tag:blogger.com,1999:blog-21705308.post5407661956423872470..comments2024-03-27T00:31:37.820-07:00Comments on - சுவனப்பிரியன்: *Manickam Palaniyapan* அவர்களின் மிக அருமையான பதிவுsuvanappiriyanhttp://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-21705308.post-52625840594784079462017-07-27T23:02:44.131-07:002017-07-27T23:02:44.131-07:00அவர்களது மார்க்க சட்டப்படி அரசியல் சட்டம் தந்த அனு...அவர்களது மார்க்க சட்டப்படி அரசியல் சட்டம் தந்த அனுமதியின்படி <br />அவர்களது சொத்துக்களை பிரிக்கிறார்கள் !<br />அவர்களது திருமணத்தை செய்கிறார்கள் !<br />அவர்களது விவாகரத்தை செய்கிறார்கள் !<br />இந்திய நீதிமன்றங்களில் ஏற்கனவே கோடிகணக்கான வழக்குகள் தேங்கிக் கிடக்கையில் அவர்களின் வழக்குகளை அவர்களே தீர்த்து கொள்கிறார்கள் !<br />இதனால் யாருக்கு என்ன நட்டம் ?*<br />--------------------------------------Dr.Anburajhttps://www.blogger.com/profile/01270213955930113961noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-13836433215270410792017-07-23T04:54:18.511-07:002017-07-23T04:54:18.511-07:00
திருமணத்திற்கு சாதி தடையாகக் கொள்ள மனு தடை செய்கி...<br />திருமணத்திற்கு சாதி தடையாகக் கொள்ள மனு தடை செய்கின்றாா்.<br /><br />பிறரிடமிருந்து பல விஷயங்களை நாம் கற்க வேண்டும். ஆம்: கற்க மறுப்பவன் செத்தவனாகி விட்டான் எனக் கொள்க.<br /><br />“அததீத பராம் வித்யாம் ப்ரயத்னாதவராதபி<br /><br />அந்த்யாதபி பரம் தர்மம் ஸ்த்ரீரத்னம் துஷ்குலாதபி “ (மனு 2.238)<br /><br /><br /><br /><br />”மாணிக்கத்தை நிகர்த்த பெண்மணி தாழ்ந்த ஜாதியில் தோன்றினாலும் அவளை உன் Dr.Anburajhttps://www.blogger.com/profile/01270213955930113961noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-81466570972644222062017-07-23T04:52:45.060-07:002017-07-23T04:52:45.060-07:00சமயம் வீடுதோறும் தடையின்றி வழங்கப் படவேண்டும்:
சம...சமயம் வீடுதோறும் தடையின்றி வழங்கப் படவேண்டும்:<br /><br />சமயமானது நமது மக்களினத்தின் பொதுச் சொத்து ஆகும். அவர்களது பொதுவான பிறப்புரிமையாகும். அதனை ஒவ்வொரு வீடுதோறும் எவ்வித தடையுமின்றிக் கொண்டு செல்லல் வேண்டும். கடவுள் அளித்துள்ள காற்றைப் போல சமயத்தை எல்லோருக்கும் எளிதில், தடையின்றிக் கிடைக்கச் செய்ய வேண்டும். பாரதத்தில் நாம் இத்தகைய பணியையே நடத்திவர வேண்டும். நமது சமயத்துக்குள் சிறு Dr.Anburajhttps://www.blogger.com/profile/01270213955930113961noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-49920071892797111472017-07-22T00:35:29.194-07:002017-07-22T00:35:29.194-07:00 ஆசிக்கு இதையெல்லாம் படிக்க வேண்டும் என்பதற்கு பதி... ஆசிக்கு இதையெல்லாம் படிக்க வேண்டும் என்பதற்கு பதிவு செய்தேன்.வெளியிட்டமைக்கு நன்றி.Dr.Anburajhttps://www.blogger.com/profile/01270213955930113961noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-74145739519589144962017-07-21T01:41:12.107-07:002017-07-21T01:41:12.107-07:00யாரிடமேனும் நல்ல விஷயங்களைக் கற்கலாம்:
