tag:blogger.com,1999:blog-21705308.post761524672792215376..comments2024-03-27T00:31:37.820-07:00Comments on - சுவனப்பிரியன்: துவேஷம் விதைக்கும் வரலாற்றுப் பாடங்கள்…! suvanappiriyanhttp://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-21705308.post-38281223719798460522013-04-14T02:07:31.817-07:002013-04-14T02:07:31.817-07:00//இந்துக் பெண்களை -பெண்களை வைப்பாட்டியாக வேலைக்கார...//இந்துக் பெண்களை -பெண்களை வைப்பாட்டியாக வேலைக்காரியாக அடிமையாக வைக்கலாம் என அல்லாவே குரானில் அரசாணை அளித்துவிட்டான்.//<br /><br />பொய்களை அரங்கேற்ற வேண்டாம. குர்ஆனில் எந்த இடத்தில் இவ்வாறு சொல்லப்பட்டுள்ளது என்ற ஆதாரத்தைத் தர முடியுமா? <br /><br />இன்றும் இந்தியாவில் பெண்கள் எந்த அளவு கொடுமைப்படுத்தப் படுகின்றனர் என்பதை நீங்களும் அறிவீர்கள். நமது முன்னோர்களும் 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்'suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-27728687364087400482013-04-14T01:51:34.053-07:002013-04-14T01:51:34.053-07:00முறையான சமயக்கல்வி பெற்றவர்கள் முஸ்லீம்கள்.ஆகவேதான...முறையான சமயக்கல்வி பெற்றவர்கள் முஸ்லீம்கள்.ஆகவேதான் அவர்களிடம் சற்று கூடுதல் எதிர்பார்ப்பு அவ்வளவுதான்.நியாயவானாக அன்புள்ளவனாக கண்ணியம் காப்பவனாக இருப்பான் என்று நம்பியதன் விளைவுதான் இத்தகைய விமர்சனங்கள். முகம்மதுதான் தெளிவாக சொல்லிவிட்டார். சிலை வணக்கத்தை ஒழிக்கவேநான் வந்தேன். அரேபிய மதமான இஸ்லாம் மட்டுமே உண்மை மதம் பிறகலாச்சாரங்களும், அதுசார்ந்த வழிபாடுகளும் இறைவனுக்கு ஆகாது என அரேபிய Dr.Anburajhttps://www.blogger.com/profile/01270213955930113961noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-35483566009509809212013-01-01T23:49:09.623-08:002013-01-01T23:49:09.623-08:00மாஷா அல்லாஹ், கலக்கல் பதவு,
From Al-Khobarமாஷா அல்லாஹ், கலக்கல் பதவு,<br />From Al-KhobarMohamed Shaheedhttps://www.blogger.com/profile/14646802447766261872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-51793354135181482252013-01-01T03:22:14.211-08:002013-01-01T03:22:14.211-08:00@ஜெய்சங்கர்.
இஸ்லாமியர்களுக்கும் வரலாற்றிற்கும் எ...@ஜெய்சங்கர்.<br />இஸ்லாமியர்களுக்கும் வரலாற்றிற்கும் எப்பொழுதும் பிரச்சினைதான். முஹம்மது யூதர்கள் மாற்றிவிட்டதாக புலம்பிக்கொண்டிருந்தார். அவரது தொண்டர் வெள்ளைக்காரன் மாற்றியதாக முழம்போடுகிறார்.தஜ்ஜால்https://www.blogger.com/profile/17823043345071746240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-50384732557047437802012-12-31T08:55:54.290-08:002012-12-31T08:55:54.290-08:00ஜெய்சங்கர்!
//உண்மைய சொன்னா துவேஷமா சுவனம்?
