tag:blogger.com,1999:blog-21705308.post743492337746026750..comments2024-03-27T00:31:37.820-07:00Comments on - சுவனப்பிரியன்: இவர்களெல்லாம் தீவிரவாதிகளாம்! சொல்வது யார்?suvanappiriyanhttp://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-21705308.post-79263903525538359442013-03-06T03:14:02.446-08:002013-03-06T03:14:02.446-08:00சுவனப்பிரியன்,
அலி சினாவின் சவாலை உங்களால் சந்திக...சுவனப்பிரியன்,<br /><br />அலி சினாவின் சவாலை உங்களால் சந்திக்க முடியுமா? சவாலை தமிழில் காண இந்த சுட்டியை சொடுக்குங்கள்:<br /><br />https://manidhan.wordpress.com/2013/02/26/%E0%AE%85%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/<br /><br />சவாலுக்கு பயந்து என்னுடைய இந்த பதிவை நீக்கிவிடமாட்டீர்கள் என்று ஆனந்த் சாகர்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-65732150423700245942013-02-21T01:34:54.425-08:002013-02-21T01:34:54.425-08:00// ஒரு மலாலா யூசுப் சுடப்பட்டதற்கு கூக்குரலிட்டவர்...// ஒரு மலாலா யூசுப் சுடப்பட்டதற்கு கூக்குரலிட்டவர்கள் இத்தனை மலாலாக்கள் கொல்லப்பட்டதற்கு மௌனம் காப்பது ஏனோ .//<br /><br />அந்த ஒர் மலாலாவுக்காக நீங்கள் ஏன் போராடவில்லை? போயும் போயும் விஸ்வரூபத்திற்கு போராடிய நீங்கள் ஏன் <br />அந்த மலாலாவுக்காக போராடவில்லை. ? ஏன் பொண்களின் உரிமைக்காக மலாலா குரல் கொடுத்ததாலா ? இல்லை பெண்கள் கல்வி கற்றால் உங்களுக்கு அடங்கி நடக்கமாட்டார்கள் என்று பயந்த்தாலா? <br />பாகிஸ்தான்காரன்https://www.blogger.com/profile/16540699683895479695noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-24162533569959219432013-02-21T01:29:17.776-08:002013-02-21T01:29:17.776-08:00//அதாவது அமெரிக்காவின் ஆடை அவிழ்ப்பு கலாசாரத்தை ஒழ...//அதாவது அமெரிக்காவின் ஆடை அவிழ்ப்பு கலாசாரத்தை ஒழித்து விட்டு கண்ணியமான உடைகளோடு சிறந்த கலாசாரத்தை பேணக் கூடிய மக்களை இஸ்லாம் உருவாக்கும் என்றுதானே சொல்ல வருகிறீர்கள்? //<br /><br />பாய் <br />நானும் கூட துபாயிலை 2 வருஷம் டாக்சி ஓட்டினவந்தான்.<br />முஸ்லீம்களி ஆடை அவிழ்ப்பு கலாச்சாரம் நமக்கும் தெரியும்.<br />எத்தனை சவுதி யுவதிகள் துபாயில் வந்து ஆடை அவிழ்த்தார்கள் என்பது தெரியும்.<br />பாகிஸ்தான்காரன்https://www.blogger.com/profile/16540699683895479695noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-5470647760855761922013-02-21T01:23:23.844-08:002013-02-21T01:23:23.844-08:00அப்புறம் பாய்
இது கண்டிப்பாக கண்டிக்கவேண்டியது.
