tag:blogger.com,1999:blog-21705308.post6995394222011929695..comments2024-03-27T00:31:37.820-07:00Comments on - சுவனப்பிரியன்: "மும்பையில் கனமழை வெள்ளம்: -TNTJsuvanappiriyanhttp://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-21705308.post-16186209261934939962017-09-08T20:45:26.201-07:002017-09-08T20:45:26.201-07:00நபிகள் நாயகம் [ஸல்] அவர்களின் பொன்மொழிகள்
தொழுகைய...நபிகள் நாயகம் [ஸல்] அவர்களின் பொன்மொழிகள் <br />தொழுகையை விட்டவனின் நிலை:<br />நமக்கும் அவர்களுக்குமிடையே (காஃபிர்களுக்குமிடையே) இறைவன் ஏற்படுத்திய வித்தியாசம் தொழுகையேயாகும். யார் அதனை விட்டுவிட்டாரோ அவர் காஃபிராகி விட்டார். என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.<br />அறிவிப்பாளர்: புரைதா (ரழி)<br />நூல்கள்: திர்மிதி,அபுதாவுத்,அஹமத்,இப்னுமாஜா<br />Anonymoushttps://www.blogger.com/profile/03487174875355969978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-55188874517866293642017-09-08T20:37:30.270-07:002017-09-08T20:37:30.270-07:00கப்ரில் நடக்கும் வேதனை குறித்து நபி صلى الله عليه ...கப்ரில் நடக்கும் வேதனை குறித்து நபி صلى الله عليه وسلم அவர்கள்: –<br /><br />“அடியான் கப்ரில் அடக்கம் செய்யப்பட்டு அவனுடைய தோழர்கள் திரும்பிச் செல்லும்போது, அவன் அவர்களின் செருப்பின் ஓசையைச் செவியேற்பான். அப்போது இரண்டு வானவர்கள் அவனிடம் வந்து அவனை எழுப்பி உட்கார வைத்து,<br /> ‘இந்த மனிதரைப் பற்றி என்ன கருதிக் கொண்டிருந்தாய்?’ என்று முஹம்மத் صلى الله عليه وسلم குறித்துக் கேட்பர். <br />Anonymoushttps://www.blogger.com/profile/03487174875355969978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-92012150722153964372017-08-30T01:21:42.672-07:002017-08-30T01:21:42.672-07:00இஸ்லாம் என்பதே பிறர் நலம் நாடுவது தான்" :- ந...<br /> இஸ்லாம் என்பதே பிறர் நலம் நாடுவது தான்" :- நபி நாயகம் (ஸல்)<br /><br /><br /> முஹம்மது என்ற அரேபிய ஆட்சியாளரை பின்பற்றாத மக்களை காபீா் என்று பட்டம் கட்டி காலி செய்யும் இயக்கமே இசுலாம் என்பது.<br />Dr.Anburajhttps://www.blogger.com/profile/01270213955930113961noreply@blogger.com