tag:blogger.com,1999:blog-21705308.post8266087571043031493..comments2024-03-27T00:31:37.820-07:00Comments on - சுவனப்பிரியன்: இளவரசர் சல்மானின் இந்திய பயணம்!suvanappiriyanhttp://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-21705308.post-2853437109996457942014-03-01T03:11:30.870-08:002014-03-01T03:11:30.870-08:00/// பாலுறவு பற்றிய அறிவு எப்பொழுது மனிதனுக்கு வருக.../// பாலுறவு பற்றிய அறிவு எப்பொழுது மனிதனுக்கு வருகிறது? பிறக்கும்பொழுதேவா அல்லது வயது வந்த பிறகா? ///<br /><br />எத்துனை வயதில் வந்தாலும் பிரச்னையில்லை. எது அனுமதிக்கப்பட்டது, தடுக்கப்பட்டது எனும் அறிவு எங்கிருந்து வருகிறது என்பதுதான் கேள்வி.<br /><br />தமிழ் ஹிந்துக்களில் சொந்த தாய் மாமனை திருமணம் செய்வது அனுமதிக்கப்பட்டது. ஆனால் மற்ற வட இந்திய ஹிந்துக்களில் தாய் மாமன் தகப்பனுக்கு சமம். இந்த Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-17260795889317583552014-03-01T00:09:40.879-08:002014-03-01T00:09:40.879-08:00//எது நியாயம், தர்மம் என்பதை மனிதன் இயல்பாகவே அறிந...//எது நியாயம், தர்மம் என்பதை மனிதன் இயல்பாகவே அறிந்து கொள்வான். நியாய உணர்வு நடக்க தொடங்கும் குழந்தைகளிடமே இயல்பாக தோன்றிவிடுகிறது என்று ஒரு அறிவியல் ஆராய்ச்சி கூறுகிறது. எந்த மத புத்தகத்தையும் படித்து எது அறம், எது தவறு என்பதை மனிதன் அறிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.//<br /><br />எந்த அறிவியல் ஆராய்ச்சி.... கண்ணா... எங்க இருந்துயா இந்த மாதிரி யோசிக்கிறீங்க..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-25736810663384588772014-02-28T20:58:37.737-08:002014-02-28T20:58:37.737-08:00/// மகாராஷ்டிர மாநிலம் அவுரங்காபாத் குண்டுவெடிப்பு.../// மகாராஷ்டிர மாநிலம் அவுரங்காபாத் குண்டுவெடிப்பு வழக்கில் 4வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த 'முஷ்தாக் அஹ்மத்' என்ற இளைஞர் 8 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று (27/02/14) மாலை விடுதலை செய்யப்பட்டார். ///<br />-----<br /><br />இந்த மாதிரி பஜனையெல்லாம் எவ்வளவு நாளைக்கு நடக்கும்?. இந்த காபிர்களை திருத்தவே முடியாது.<br /><br />கடைசியில் இன்னொரு பாக்கிஸ்தானில்தான் போய் முடியும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-75794060941409788502014-02-28T20:55:27.890-08:002014-02-28T20:55:27.890-08:00//ஆனால் இப்போது அதே தமிழர்கள் மேற்கண்ட தவறுகளை பெர...//ஆனால் இப்போது அதே தமிழர்கள் மேற்கண்ட தவறுகளை பெரும் பாவம் என்று ஒதுக்குகிறார்களே! அதற்கு காரணம் இஸ்லாமும் கிறித்தவமும்.