இ...அப்புறம் பாய் <br />இது கண்டிப்பாக கண்டிக்கவேண்டியது.<br />இந்த உலகத்தில் புலிப்பயங்கரவாதம் வெற்றிகரமாக ஒழிக்கப்பட்டுள்ளது.<br />மிச்சம் உள்ளது அமெரிக்க பயங்கரவாதம் மற்றும் இஸ்ரேல் பயங்கரவாதம்.<br />இப்போது சிங்கள் பயங்கரவாதம் சிறிது சிறிதாக தலை எடுக்கிறது.<br />இவையெல்லாம் அழிந்தால், இந்த உலகம் முழுவதும் சவுதி போல மிகச்செழிப்பாகும்.<br />அந்த குழந்தைகளை கொன்றவ்ர்களுக்கு கண்டனங்கள்பாகிஸ்தான்காரன்https://www.blogger.com/profile/16540699683895479695noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-18435159925740478872013-02-21T01:19:31.387-08:002013-02-21T01:19:31.387-08:00பாய்
என்னுடய நாடு இன்னமும் சுதந்திரம் அடையவில்லைய...பாய் <br />என்னுடய நாடு இன்னமும் சுதந்திரம் அடையவில்லையா?<br />முகமது ஜின்னா சுகந்திரத்திற்காக போராடியதாக சொன்னாங்களே?<br />பிரிட்டிஸ் சுதந்திரம் தந்த பிறகு அமெரிக்கர்கள் கைப்பற்றிவிட்டார்களா?<br /><br />ஓ அல்லாவே நீர் ஏன் என் நாடினை முஸிலீம் பெயர் தாங்கிகளிடம் விட்டு விட்டீர் ?<br />உமக்கு ஒர் இஸ்லாமியன் கிடைக்கவில்லையா என் நாட்டினை ஆள??<br />சவுதியில் எனக்குத்தெரிந்த ஓர் உண்மை இஸ்லாமியர் பாகிஸ்தான்காரன்https://www.blogger.com/profile/16540699683895479695noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-54367201769120324752013-02-21T01:11:46.519-08:002013-02-21T01:11:46.519-08:00பாய்
எனக்கு ஒரு சந்தேகம். அல்லா பெயரை சொல்லி அமெர...பாய் <br />எனக்கு ஒரு சந்தேகம். அல்லா பெயரை சொல்லி அமெரிக்க ருவின் ரவருக்கு குண்டு வைத்து அப்பாவி பொது மக்களை <br />கொன்றவர்களை அல்லா மன்னிப்பாரா ? மாட்டாரா? <br />மற்றும்படி பாகிஸ்தானில் குண்டு போட்டு சிறுவர்களை கொன்றவரை யேசு நாதர் மன்னிக்கமாட்டாராம். அப்படியென்று <br />கிறீஸ்த நண்பர் ஒருவர் சொன்னார்.பாகிஸ்தான்காரன்https://www.blogger.com/profile/16540699683895479695noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-91980477137205692822013-02-21T01:05:53.862-08:002013-02-21T01:05:53.862-08:00அட
என்னுடய நாட்டினை என்னுடய நாட்டு மக்கள்தான் ஆளு...அட <br />என்னுடய நாட்டினை என்னுடய நாட்டு மக்கள்தான் ஆளுறாங்கள் என்று இவ்வளவு நாளும் நினைச்சிருந்தன். ஆனால் <br />அமெரிக்கா காரன் ஆளுறது , சவுதியில் இருக்கும் இந்த பாய் சொல்லித்தான் தெரியுது. நன்றி பாய். இதுதான் காசு <br />வருகுது என்றதற்காக வெளி நாட்டிலை நிறையக்காலம் இருக்கக் கூடாது என்றுறது. பிறகு புத்தி பேதலிக்கமல் என்ன செய்யுமாம்?? நான் என்னை சொன்னேன்.<br />இப்படிக்கு <br />பாக்கிஸ்தான்காரன்.<பாகிஸ்தான்காரன்https://www.blogger.com/profile/16540699683895479695noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-49966002889529524732013-02-21T01:00:59.234-08:002013-02-21T01:00:59.234-08:00பாஸ்.
