tag:blogger.com,1999:blog-21705308.post8096768418102543856..comments2024-03-27T00:31:37.820-07:00Comments on - சுவனப்பிரியன்: 'இந்திய மகள் சானியா மிர்ஸா' - ஆம் ஆத்மி புகழாரம்suvanappiriyanhttp://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-21705308.post-83049752019550649522014-09-07T04:52:32.733-07:002014-09-07T04:52:32.733-07:00சிவன் மனைவி காவேரிக்கு மசக்கையாம்! பிரசவம் நடந்தது...<b>சிவன் மனைவி காவேரிக்கு மசக்கையாம்! பிரசவம் நடந்தது எப்பொழுது? PART 2.</b><br /><br /><br />ஏற்கெனவே சடைமுடியில் இரண்டாவது மனைவியைத் தாங்கிய சிவபெருமான், மலைக்கோட்டையின் பக்கத்திலேயே ஓடும் காவிரியின் மீதும் மோகம் கொண்டுவிடக் கூடாது என்ற கவலையில் பார்வதி தேவி நின்றபடியே காவல் இருக்கிறாராம். (கடவுளின் யோக்கியதை இதுதான்!) சிவபெருமானின் மனைவியாக கருதப்படும் காவிரியன்னை, விஷ்ணுவுக்கு தங்கையாகிறாள்.<UNMAIKALhttps://www.blogger.com/profile/14079258396999150015noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-18273479451615099802014-09-07T04:49:33.688-07:002014-09-07T04:49:33.688-07:00சிவன் மனைவி காவேரிக்கு மசக்கையாம்! பிரசவம் நடந்தது...<b>சிவன் மனைவி காவேரிக்கு மசக்கையாம்! பிரசவம் நடந்தது எப்பொழுது? PART 1.</b><br /><br />18அய்க் கூட்டினால் 9. ஒன்பது என்பது நல்ல எண் என சொல்லுவாராம். ஒரு எண்ணிக்கை நிபுணர். ஆனால், பதினெட்டின் சிறப்பும், இந்த நாளில் ஆடிப்பெருக்கு கொண்டாடுவதன் காரணமும் உண்டாம்?<br /><br />பார்வதிதேவி ருதுவான மாதம் ஆடி. ஆடி முதல் தேதியில் வயதுக்கு வந்ததாகச் சொல்வ துண்டு. வயதுக்கு வந்த பெண்களை இக்காலத்தில் தீட்டு UNMAIKALhttps://www.blogger.com/profile/14079258396999150015noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-52756612572427542502014-09-07T04:41:45.031-07:002014-09-07T04:41:45.031-07:00பார்பானீயம் தன் இருப்பை இந்தியாவில் தக்க வைத்துக்க...பார்பானீயம் தன் இருப்பை இந்தியாவில் தக்க வைத்துக்கொள்ள வரலாற்று திரிபுகளை செய்து இஸ்லாமிற்கு எதிரான பொய்யான கருத்தியலை ஏற்படுத்தி அதை நன்றாக பயன்படுத்திக்கொள்கிறது. <br /><br />இப்படி ஒரு யுக்தியை அவர்கள் கையாளவில்லை என்றால் தன்னுடைய பெரும்பான்மை இந்து மக்களிடையே பார்பானியம் அம்பலப்பட்டுவிடும் என்பதை பார்பனர்கள் நன்றாக அறிந்திருக்கிறார்கள். <br /><br />ஏனென்றால் இந்திய நெடிய வரலாற்றில் UNMAIKALhttps://www.blogger.com/profile/14079258396999150015noreply@blogger.com