tag:blogger.com,1999:blog-21705308.post7520833294679043910..comments2024-03-27T00:31:37.820-07:00Comments on - சுவனப்பிரியன்: இறை நம்பிக்கையாளர் எந்நிலையிலும் தொழுகையை விட மாட்டார்!suvanappiriyanhttp://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-21705308.post-64678135985036041572017-08-12T06:11:50.463-07:002017-08-12T06:11:50.463-07:00
இயேசு சொன்னது உத்தமமான வாா்த்தை
உன் கதவுகளைத் தா...<br />இயேசு சொன்னது உத்தமமான வாா்த்தை<br /><br />உன் கதவுகளைத் தாழிட்டுக் கொண்டு உன் பரமபிதாவை நோக்கி பிராத்தனை செய்வாயாக !<br />என்கிறாா்.<br /><br />பிராத்தனையில் அடக்கம் தேவை.பகட்டு வெளிவேசம் ???????????<br /><br />மேலும் நடுத் தெருவில் ஜெபம் செய்யும் கீழ்மகனை நம்பாதே என்றும் கருத்துள்ளது.<br /><br />வாழ்க இயேசு.Dr.Anburajhttps://www.blogger.com/profile/01270213955930113961noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-7992596800947440852017-08-11T09:43:55.672-07:002017-08-11T09:43:55.672-07:00இன்னொரு படலில் ‘’நெல்லும் உயிரன்றே, நீரும் உயிரன்ற...இன்னொரு படலில் ‘’நெல்லும் உயிரன்றே, நீரும் உயிரன்றே மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்’’--186- மோசிகீரனார்<br /><br />என்று சொல்லுவதிலிருந்து நெல்லும் (நிலம்) நீரும் உயிருக்கு இன்றியமையாதவை என்பது புலப்படும்<br /><br /> <br /><br />இவைகளை எல்லாம் பார்க்கையில் குடபுலவியனார் ஏன் இப்படிச் சொன்னார் என்று தெளிவாகிறது.<br /><br /> <br /><br />உண்டிகொடுத்தோர் உயிர் கொடுத்தோரே<br /><br /> <br /><br />இது Dr.Anburajhttps://www.blogger.com/profile/01270213955930113961noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-27605817903877097392017-08-11T09:42:54.220-07:002017-08-11T09:42:54.220-07:00உலகில் குடி நீர் இல்லாமல் யாரும் நீண்ட காலம் வாழ ம...உலகில் குடி நீர் இல்லாமல் யாரும் நீண்ட காலம் வாழ முடியாது<br /><br />யார் ஒருவர் அன்னதானம் செய்கிறாரோ அவர், மற்றவர்களுக்கு உயிர் கொடுத்ததற்குச் சமம்<br /><br /> <br /><br />இதை பகவத் கீதையில் கிருஷ்ண பரமாத்மாவும் சொல்லுவார்:<br /><br />அன்னாத் பவதி பூதானி பர்ஜன்யாத் அன்ன ஸம்பவ:<br /><br />யக்ஞாத் பவதி பர்ஜன்யோ யஜ்ஞ கர்ம ஸமுத்பவ: (3-14)<br /><br /> <br /><br />உணவிலிருந்தே உயிர்கள் உண்டாகின்றன<br Dr.Anburajhttps://www.blogger.com/profile/01270213955930113961noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-22461232324297330882017-08-11T09:41:38.720-07:002017-08-11T09:41:38.720-07:00
சங்க இலக்கிய நூல்கள் 18-ல் மிகவும் முக்கியமானது ப...<br />சங்க இலக்கிய நூல்கள் 18-ல் மிகவும் முக்கியமானது புறநானூறு. தமிழர்களின் வாழ்க்கையை அப்படியே படம்பிடித்துக் காட்டுகிறது. 2000 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர் அறிந்த வாழ்வியல் கோட்பாடுகளையும் அறிவியல் உண்மைகளையும் எடுத்துரைக்கிறது<br />புற நானூற்றில் 18 ஆவது பாடல் குடபுலவியனார் பாடியது. முதலில் புலவரின் பெயரே பல புதிர்களைப் போடுகிறது. எவருக்கும் சரியாகப் பொருள் சொல்ல முடியவில்லை ஒருவேளை, புலஸ்த்ய Dr.Anburajhttps://www.blogger.com/profile/01270213955930113961noreply@blogger.com