tag:blogger.com,1999:blog-21705308.post6935751562924587462..comments2024-03-27T00:31:37.820-07:00Comments on - சுவனப்பிரியன்: ஆதாம் ஏவாள் - உண்மைப்படுத்துகிறது பிபிசிsuvanappiriyanhttp://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-21705308.post-40071272363003081812015-01-19T02:54:10.607-08:002015-01-19T02:54:10.607-08:00உடை உடுக்க வேண்டும் என்ற உணா்வு ஆணுக்கும் பெண்ணுக்...உடை உடுக்க வேண்டும் என்ற உணா்வு ஆணுக்கும் பெண்ணுக்கும் இருப்பதற்கு சாத்தான்தான் காரணம். அல்லாவுக்கு பிடித்தது நிா்வாணம்.சாத்தானுக்கு பிடித்தது உடைஅணிந்து இருப்பது.இன்று உலகமே சாத்தானின் வழியில் ”உடை”<br />உடுத்தி வாழ்கின்றது. அல்லா வழி என்று பிதற்றுவர்கள் ” சாத்தானுக்கு பிாியமான உடைகளை களைந்து ஆதாம் ஏவாள் போல காட்டிக் கொண்டு வாழ வேண்டும். உடை உடுக்கக் கூடாது. அல்லாவுக்கு பிடிக்காதது. Dr.Anburajhttps://www.blogger.com/profile/01270213955930113961noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-19883709420284009332015-01-05T23:37:47.824-08:002015-01-05T23:37:47.824-08:00மிருகமாய் வாழ்நத மனிதன் படிப்படியாக சிந்தனை செய்ய ...மிருகமாய் வாழ்நத மனிதன் படிப்படியாக சிந்தனை செய்ய ஆரம்பித்தான். அவன் சிருஷ்டியைப்பற்றி சிந்தித்தான். அவனுக்கு ஊகமாக சில கதைகளை கட்டினான். இதுபோன்ற யுகங்கள் பின்னா் உண்மையான சம்பவங்கள் உள்ளன. அவகாட்ரோ ஹபோதீசிஸ் யுகமாக சொல்லப்பட்டது.அற்பதமான விஞ்ஞான உண்மை 22 வருடங்களுக்குப் பின்னா் உண்மை என நிருபிக்கப்பட்டது. ஆதாம் -எவாள் கதை ஒரு கற்பனைக் கதை. நாவல்.இதைப்போய் உண்மையான வரலாற்றுச் சம்பவமாக பாவித்து Dr.Anburajhttps://www.blogger.com/profile/01270213955930113961noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-5113572518671363232015-01-05T03:35:53.161-08:002015-01-05T03:35:53.161-08:00உடைமாற்றுமிடம், கழிப்பறை போன்ற இடங்களில் திருட்டுத...உடைமாற்றுமிடம், கழிப்பறை போன்ற இடங்களில் திருட்டுத்தனமாக Camera வைத்து இரசிப்பவர்களைப்பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆதம் தம்பதியரின் விஷயத்தில் மட்டுமல்ல எல்லா மனிதர்களின் விஷயத்திலும் சற்றேறக்குறைய அல்லாஹ் அப்படித்தான்! ஆதம் தம்பதியர் தங்களை மறைத்துக் கொள்ள முயன்றது அல்லாஹ்வை மிகவும் கடுப்பாக்கிவிட்டது. <br /><br />’மணி’யை ஆட்டிக் கொண்டு திரிந்தவர்கள் இலைதழைகளுடன் நிற்கிறார்களே என்று Dr.Anburajhttps://www.blogger.com/profile/01270213955930113961noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-70298894380558880252015-01-05T03:34:42.683-08:002015-01-05T03:34:42.683-08:00அல்லாஹ்வின் இந்த கவனிப்பு புதிதாக தோன்றியதல்ல. ஆதம...அல்லாஹ்வின் இந்த கவனிப்பு புதிதாக தோன்றியதல்ல. ஆதமிலிருந்தே தொடர்கிறது. அல்லாஹ், ஆதம் என்ற மனிதனையும் அவருக்கு ஒரு பெண் துணையையும் படைத்து சொர்க்கத்தின் சோலைகளில் சுற்றிவரச் செய்து இரசித்துக் கொண்டிருந்தான். அவர்களும் தங்களது தொடைகளுக்கிடையே இருப்பது என்னவென்றே தெரியாமல் இருந்து வந்தனர். அதைப்பற்றி அவர்களும் அல்லாஹ்விடம் எதுவும் கேட்கவில்லை. அல்லாஹ்வின் திருட்டுத்தனத்தை அறிந்த ஷைத்தான், Dr.Anburajhttps://www.blogger.com/profile/01270213955930113961noreply@blogger.com