வாழ்த்துக்கள். இவ்வளவு காலமும் தமிழருக்கு சி...பாஸ்.<br />வாழ்த்துக்கள். இவ்வளவு காலமும் தமிழருக்கு சிங்களவருடன் சேர்ந்து ஆப்பிறுக்கிக்கொண்டிருந்த முஸ்லீம்களுக்கு <br />சிங்களவர் பாரிய ஆப்பினை வைக்கத்தொடங்கியுள்ளார்கள். சின்ன உதாரணம் : கொழும்பில் பிரபலமான ஆடை கடை Nolimit. கடந்த மாததில் மட்டும் 5 கோடி லாபம் குறைந்துள்ளதாம். <br /><br />இனி மேல் சிங்களவரை எதிர்த்து நிறைய எழுத வேண்டும். சும்மா அமெரிக்கா பற்றி எழுதி சக்தியை வீணாக்காமல் தண்ணியை பாகிஸ்தான்காரன்https://www.blogger.com/profile/16540699683895479695noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-56528275138535037402013-02-18T08:46:57.705-08:002013-02-18T08:46:57.705-08:00///நாம் முஸ்லிம்கள், பிற மதத்தினரை விட மதகுருக்கள்...///நாம் முஸ்லிம்கள், பிற மதத்தினரை விட மதகுருக்கள் சொல்லை 100% நம்பி மோசம் போகும் மக்கள் என அனுதாபப் படுகிறேன்.///<br /><br />முஸ்லிம்களைவிட, பிறமதத்தினரின் மதகுருக்களை நம்பித்தான் அதிகமான பிறமதத்தினர்கள் மோசம் போனதாக செய்திகள் கிடைக்கின்றன.<br /><br />மதகுருக்களை மட்டுமா நம்பி,மனிதன் மோசம் போகிறான்? இல்லையே!<br /><br />மதகுருக்களும் நம்மைப் போன்ற மனிதர்களே! மதகுருக்கள் எப்படி இருப்பர், Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-34513320160295922822013-02-17T12:14:17.955-08:002013-02-17T12:14:17.955-08:00அனானி சகோ,
உங்களுக்கு வணக்கம் சொல்வதா, ஸலாம் சொல்...அனானி சகோ,<br /><br />உங்களுக்கு வணக்கம் சொல்வதா, ஸலாம் சொல்வதா எனத் தெரியவில்லை.<br /><br />உங்களுக்கு அமைதி உண்டாவதாக<br /><br />நாம் முஸ்லிம்கள், பிற மதத்தினரை விட மதகுருக்கள் சொல்லை 100% நம்பி மோசம் போகும் மக்கள் என அனுதாபப் படுகிறேன்.<br /><br />மதம் என்பது ஒரு மனதுக்கு பிடிப்பான நம்பிக்கை.ஆனால் முஸ்லிம்களின் ஒவ்வொரு சிந்த்னை,செயல்களை கட்டுப் படுத்தும் வண்ணம் மதவாதிகள் ஆட்டுவிக்கிறார்.<br /சார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-15262077834168232572013-02-17T07:33:27.408-08:002013-02-17T07:33:27.408-08:00///பாகிஸ்தானின் நிலை, மிகவும் சிக்கலாக ஆகிவிட்டது....///பாகிஸ்தானின் நிலை, மிகவும் சிக்கலாக ஆகிவிட்டது. இராணுவ ஆட்சியாளர்கள் அமெரிகாவை நம்பி மோசம் போனார்.///<br /><br /><br />வெகு விரைவில் அமெரிக்க இராணுவம் ஆப்கானிஸ்தனிலிருந்து வெளியேறியபின், இந்திய நலன்கள் தலபானினால் நிர்மூலாக்கப்படும்.<br /><br /><br />///பாகிஸ்தானை [ சுய நிர்ணய உரிமையுடன்] இந்தியாவுடன் இணைத்து விடுவோம் சகோ!!அப்புறம் ஒரு பய வாலாட்ட முடியாது!!///<br /><br />முதலில் கச்சதீவையாவது Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-31117069309846940472013-02-16T21:51:53.696-08:002013-02-16T21:51:53.696-08:00அதிவிரைவில் அமெரிக்காவிற்கு அதனை சார்ந்த கூட்டுபடை...அதிவிரைவில் அமெரிக்காவிற்கு அதனை சார்ந்த கூட்டுபடைகளுக்கும் அல்லாஹ் தன் அடியார்களைக் கொண்டு தண்டிப்பானாக Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-23772787741106555512013-02-16T16:36:42.436-08:002013-02-16T16:36:42.436-08:00ஸலாம் சகோ சு.பி