//<br /><br />உங்கள் மூளை சுத்தமாக மழுங்கி விட்டது என்பது நன்றாக தெரிகிறது. இதற்கு காரணம் இஸ்லாம் என்ற வைரஸ் கிருமி. சீக்கிரம் இந்த கிருமி தாக்கிய நோயிலிருந்து குணமாக்கிகொள்வது உங்களுக்கு நல்லது. அப்பொழுதுதான் உங்கள் மூளை சராசரி மனிதர்களை போல் சிந்திக்கும்.<br />ஆனந்த் சாகர்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-24678963842883918192014-02-28T20:50:40.311-08:002014-02-28T20:50:40.311-08:00// பரிணாவியல் தவறு என்று தொடர்ந்து ஆய்வுகள் வந்த வ...// பரிணாவியல் தவறு என்று தொடர்ந்து ஆய்வுகள் வந்த வண்ணம் உள்ளன. நீங்கள் எந்த காலத்தில் இருக்கிறீர்கள்?//<br /><br />எந்த மாதிரியான ஆய்வுகள்? கிறிஸ்தவ மிஷனரிகள் செய்கின்ற ஆய்வுகள் தானே? அதை காப்பி அடித்து வெளியிடும் ஹாரூன் யஹ்யா போன்ற கபட வேடதாரிகளின் நூல்களைதானே குறிப்பிடுகிறீர்கள்?<br />ஆனந்த் சாகர்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-91812929761948110842014-02-28T20:45:34.111-08:002014-02-28T20:45:34.111-08:00//இதை எல்லாம் சிந்தித்தீர்கள் என்றால் உலகில் இஸ்லா...//இதை எல்லாம் சிந்தித்தீர்கள் என்றால் உலகில் இஸ்லாத்தின் பெயரால் நடக்கும் பல குண்டு வெடிப்புகளின் பின்னணியில் யூதர்களும் அவர்களின் கைக்கூலிகளான இந்துத்வாவினரும் இருப்பது தெரிய வரும்.//<br /><br />நல்ல தமாஷ், சுவனப்பிரியன்! இப்படியே தொடர்ந்து நகைச்சுவை விருந்து அளிக்குமாறு காஃபிர்களின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.ஆனந்த் சாகர்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-24289343589871918592014-02-28T20:42:58.661-08:002014-02-28T20:42:58.661-08:00//உயிரினங்கள் அனைத்தும் தன்னை படைத்த இறைவனை துதிக்...//உயிரினங்கள் அனைத்தும் தன்னை படைத்த இறைவனை துதிக்கின்றன. ஆனால் நாம் அதனை அறிய முடியாது.//<br /><br />இது முஹம்மதின் உளறல். பறவைகள் தொழுகை புரிவதாக கூட அவர் குரானில் உளறி இருக்கிறார்.<br />ஆனந்த் சாகர்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-73896773411667464932014-02-28T20:40:25.818-08:002014-02-28T20:40:25.818-08:00//உங்களுடைய சகோதரியுடன் உடலுறவு கொள்ளக் கூடாது, அத...//உங்களுடைய சகோதரியுடன் உடலுறவு கொள்ளக் கூடாது, அது தவறு என்பதை உங்களுக்கு யாராவது சொன்னார்களா அல்லது பிறக்கும் போதே தெரியுமா?.//<br /><br />பாலுறவு பற்றிய அறிவு எப்பொழுது மனிதனுக்கு வருகிறது? பிறக்கும்பொழுதேவா அல்லது வயது வந்த பிறகா? இதற்கு பதில் சொல்லுங்கள். பிறகு உங்கள் கேள்விக்கு நான் பதில் சொல்கிறேன்.<br />ஆனந்த் சாகர்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-34831441942244009442014-02-28T20:35:50.974-08:002014-02-28T20:35:50.974-08:00//ஒட்டகத்தின் மூத்திரத்தை குடிக்கச் சொல்லி வரும் ஹ...//ஒட்டகத்தின் மூத்திரத்தை குடிக்கச் சொல்லி வரும் ஹதீது யூதர்களால் இட்டுக்கட்டப்பட்டது என்று அறிஞர்கள் அறிவித்துள்ளார்கள். குர்ஆனின் கட்டளைக்கு மாற்றமாக வரும் எந்த ஹதீதும் முகமது நபி சொன்னதில்லை என்ற முடிவுக்கு உடன் வந்து விடலாம்.