பிறரிடமிரு...யாரிடமேனும் நல்ல விஷயங்களைக் கற்கலாம்:<br /><br />பிறரிடமிருந்து பல விஷயங்களை நாம் கற்க வேண்டும். ஆம்: கற்க மறுப்பவன் செத்தவனாகி விட்டான் எனக் கொள்க.<br /><br />“அததீத பராம் வித்யாம் ப்ரயத்னாதவராதபி<br /><br />அந்த்யாதபி பரம் தர்மம் ஸ்த்ரீரத்னம் துஷ்குலாதபி “ (மனு 2.238)<br /><br /><br />”மாணிக்கத்தை நிகர்த்த பெண்மணி தாழ்ந்த ஜாதியில் தோன்றினாலும் அவளை உன் மனைவியாகக் கொள்வாயாக: <br /><br />( சாதி Dr.Anburajhttps://www.blogger.com/profile/01270213955930113961noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-23532849116967063542017-07-21T01:38:28.205-07:002017-07-21T01:38:28.205-07:00பிறரைப் போல நடிப்பது நாகரிகமாகாது:
மற்றவர்களைப் ப...பிறரைப் போல நடிப்பது நாகரிகமாகாது:<br /><br />மற்றவர்களைப் பின்பற்றி நடிப்பது நாகரிகப் பண்பு ஆகாது. நாம் நினைவிற்கொள்ள வேண்டிய மற்றொரு பெரிய பாடம் இது. நான் ஓர் அரசனைப்போல உடையுடுத்தி என்னை அலங்கரித்துக் கொள்ளலாம். அதனால் அரசனாகி விடுவேனா? சிங்கத்தின் தோல் போர்த்த கழுதை சிங்கமாகிவிடாது. கோழைத்தனமாகப் பிறர் போல் நடிப்பது அவர்களைப் பின்பற்றுவது, ஒருநாளும் முன்னேற்றத்தைத் தராது. ஒரு மனிதனின் Dr.Anburajhttps://www.blogger.com/profile/01270213955930113961noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-42933455256305535752017-07-21T01:37:43.610-07:002017-07-21T01:37:43.610-07:00பாரதீயர்கள் நாட்டை விட்டு வெளியே போகக்கூடாது என்பத...பாரதீயர்கள் நாட்டை விட்டு வெளியே போகக்கூடாது என்பது போன்ற அறிவீனமான கருத்துக்கள் எல்லாம் சிறுபிள்ளைத்தனமான எண்ணங்கள். “ நீ அதிகமாக வெளியில் சென்று உலக நாடுகளிடையே பிரயாணம் செய்து வந்தால் அது உனக்கும் உனது நாட்டுக்கும் நல்லது” என்ற விஷயத்தை மூளையிற் பதிய வைக்க வேண்டும். இதனைக் கடந்த பல நூற்றாண்டுகளில் செய்திருந்தால் நாம் இன்றுபோல், பாரதத்தை ஆள விரும்புகிற ஒவ்வொரு நாட்டின் காலின் கீழும் Dr.Anburajhttps://www.blogger.com/profile/01270213955930113961noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-71106229164019190942017-07-21T01:37:17.217-07:002017-07-21T01:37:17.217-07:00நமது மானிட இனத்தைப் படைத்து, நிலைக்கச் செய்து, காத...நமது மானிட இனத்தைப் படைத்து, நிலைக்கச் செய்து, காத்து வருபவராகவும், நம் முன்னோர்களின் தெய்வமாகவும் விளங்கிய அந்தப் பரம்பொருள், அவரை விஷ்ணு, சிவன் , சக்தி என்றோ கணபதி என்றோ எப்படி அழைத்தாலும், உருவ ( சகுண )மாக அல்லது உருவமற்ற (நிர்குணமான) தாக எப்படி வழிபட்டாலும், “ஏகம் சத் விப்ரா பஹுதா வதந்தி” – “பரம்பொருள் ஒன்றே, மகான்கள் அவரைப் பல பெயர்களால் அழைக்கின்றனர்” என்று நம் முன்னோர்கள் தெளிந்து கூறிய Dr.Anburajhttps://www.blogger.com/profile/01270213955930113961noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-65375728414389919202017-07-21T01:31:27.143-07:002017-07-21T01:31:27.143-07:00பல நூற்றாண்டுகளாக இருள்: அடைந்த ஒரு அறைக்குள் சென்...