நலமா? பாகிஸ்தானின் நிலை, மிகவும் ...ஸலாம் சகோ சு.பி<br /><br />நலமா? பாகிஸ்தானின் நிலை, மிகவும் சிக்கலாக ஆகிவிட்டது. இராணுவ ஆட்சியாளர்கள் அமெரிகாவை நம்பி மோசம் போனார். ட்ரோன் தாக்குதலில் இறந்த பாகிஸ்தானி சொந்தங்களுக்கு அஞ்சலி!!.<br /><br />பாகிஸ்தானை [ சுய நிர்ணய உரிமையுடன்] இந்தியாவுடன் இணைத்து விடுவோம் சகோ!!<br /><br />அப்புறம் ஒரு பய வாலாட்ட முடியாது!!<br />**<br />தமிழ்மணத்தில் ஏன் இணைந்துள்ள நம்ம சகோக்கள் ஏன் யாரும் உங்கள் சார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-33798673359386603772013-02-15T22:10:02.474-08:002013-02-15T22:10:02.474-08:00வேலூர்: நாட்றம்பள்ளி மாந்தோப்பில், 56 குரங்குகள் ம...வேலூர்: நாட்றம்பள்ளி மாந்தோப்பில், 56 குரங்குகள் மர்மமான முறையில் இறந்த இடத்தில், கோவில் கட்ட, கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர். நாட்றம்பள்ளி அடுத்த மல்லப்பள்ளி கிராமத்தில், தங்கராஜ் என்ற விவசாயிக்கு சொந்தமான மாந்தோப்பு உள்ளது. இங்கு, கடந்த, 11ம் தேதி, 11 குரங்குகள் மர்மமான முறையில் இறந்து கிடந்தது.இறந்த குரங்குகளின் உடலை, அக்கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் அடக்கம் செய்தனர். நேற்று முன்தினம், அதே Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-43352391429517333022013-02-15T13:43:44.517-08:002013-02-15T13:43:44.517-08:00பேப்பர் கப்-ஜாக்கிரதை...
தினமும் இரவில், வயிற்று ...பேப்பர் கப்-ஜாக்கிரதை...<br /><br />தினமும் இரவில், வயிற்று வலியால் கஷ்டபட்டுக் கொண்டிருந்த ஒருவர், பல பரிசோதனைகள் செய்து பார்த்தபின், அவர் வயிற்று வலிக்கான காரணத்தை சொன்னார் டாக்டர். அதாவது, அவர் வயிற்றில் மெழுகு இருந்ததாம்.<br /><br />அந்த மெழுகு, அவர் வயிற்றில் எப்படி வந்தது என்பதை, பல கேள்விகள் கேட்டு, டாக்டர் ஒரு முடிவுக்கு வந்துள்ளார், அதாவது, நண்பர் தன் ஆபீஸ் கேன்டீனில் பயன்படுத்தும், Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-90438203252573174212013-02-15T13:31:41.831-08:002013-02-15T13:31:41.831-08:00"காமடியல்ல நிஜம்"
"வெளிமாநிலத்தைச்..."காமடியல்ல நிஜம்"<br /><br />"வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் யாராவது நம் மராட்டியப் பெண்களைத் தொட்டால்... அவர்களின் கையை உடனே வெட்டுங்கள்; எனது கட்டளைக்காக எல்லாம் காத்திருக்க வேண்டியதில்லை. எனது கட்சி தொண்டர்கள், யார் கையையாவது அப்படி வெட்டினால், அவர்களை கண்டுக்க வேண்டாம் என்று நான் மகாராஷ்டிரா போலீசை கேட்டுக்கொள்கிறேன்..!" என்று தனது கட்சித் தொண்டர்களுக்கும் போலீசுக்கும்<br /Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-3113496700421470022013-02-15T13:10:36.504-08:002013-02-15T13:10:36.504-08:00ஷாலி says:
February 13, 2013 at 11:25 am