//<br /><br />எந்த இஸ்லாமிய அறிஞர்கள்? உங்கள் தவ்ஹீத் ஜமாத் அறிஞர்கள் மட்டும்தானே! மற்ற இஸ்லாமிய பிரிவுகளின் அறிஞர்கள் இதை ஏற்றுக்கொள்ளவில்லையே! காஃபிர்களின் ஆனந்த் சாகர்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-27807478654853360872014-02-28T11:39:15.708-08:002014-02-28T11:39:15.708-08:00அவுரங்காபாத் குண்டுவெடிப்பு வழக்கு : 8 ஆண்டுகளுக்க...அவுரங்காபாத் குண்டுவெடிப்பு வழக்கு : 8 ஆண்டுகளுக்குப் பிறகு 'முஷ்தாக் அஹ்மத்' விடுதலை!<br /><br />மகாராஷ்டிர மாநிலம் அவுரங்காபாத் குண்டுவெடிப்பு வழக்கில் 4வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த 'முஷ்தாக் அஹ்மத்' என்ற இளைஞர் 8 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று (27/02/14) மாலை விடுதலை செய்யப்பட்டார்.<br /><br />மும்பை 'ஆர்தர் ரோடு' சிறைக்கொட்டடியிலிருந்து விடுவிக்கப்பட்ட 'suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-60280353585770186022014-02-28T10:37:58.239-08:002014-02-28T10:37:58.239-08:00//முகமது அவர்கள் எல்லோரையும் ஒட்டகத்தின் சிறுநீரைக...//முகமது அவர்கள் எல்லோரையும் ஒட்டகத்தின் சிறுநீரைக் குடிக்க ஆணையிடுகிறார்.//<br /><br />உடலின் கழிவுகளான சிறுநீரும் மலமும் அசுத்தமானவை. அந்த நிலையை அடைந்து கொண்டால் தண்ணீர் விட்டு சுத்தமாக்கிக் கொள்ளுங்கள் என்பது இஸ்லாத்தின் கட்டளை. ஒட்டகத்தின் மூத்திரத்தை குடிக்கச் சொல்லி வரும் ஹதீது யூதர்களால் இட்டுக்கட்டப்பட்டது என்று அறிஞர்கள் அறிவித்துள்ளார்கள். குர்ஆனின் கட்டளைக்கு மாற்றமாக வரும் எந்த suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-23860539797406257222014-02-28T06:47:01.826-08:002014-02-28T06:47:01.826-08:00// எந்த மத புத்தகத்தையும் படித்து எது அறம், எது தவ...// எந்த மத புத்தகத்தையும் படித்து எது அறம், எது தவறு என்பதை மனிதன் அறிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.//<br />-----------<br /><br />உங்களுடைய சகோதரியுடன் உடலுறவு கொள்ளக் கூடாது, அது தவறு என்பதை உங்களுக்கு யாராவது சொன்னார்களா அல்லது பிறக்கும் போதே தெரியுமா?.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-83195026887660678912014-02-28T04:07:11.040-08:002014-02-28T04:07:11.040-08:00// நீங்கள் சொல்வது போல் முஸ்லிம்களிலும் ஒரு சில மட...// நீங்கள் சொல்வது போல் முஸ்லிம்களிலும் ஒரு சில மடையர்கள் ஜிஹாத் என்ற பெயரில் அப்பாவி மக்களை கொல்கின்றனர்.