tag:blogger.com,1999:blog-21705308.post6312855225155567583..comments2024-03-17T00:37:33.274-07:00Comments on - சுவனப்பிரியன்: தவ்ஹீத் ஜமாத் தனி மனிதர்களை வைத்து செயல்படுகிறதா?suvanappiriyanhttp://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-21705308.post-40839517861091554242018-03-31T01:13:57.638-07:002018-03-31T01:13:57.638-07:00அல்லாஹ்வே..! ஆட்சியதிகாரத்தின் அதிபதியே..! நீ நாடி...அல்லாஹ்வே..! ஆட்சியதிகாரத்தின் அதிபதியே..! நீ நாடியோருக்கு அதிகாரத்தை வழங்குகிறாய். நீ நாடியோரிடமிருந்து அதிகாரத்தைப் பறித்துக் கொள்கிறாய். நீ நாடியோரைக் கண்ணியப் படுத்துகிறாய். நீ நாடியோரை இழிவு படுத்துகிறாய். நன்மைகள் உன் கைவசமே உள்ளன. நீ அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன் என்று கூறுவீராக!"<br />----------------------------------------<br />அல்லா என்ற ஆட்சி அதிகார புரோக்கரா ? Dr.Anburajhttps://www.blogger.com/profile/01270213955930113961noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-36957308839317424432018-03-30T00:05:20.455-07:002018-03-30T00:05:20.455-07:00கணவன் உறவுக்கு அழைத்து மனைவி மறுக்கக் கூடாது என்பத...கணவன் உறவுக்கு அழைத்து மனைவி மறுக்கக் கூடாது என்பதை மேலோட்டமாக பார்த்தால் வெகு யதார்த்தமாக தெரியலாம். ஆனால், இஸ்லாம் ஆணுக்கு வழங்கியிருக்கும் கலவிச் சுதந்திரத்தையும் கணக்கில் கொண்டு பார்த்தால் தான் இதன் முழுமையான பொருளாக பெண் ஆணுக்கான காமப் பதுமை என்பது விரியும். ஆண் நான்கு திருமணம் வரை செய்து கொள்ள அனுமதிக்கப் பட்டவன், மட்டுமல்லாது அடிமைப் பெண்கள் இருந்தால் அவர்களை எண்ணிக்கை வரம்பின்றி Dr.Anburajhttps://www.blogger.com/profile/01270213955930113961noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-15097719312369892112018-03-29T23:59:41.286-07:002018-03-29T23:59:41.286-07:00இஸ்லாம் இந்தியாவில் எப்போது பரவியது என்பதற்கு, துல...இஸ்லாம் இந்தியாவில் எப்போது பரவியது என்பதற்கு, துல்லியமாக இந்த ஆண்டில் தான் பரவியது என்பதற்கு சான்றாதாரம் எதுவுமில்லை. ஆனால் ‘உணர்வு’ கும்பல் முகம்மதின் காலத்திலேயே அதாவது 630 லேயே பரவியது என்று அடித்து விட்டிருக்கிறார்கள். இதற்கு ஆதாரம் என்று எதனையும் அவர்கள் காட்டவில்லை. என்றாலும், பொதுவாக முஸ்லீம்கள் முகம்மதின் காலத்திலேயே இந்தியாவில் இஸ்லாம் பரவியதாக நம்புகிறார்கள்(!) எந்த அடிப்படையில் இப்படிDr.Anburajhttps://www.blogger.com/profile/01270213955930113961noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-33887218692164413782018-03-29T23:35:26.660-07:002018-03-29T23:35:26.660-07:00இஸ்லாமிய இளஞர்களே! உங்கள் மத நம்பிக்கைகள் எப்படி வ...இஸ்லாமிய இளஞர்களே! உங்கள் மத நம்பிக்கைகள் எப்படி வேண்டுமானலும் இருக்கட்டும். அது இப்போதைய பிரச்சனை அல்ல. கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதை பின் தள்ளி வைத்துவிட்டு இருக்கிறார் என்றே கொள்வோம். நீங்கள் நல்லவர்களாக, நேர்மையானவர்களாக, சக மனிதர்களுக்கு உண்மையானவர்களாக மாற விரும்பினால், முதலில் சக மனிதர்களைப் பாருங்கள். உழைத்தே உடல் வற்றிப் போன அந்த மக்களின் நிலைக்கு காரணம் என்ன? அதை எப்படி நீக்குவது Dr.Anburajhttps://www.blogger.com/profile/01270213955930113961noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-53940276565742357322018-03-29T23:33:52.081-07:002018-03-29T23:33:52.081-07:00இயக்கங்கள், கட்சிகள், அமைப்புகள் அனைத்தும் ஊழலிலும...இயக்கங்கள், கட்சிகள், அமைப்புகள் அனைத்தும் ஊழலிலும், முறைகேடுகளிலும், ஆணாதிக்கத்திலும் மூழ்கிக் கிடப்பதற்கு இது ஒன்றே காரணம். அவர்களுக்கு சமூகம் குறித்த எந்த சிந்தனையும் இல்லை. சமூகத்தின் இயக்கத்தை இயங்கியல் பார்வையோடு அவர்கள் அணுகுவதில்லை. அதனால் சக மனிதர்களுக்கு நேர்மையாக நடந்து கொள்ள வேண்டிய தேவை அவர்களுக்கு இல்லை. மதம் ஒரு போதும் சக மனிதர்களுக்கு நேர்மையாக நடந்து கொள்ள தூண்டாது என்பதற்கு Dr.Anburajhttps://www.blogger.com/profile/01270213955930113961noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-51504689525804948132018-03-29T23:32:42.069-07:002018-03-29T23:32:42.069-07:00ஜாக் கில் இன்று விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில் ஒ...