திரு.பாண...ஷாலி says:<br />February 13, 2013 at 11:25 am<br /><br />திரு.பாண்டியன் அவர்களே! உங்களை விஷயம் தெரிந்தவர் என்று நான் நினைத்திருந்தேன்.நீங்களும் வெவரமில்லாமல்தான் இருக்கிறீர்கள் என்று இப்பத்தான் தெரிந்தது. நீங்கள் ஆசைப்பட்ட புத்தமும்,ஹிந்துமதமும் ஒரே நேர் கோட்டில் அல்ல ஒரே கோடாக வந்து பல நூற்றாண்டு ஆகிறது. பெருமாளின் பத்து அவதாரத்தில் ஒரு அவதாரம் தான் புத்த பெருமா(ள்)ன். நாடாளும் காங்கிரஸ்,நாடாண்டAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-26531477228004070272013-02-15T13:06:32.184-08:002013-02-15T13:06:32.184-08:00வருகை புரிந்து கருத்தைப் பதிந்த சகோதரர்கள் முஹம்மத...வருகை புரிந்து கருத்தைப் பதிந்த சகோதரர்கள் முஹம்மது ஆஷிக், சீனி, அதிரை இக்பால், ஜெய்சங்கர், அனானி அனைவருக்கும் நன்றி!suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-50117281050748651452013-02-15T02:26:52.501-08:002013-02-15T02:26:52.501-08:00///நீங்க இலங்கை தமிழருக்கு கொதிச்சா மாதிரி இதுக்கு...///நீங்க இலங்கை தமிழருக்கு கொதிச்சா மாதிரி இதுக்கு நான் கொதிக்கிறேன்///<br /><br /><br />இலங்கை முஸ்லிம்களுக்கு, இலங்கைத் தமிழ்ப் பயங்கரவாதிகளினால் ஏற்பட்ட அட்டூழியங்களுக்கு முதலில் உங்கள் கொதிப்பைக் காட்டுங்கள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-40236453827960669972013-02-15T00:31:07.247-08:002013-02-15T00:31:07.247-08:00இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
இதுபற்றி செ...இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.<br /><br />இதுபற்றி சென்ற வாரம் ஐநாவும் அறிக்கை வெளியிட்டுள்ளது. கொல்லப்பட்ட இந்த சிறார்களுக்காக வருத்தப்படும் அதே வேளையில்...<br /><br />அந்த கொலைகார அமெரிக்க பயங்கரவாத அரசு...<br /><br />உலக மக்கள் அனைவரின் நலம் நாடும்,<br />எடுத்துக்காட்டு இஸ்லாமிய அரசாக மாற பிரார்த்திக்கிறேன்..! <br /><br />இந்த பயங்கரவாதங்களுக்கு எல்லாம் காரணமான, உயிரோடு வாழும் முன்னாள் ~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-73695656799536882502013-02-14T23:51:44.862-08:002013-02-14T23:51:44.862-08:00நீங்க இலங்கை தமிழருக்கு கொதிச்சா மாதிரி இதுக்கு நா...நீங்க இலங்கை தமிழருக்கு கொதிச்சா மாதிரி இதுக்கு நான் கொதிக்கிறேன்Anonymoushttps://www.blogger.com/profile/05304055243479785064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-74059712464361606162013-02-14T21:47:40.680-08:002013-02-14T21:47:40.680-08:00அஸ்ஸலாமு அலைக்கும் சகோ
ஒரு மலாலா யூசுப் சுடப்பட்...அஸ்ஸலாமு அலைக்கும் சகோ <br /><br />ஒரு மலாலா யூசுப் சுடப்பட்டதற்கு கூக்குரலிட்டவர்கள் இத்தனை மலாலாக்கள் கொல்லப்பட்டதற்கு மௌனம் காப்பது ஏனோ .<br />Adirai Iqbalhttps://www.blogger.com/profile/10647246526845341611noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-43467305281795216792013-02-14T20:20:29.927-08:002013-02-14T20:20:29.927-08:00//கண்கள் விரைத்துப் பார்த்துக் கொண்டேயிருக்கும் அந...//கண்கள் விரைத்துப் பார்த்துக் கொண்டேயிருக்கும் அந்த மறுமை நாளுக்காகத்தான்//<br /><br />So ALLAH or GOD is not capable of doing anything against America in this life ???Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-29814305284412019372013-02-14T16:41:24.330-08:002013-02-14T16:41:24.330-08:00vethanaiyaana pathivu ....vethanaiyaana pathivu ....Seenihttps://www.blogger.com/profile/12197460421359052989noreply@blogger.com