முதல...ஜெய்சங்கர்!<br /><br />//உண்மைய சொன்னா துவேஷமா சுவனம்?<br /><br />முதல்ல மதனின் ”வந்தார்கள் வென்றார்கள்” படிங்க//<br /><br />இந்த பதிவே அதைத்தானே சொல்கிறது. இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் பகையை உண்டாக்க வேண்டி வெள்ளையர்கள் விரித்த வலையில் நம்மவர்கள் வீழ்ந்து விட்டனர்.<br /><br />வெள்ளைக்காரன் சொன்னதை அரசாங்க உத்தியோகம் பார்த்தவா எல்லாம் தப்பும் தவறுமா வரலாற்றில் ஏத்தினா! அத அப்படியே நம்ம மதன்suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-44864355859335315732012-12-31T08:50:25.253-08:002012-12-31T08:50:25.253-08:00சகோ முபாரக் குவைத்!
//நல்ல விழிப்புணர்வுள்ள பதிவு...சகோ முபாரக் குவைத்!<br /><br />//நல்ல விழிப்புணர்வுள்ள பதிவு, வரலாற்றை தெரிந்து கொண்டேன் //<br /><br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-23498402188961183662012-12-31T08:48:59.601-08:002012-12-31T08:48:59.601-08:00சகோ ஃபைஜி ஜமாலி!
//Kalakitinga boss antha sakthi ...சகோ ஃபைஜி ஜமாலி!<br /><br />//Kalakitinga boss antha sakthi pirakkum kalvi nool enthapathippagam engu kidaikum .<br />Nice article super.//<br /><br />தொடர்ந்து தங்க்லீஷிலேயே எழுதி வருவது உங்களுக்கும் சிரமமாக இருக்குமே...எனது பதிவில் வலப்பக்கம் 'பாமினி யுனிகோட்' என்ற காலம் வருகிறதல்லவா! அதன் மூலம் யுனிகோடில் எழுதினால் தமிழும் நமக்கு சரளமாக டைப் வருமே. முயற்சித்து பாருங்கள்.<br /><br />suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-4962875811150777232012-12-31T08:34:59.567-08:002012-12-31T08:34:59.567-08:00சலாம் சகோ முஹம்மத் ஆஷிக்!
//அடேயப்பா.... பல புதிய...சலாம் சகோ முஹம்மத் ஆஷிக்!<br /><br />//அடேயப்பா.... பல புதிய தகவல்களை அறிந்து கொண்டேன். நன்றி சகோ.//<br /><br />நம் நாட்டு வரலாறு அதிகமாக புனைந்து எழுதப்பட்டது. உண்மையான வரலாறுகளை நமது மாணவர்கள் படிக்கும் நாள் எந்நாளோ!<br /><br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-41789999883457624242012-12-31T08:32:42.071-08:002012-12-31T08:32:42.071-08:00சலாம் சகோ முஹம்மத்!
//இந்த மாதிரி சிறு கதைகள் உண்...சலாம் சகோ முஹம்மத்!<br /><br />//இந்த மாதிரி சிறு கதைகள் உண்மை சம்பவங்கள் படிக்கும் பொழுது நாமும் நம் வீட்டாருக்கும் நம்மை சுற்றி இருப்பவர்களுக்கும் நன்மை செய்ய வேண்டும் என்ற நல்ல எண்ணம் மேலோங்குகிறது சகோ.முடிந்தால் இது போன்ற நிறைய சிறுகதைகலை எழுதுங்கள் சகோ.//<br /><br />இன்ஷா அல்லாஹ் நேரம் கிடைக்கும் போது எழுதுகிறேன் சகோ.<br /><br />//மாஷா அல்லாஹ் இந்தியாவில் மூடி மறைக்கப் பட்ட உண்மையான suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-14052807131910731372012-12-31T02:30:35.506-08:002012-12-31T02:30:35.506-08:00மாஷா அல்லாஹ் இந்தியாவில் மூடி மறைக்கப் பட்ட உண்மை...மாஷா அல்லாஹ் இந்தியாவில் மூடி மறைக்கப் பட்ட உண்மையான வரலாறுகளை உங்கள் பதிவின் மூலம் தெரிந்து கொண்டேன்.ஜஜாகல்லாஹ் ஹைர் சகோ mohamedhttps://www.blogger.com/profile/09195372531518217856noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-31784833393194745692012-12-31T00:28:45.601-08:002012-12-31T00:28:45.601-08:00உண்மைய சொன்னா துவேஷமா சுவனம்?