//<br /><br />ஜிஹாத் என்கிற பயங்கரவாத தாக்குதலை செய்யாதவன் முஸ்லிம் அல்ல, நம்பிக்கை கொண்டவன் அல்ல, அவன் நயவஞ்சகன், காஃபிர் என்பது தானே அல்லாஹ் கூறுவதாக முஹம்மது குரானில் கூறியது? இதை மறைத்து தக்கியா(இஸ்லாத்த்திற்காக பொய் கூறுவது) செய்கிறீர். ஆனந்த் சாகர்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-87110199523202361802014-02-28T03:58:39.894-08:002014-02-28T03:58:39.894-08:00//பின்னால் வந்தவர்கள் தங்களின் சுயநலத்துக்காக இறை ...//பின்னால் வந்தவர்கள் தங்களின் சுயநலத்துக்காக இறை வாக்கியத்தோடு தங்கள் கருத்துகளையும் புகுத்தி விட்டனர். எனவே தான் கடைசியாக குர்ஆனை இறைவன் இறக்கினான்.//<br /><br />முஹம்மது சொன்ன பொய்களை திரும்ப திரும்ப கூறிக்கொண்டு நீங்கள் மிகப்பெரும் முட்டாள் என்பதை நிரூபித்துக்கொண்டே இருக்கிறீர்கள்.ஆனந்த் சாகர்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-43118884997546919512014-02-28T03:55:44.985-08:002014-02-28T03:55:44.985-08:00//திருக்குறள், பைபிள், பகவத் கீதை, ருக், யஜூர்,சாம...//திருக்குறள், பைபிள், பகவத் கீதை, ருக், யஜூர்,சாம, அதர்வண வேதங்கள், என்று உலகில் உள்ள அனைத்து இறை வேதங்களின் வழி காட்டுதலில் இவை எல்லாம் குற்றம் என்று காலகாலமாக சொல்லப்ட்டு வந்துள்ளது.//<br /><br />எது நியாயம், தர்மம் என்பதை மனிதன் இயல்பாகவே அறிந்து கொள்வான். நியாய உணர்வு நடக்க தொடங்கும் குழந்தைகளிடமே இயல்பாக தோன்றிவிடுகிறது என்று ஒரு அறிவியல் ஆராய்ச்சி கூறுகிறது. எந்த மத புத்தகத்தையும் படித்து ஆனந்த் சாகர்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-12076962546450258662014-02-28T03:35:41.738-08:002014-02-28T03:35:41.738-08:00வவ்வால்!
//விலைபோவதில் முதலிடமே இந்த இஸ்லாமிய ஜிக...வவ்வால்!<br /><br />//விலைபோவதில் முதலிடமே இந்த இஸ்லாமிய ஜிகாதிகள் தான் , குண்டு வைக்க ஒரு ரேட், கொலைப்பண்ன ஒரு ரேட்னு வாங்கிட்டு தானே இறைப்பணியென வன்முறை செய்றாங்க :-))//<br />'ஒரு மனிதரை கொன்றவர் ஒரு சமூகத்தையே கொன்றவராவார்' என்பது குர்ஆன் விடுக்கும் செய்தி. அப்படிப்பட்ட குர்ஆனை விளங்கிய ஒருவன் தற்கொலை குண்டுதாரியாக ஏன் மாறுகிறான். அஜ்மல் கசாபை பற்றி தெரிந்திருக்கும். அவனும் அவனது suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-56832258650494882292014-02-28T03:05:52.189-08:002014-02-28T03:05:52.189-08:00வவ்வால்!
//அயல் மதம்/ நாத்திகன் யாராவது மனசாட்சிக...வவ்வால்!<br /><br />//அயல் மதம்/ நாத்திகன் யாராவது மனசாட்சிக்கு பயந்து நேர்மையாக செயல்ப்பட்டால்,அது அவர்களின் மனிதத்தன்மைனே பார்க்க மாட்டேங்கிறிங்களே//<br /><br />அடடா! மனிதத் தன்மை இதுதான் என்று நிர்ணயித்தது யார்?<br /><br />கொலை, பொய், விபசாரம், திருட்டு, போன்ற செயல்களை தவறு என்று நாத்திகர் முதற்கொண்டு அனைத்து மதத்தவரும் ஒத்துக் கொள்கின்றனர். இந்த பொதுப் புத்தியை மனிதனின் மனத்தில் விதைத்தது எதுsuvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.com