பல நூற்றாண்டுகளாக இருள்: அடைந்த ஒரு அறைக்குள் சென்று, “இருட்டாக இருக்கிறதே” என்று எவ்வளவு தான் கூக்குரலிட்டாலும் அவ்விருள் நீங்கி விடுமா? ஒரு விளக்கைக் கொண்டு வாருங்கள். உடனே இருள் நீங்கும். மனிதர்களைச் சீர்திருத்தும் ரகசியம் இது தான்.<br /><br />vivekananda<br /><br />முதலில் மனிதனிடம் நம்பிக்கை வையுங்கள். அவனிடம் குற்றங்குறைகள் இருக்குமானால், அவன் தவறுகள் செய்தால், அவன் காட்டுமிராண்டித் தனமான Dr.Anburajhttps://www.blogger.com/profile/01270213955930113961noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-265457496397945492017-07-21T01:30:59.340-07:002017-07-21T01:30:59.340-07:00மனிதனுக்கு ஆத்மீகஞானம் அளிக்கிறவன்தான் மனித குலத்த...மனிதனுக்கு ஆத்மீகஞானம் அளிக்கிறவன்தான் மனித குலத்துக்குப் பேருபகாரம் செய்தவனாவான். ஆத்மீக முறையே நமது வாழ்க்கையின் எல்லா நடவடிக்கைகளுக்கும் உண்மையான அஸ்திவாரமாகும். ஆகவேதான் மனிதனின் ஆத்மீகத் தேவைகளில் உதவி செய்தவர்கள் மிகுந்த சக்தியும் செல்வாக்கும் பெற்று விளங்கினார்கள். ஆத்மீகத் துறையில் பலத்துடனும் அசைக்கமுடியாமலும் விளங்குகின்ற மனிதன், தான் விரும்பினால், மற்றெல்லா துறைகளிலும் கூட வலிமையுடன் Dr.Anburajhttps://www.blogger.com/profile/01270213955930113961noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-16084985172487599242017-07-21T01:30:37.500-07:002017-07-21T01:30:37.500-07:00 சுவாமி விவேகானந்தரின் எழுச்சியூட... சுவாமி விவேகானந்தரின் எழுச்சியூட்டும் சிந்தனைகள்<br />செயலுக்கான திட்டம்<br /><br />“தானமே இந்தக் கலியுகத்தில் ஒரே நல்லபணி; ஆத்மீக வாழ்வு அளிப்பது தானங்களிலெல்லாம் தலை சிறந்த தானமாகும்; அடுத்த தரத்திலுள்ள தானம் உலகியல் ஞானத்தை அளிப்பதாகும்; அதற்கு அடுத்த படியில் உள்ளது ஒரு மனிதனின் உயிரைக் காப்பாற்றுவது என்ற தானம்; கடைசியாக உள்ளது பசித்தவர்களுக்கு உணவு அளிக்கும் தானமாகும்.” Dr.Anburajhttps://www.blogger.com/profile/01270213955930113961noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-70360851406027194412017-07-21T00:41:23.104-07:002017-07-21T00:41:23.104-07:00மாணிக்கம் பழனியப்பன் வழக்கம் போல் ஒரு ஏமாளி வெகுளி...மாணிக்கம் பழனியப்பன் வழக்கம் போல் ஒரு ஏமாளி வெகுளி உலகம் அனுபவம் இல்லாத அப்பாவியாக இருக்க வேண்டும்.அல்லது ரம்சான் விருந்தில் போடப்படும் அறுசுவை உணவிற்காக கொஞ்சம் தன்மானத்தை விட்டு பிதற்றும் ஒரு சோற்று மாடனாக இருக்க வேண்டும்.<br />பொதுவாக மாணிக்கம் பேசியதில் பொிய குறைபாடு ஏதும் யில்லை.எடுப்பாா்கைபிள்ளையாக வாழும் நபா்கள் இப்படித்தான் தன்னை மறந்து சால்ரா தட்டுவாா்கள்.இந்துக்களை காபீா்கள் என்றும் Dr.Anburajhttps://www.blogger.com/profile/01270213955930113961noreply@blogger.com