாடல் பாடிவர வேண்டும் என்று கட்டளையிட்டார்.<br /><br />ஒரு நாளில் நாலு பாடல் என்பதே பெரிய வேலை. அதுவும் புலமையுடன் எழுத வேண்டும். நாற்பது பாடல் என்றாலும் பரவாயில்லை. ஒரேயடியாக நாலுகோடிப் பாடல்கள் வேண்டுமானால் Dr.Anburajhttps://www.blogger.com/profile/01270213955930113961noreply@blogger.com