tag:blogger.com,1999:blog-21705308.post8293274438700588522..comments2024-03-27T00:31:37.820-07:00Comments on - சுவனப்பிரியன்: இப்பலாம் தமிழ்நாட்டுல யாரு சார் சாதி பாக்குறாங்க?!suvanappiriyanhttp://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-21705308.post-64287078500018140362016-08-04T22:59:39.645-07:002016-08-04T22:59:39.645-07:00
கௌதமன் பிறந்த நாட்டில் இப்படி ஒர... <br /><br /> கௌதமன் பிறந்த நாட்டில் இப்படி ஒரு புலம்பல் தேவையா ?Dr.Anburajhttps://www.blogger.com/profile/01270213955930113961noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-27491472349110854402016-08-04T22:56:01.311-07:002016-08-04T22:56:01.311-07:00Original poem in telugu)
1.Uppu Kappurambu nokka p...Original poem in telugu)<br />1.Uppu Kappurambu nokka polika nundu<br />Chooda chooda ruchulu jaada veru<br />Purushulandu Punya purushulu veraya<br />Viswadhaabhiraama, Vinura Vema<br /><br />(English Translation)<br /><br />Salt and camphor look similar,<br />but closer observation shows their taste is different<br />Among men, virtuous people stand apart<br />Beloved of the Bounteous, Vema, Dr.Anburajhttps://www.blogger.com/profile/01270213955930113961noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-14141116207231831672016-08-04T22:52:32.800-07:002016-08-04T22:52:32.800-07:00மக்கள் கவி வேமனாவிற்கு தன்னம்பிக்கையே பலம். ஒளிவும...மக்கள் கவி வேமனாவிற்கு தன்னம்பிக்கையே பலம். ஒளிவுமறைவின்மை, அச்சமின்மை, அனுபவமே படைப்பு என்று ஒரு கலவையாக வாழ்ந்தவர் அவர்.<br /><br />“மழையில் நனையாதவர் எவருமில்லை<br />வேமனாவின் கவிதையை அறியாதவருமில்லை”<br /><br />என்ற பாராட்டு அவருக்கு உரியதாகிறது.Dr.Anburajhttps://www.blogger.com/profile/01270213955930113961noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-26957244130153584932016-08-04T22:52:12.948-07:002016-08-04T22:52:12.948-07:00வழிபாட்டைவிட அதன் நோக்கம்தான் எப்போதும் முக்கியமா...வழிபாட்டைவிட அதன் நோக்கம்தான் எப்போதும் முக்கியமானதாகிறது. தன்னுடைய வாக்கைக் காப்பாற்றமுடியாமல் போகும்போது பக்குவமான மனித வாழ்க்கை அர்த்தமற்றதாகி விடுகிறது. பிறந்த சாதியைவிட மனிதனின் குணம்தான் அவனை எக்காலத்திலும் மேம்படுத்துகிறது என்பது சீர்திருத்தவாதிகளின் ஒருமித்த கருத்தாகும். மனிதனின் தீயகுணத்தை அழிக்க உதவுவதுதான் உயர்வான சிந்தனை.<br /><br />தேளின் கொடுக்கை நீக்கிவிட்டால் அது துன்பம்தர Dr.Anburajhttps://www.blogger.com/profile/01270213955930113961noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-86580442695541687652016-08-04T22:51:30.233-07:002016-08-04T22:51:30.233-07:00முக்காலமும் உணர்ந்தவர்களாகவே சமூக சீர்திருத்தவாதிக...முக்காலமும் உணர்ந்தவர்களாகவே சமூக சீர்திருத்தவாதிகள் இருந்திருக்கின்றனர். முதியோர் இல்லங்கள் பெருகிவரும் இன்றைய சூழ்நிலையில், வேமனா அன்று சொன்ன கருத்து பொருத்தம் உடையதாகிறது. ”தாய் தந்தையிடம் மதிப்பும், நன்றியும் இல்லாத மனிதன் எதற்காகப் பிறக்கிறான்,” என்ற வினாவை முன் வைக்கிறார்.<br /><br />சில வினாக்களுக்கு விடை ஒவ்வொருவரின் மனசாட்சியுமாகத்தான் இருக்கமுடியும். இந்த வினாவின் நோக்கமும் Dr.Anburajhttps://www.blogger.com/profile/01270213955930113961noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-16813487424434904002016-08-04T22:51:08.909-07:002016-08-04T22:51:08.909-07:00தே கருத்தை கன்னட ஞானியான சர்வஞ்ஞரும் வலியுறுத்துகி...தே கருத்தை கன்னட ஞானியான சர்வஞ்ஞரும் வலியுறுத்துகிறார். எந்தச் செயலிலும் வெற்றி அடைவதற்கு மனிதன் தொடர்ந்து செய்யும் பயிற்சிதான் காரணமாக முடியும் என்று நவீன உளவியல் இன்று சொல்வதை வேமனா அன்றே காட்டியிருக்கிறார். சர்வஞரும் அதையே சொல்கிறார்.<br /><br />‘பாடப் பாட ராகம் இனிமையாகும்<br />தின்னத் தின்ன வேம்பு சுவைக்கும்<br />பயிற்சிதான் செயலை முடிக்கும்<br />விஶ்வதாபிராமா வினுரா வேமா<br /><br />என்பது Dr.Anburajhttps://www.blogger.com/profile/01270213955930113961noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-42706470347253632252016-08-04T22:50:43.254-07:002016-08-04T22:50:43.254-07:00தெலுங்கு இலக்கியத்தில் வேமனாவின் படைப்புகள் புரட்...தெலுங்கு இலக்கியத்தில் வேமனாவின் படைப்புகள் புரட்சிகரமான சிந்தனையின் அடையாளமாக விளங்குகின்றன. ஆந்திர மாநிலத்தில் கொண்டவீடு என்ற இடத்தில் வேமனா பிறந்தார். குமரகிரி வேமா ரெட்டி என்பது இயற்பெயர். இளைய வயதிலேயே தாயை இழந்து, மாற்றாந்தாயின் கொடுமைக்கு ஆளாகி அனபைத் தேடி அலைந்தார். தேவதாசியிடம் உறவுகொண்டு, பின்பு திருமண வாழ்க்கையில் ஈடுபட்டு வெற்றி அடையாமல் போனதாக அவர் வாழ்க்கை பற்றிய கதைகள் Dr.Anburajhttps://www.blogger.com/profile/01270213955930113961noreply@blogger.com