முதல்ல மதனின் ”வந்த...உண்மைய சொன்னா துவேஷமா சுவனம்?<br /><br />முதல்ல மதனின் ”வந்தார்கள் வென்றார்கள்” படிங்கAnonymoushttps://www.blogger.com/profile/05304055243479785064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-71642520274742735902012-12-31T00:04:00.220-08:002012-12-31T00:04:00.220-08:00நல்ல விழிப்புணர்வுள்ள பதிவு, வரலாற்றை தெரிந்து கொண...நல்ல விழிப்புணர்வுள்ள பதிவு, வரலாற்றை தெரிந்து கொண்டேன் mubarak kuwaithttps://www.blogger.com/profile/00619057877392139031noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-24948823556385560562012-12-31T00:03:50.358-08:002012-12-31T00:03:50.358-08:00நல்ல விழிப்புணர்வுள்ள பதிவு, வரலாற்றை தெரிந்து கொண...நல்ல விழிப்புணர்வுள்ள பதிவு, வரலாற்றை தெரிந்து கொண்டேன் mubarak kuwaithttps://www.blogger.com/profile/00619057877392139031noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-31126997827913826772012-12-30T23:12:15.017-08:002012-12-30T23:12:15.017-08:00Kalakitinga boss antha sakthi pirakkum kalvi nool ...Kalakitinga boss antha sakthi pirakkum kalvi nool enthapathippagam engu kidaikum .<br />Nice article super.faizeejamalihttps://www.blogger.com/profile/01981390926219289169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-29984598968890992482012-12-30T23:10:18.531-08:002012-12-30T23:10:18.531-08:00சலாம் சகோ.சுவனப்பிரியன்,
// மிகப் பெரிய மதவெறியர...சலாம் சகோ.சுவனப்பிரியன்,<br /><br /><br />// மிகப் பெரிய மதவெறியராகச் சித்தரிக்கப்பட்டிருக்கும் ஓளரங்கசீப் எண்பதுக்கும் மேற்பட்ட இந்துக் கோயில்களைக் கட்டியுள்ளார்//<br /><br /><br />//சிவாஜியின் பேரன் சத்ரபதி ஷாஹூ குல்தாபாத்தில் இருக்கும் ஔரங்கசீபின் சமாதிக்குப் பெருமளவு தானம் அளித்தார்//<br /><br /><br />//நம் நாட்டில் வரலாற்றுக்கான இலக்கணத்துடன் எழுதப்பட்ட முதல் வரலாற்று நூல் என்று கருதப்படுவது~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-1419315701730148272012-12-30T22:54:45.175-08:002012-12-30T22:54:45.175-08:00சலாம் சகோ சுவனப்பிரியன்,
மாஷா அல்லாஹ நீங்கள் ...சலாம் சகோ சுவனப்பிரியன்,<br /><br /> மாஷா அல்லாஹ நீங்கள் எழுதிய அன்பிற்குமுண்டோ அடைக்கும் தாழ் என்ற சிரு கதையை நான் முழுவதுமாக படித்தேன்.படிக்கும் பொழுது அழகாகவும்,உணர்சிப் பூர்வமாகவும் இருந்தது.<br /><br /> இந்த மாதிரி சிறு கதைகள் உண்மை சம்பவங்கள் படிக்கும் பொழுது நாமும் நம் வீட்டாருக்கும் நம்மை சுற்றி இருப்பவர்களுக்கும் நன்மை செய்ய வேண்டும் என்ற நல்ல எண்ணம் மேலோங்குகிறது சகோ.முடிந்தால் mohamedhttps://www.blogger.com/profile/09195372531518217856noreply@blogger.com