ஜாக் கில் இன்று விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில் ஒரு சிலரே எஞ்சி இருப்பதன் காரணம் என்ன? ஏனென்றால் உழைக்கும் மக்களை ஈர்க்கக் கூடிய எந்த அம்சமும் அதில் இல்லை. மாறாக ஒவ்வொரு முறையும் ஏற்படும் பிரிவினால் பிளவுபடும் இயக்கம் மக்களை ஈர்த்துக் கொண்டிருந்தது. காரணம் ஏற்படும் பிளவு உழைக்கும் மக்களின் அரசியலற்ற அதன் தன்மையை தற்காலிகமாக பின்னுக்குத் தள்ளி பிளவு பேசு பொருளாக ஆக்கப்பட்டு அதன் மூலம் மட்டுமே Dr.Anburajhttps://www.blogger.com/profile/01270213955930113961noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-79134212440937400712018-03-29T23:30:22.558-07:002018-03-29T23:30:22.558-07:00ஜாக் தொடங்கி இன்று தவ்ஹீத் ஜமாத் வரை ஏற்பட்டுள்ள அ...ஜாக் தொடங்கி இன்று தவ்ஹீத் ஜமாத் வரை ஏற்பட்டுள்ள அத்தனை குழப்பங்களுக்கும் தனி நபர் ஒழுக்கக் கேடு, பொருளாதார பிரச்சனைகள் தான் காரணமாக முன்னிருத்தப்பட்டிருக்கின்றன. தொடர்ச்சியாக ஏன் இந்த வஹ்ஹாபிய அமைப்புகள் தனி மனித கேடுகளில் சிக்குகின்றன? அதன் வழியாக பிளவைச் சந்திக்கின்றன என்பது ஆராயப்பட வேண்டிய ஒன்று. மாறாக, பிஜே, அல்தாபிகளின் பாலியல் நடவடிக்கைகள், அவர்களின் பைலா விதிகள், பிஜேவா அல்தாபியா யார் Dr.Anburajhttps://www.blogger.com/profile/01270213955930113961noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-74646677118321687432018-03-29T23:26:59.023-07:002018-03-29T23:26:59.023-07:00இந்தியாவிலும் இந்த இஸ்லாமிய மீட்டுருவாக்க வஹ்ஹாபிய...இந்தியாவிலும் இந்த இஸ்லாமிய மீட்டுருவாக்க வஹ்ஹாபியக் குழுக்கள் வளர்ந்த அதே காலகட்டத்தில் தான், பார்ப்பனிய பாஜகவும் அரசியல் அதிகாரத்தில் வளர்ந்தது. அதாவது இஸ்லாமிய மீட்டுருவாக்கம் எப்படி அமெரிக்காவுக்கு உதவியதோ அதைப் போலவே இந்தியாவில் பார்ப்பனியத்துக்கு உதவிக் கொண்டிருக்கிறது. இது தான் வஹ்ஹாபிய இயக்கங்களின் அரசியல். தெளிவாகச் சொன்னால், தன்னைப் பின்பற்றிக் கொண்டிருக்கும் பல்லாயிரக் கணக்கான Dr.Anburajhttps://www.blogger.com/profile/01270213955930113961noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-34400708364701264762018-03-29T23:25:30.230-07:002018-03-29T23:25:30.230-07:00தேநேரம் தமிழக இஸ்லாமியப் பரப்பில் வஹ்ஹாபிய இயக்கங்...தேநேரம் தமிழக இஸ்லாமியப் பரப்பில் வஹ்ஹாபிய இயக்கங்கள் செல்வாக்குடன் இருக்கின்றன. அதில் முதன்மையான ஒன்றாக இருக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் எனும் அமைப்பில் தற்போது நடந்து கொண்டிருக்கும் குழப்பங்கள், தமிழ்நாட்டில் வஹ்ஹாபிய இயக்கங்கள் தங்களின் கடைசி மூச்சில் முனங்கிக் கொண்டிருக்கின்றன என்பதன் வெளிப்பாடாகவே தெரிகிறது.எண்பதுகளின் தொடக்கத்தில், மதீனாவில் (சவூதி அரேபிய நாட்டின் மதீனா எனும் நகர்) வேதம் Dr.Anburajhttps://www.blogger.com/profile/01270213955930113961noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-3921078861567337762018-03-29T22:22:59.048-07:002018-03-29T22:22:59.048-07:00குப்புற விழுந்து விட்டு மீசையில் மண் ஒட்டவில்லை என...குப்புற விழுந்து விட்டு மீசையில் மண் ஒட்டவில்லை என்று வீர வசனம் பேசியதுபோல் <br /><br />உள்ளது தாங்கள் கருத்து. உயா் பதவியில் இருப்பவனுக்கு தான் சுய ஒழுக்கம் அதிகம் <br /><br />தேவை. ஊருக்கு மட்டும் உபதேசம் என்பது ஏமாற்று வேலை.<br /><br />பணம் பெண் விசயத்தில் பல தவறுகள் நடந்தது.அதன் அடிப்படையில் ஒவ்வொருவராக <br /><br />விலக நேரிட்டது.கடைசியில் அதிமகா பரிபுரண யோக்கியன் போல் இருந்த தலைவரின் <br /><A.Anburaj Ananthahttps://www.blogger.com/profile/14660218614135457012noreply@blogger.com