tag:blogger.com,1999:blog-21705308.post7312987698782367873..comments2024-03-27T00:31:37.820-07:00Comments on - சுவனப்பிரியன்: எதற்காக நோன்பு நோற்க வேண்டும்?suvanappiriyanhttp://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-21705308.post-83399018631462203902016-06-17T21:45:31.369-07:002016-06-17T21:45:31.369-07:00நோன்பு என்பது ஒரு ஆன்மீகப் பயிற்சி என்பதை இதிலிருந...நோன்பு என்பது ஒரு ஆன்மீகப் பயிற்சி என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம். இது தான் நோன்பின் நோக்கம் என்று உணர்ந்தால் தான் அந்த நோக்கத்தை நாம் அடைய இயலும்.<br /><br />முப்பது நாட்கள் நோன்பு நோற்றுப் பயிற்சி எடுத்தவர்கள் நோன்பை நிறைவு செய்தவுடன், சினிமாக் கொட்டகைகளில் வரிசையில் நிற்கிறார்கள் என்றால் இவர்கள் பட்டினி கிடந்தார்கள் என்று கூறலாமே தவிர நோன்பு நோற்றார்கள் என்று கூற முடியாது.<br /><br />Dr.Anburajhttps://www.blogger.com/profile/01270213955930113961noreply@blogger.com