tag:blogger.com,1999:blog-21705308.post8372642682047328937..comments2024-03-27T00:31:37.820-07:00Comments on - சுவனப்பிரியன்: ரயில் பயணத்தில் ஒரு பாதிரியாரோடு கலந்துரையாடல்!suvanappiriyanhttp://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comBlogger40125tag:blogger.com,1999:blog-21705308.post-18549024626273998652013-09-29T03:25:28.176-07:002013-09-29T03:25:28.176-07:00சலாம் சகோ...
//Sago... Ungal facebook id ai ingu ...சலாம் சகோ...<br /><br />//Sago... Ungal facebook id ai ingu padhividungalaen...//<br /><br />http://facebook.com/suvanappiriyan<br /><br />suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-23886550331078387122013-09-29T02:08:46.028-07:002013-09-29T02:08:46.028-07:00Sago... Ungal facebook id ai ingu padhividungalaen...Sago... Ungal facebook id ai ingu padhividungalaen...Anonymoushttps://www.blogger.com/profile/01006362978570968757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-76221132154630644402013-09-01T21:20:36.468-07:002013-09-01T21:20:36.468-07:00நீங்கள் கேட்பது விதி சம்பந்தமானது. இதை பற்றி சர்ச்...நீங்கள் கேட்பது விதி சம்பந்தமானது. இதை பற்றி சர்ச்சை செய்ய இஸ்லாம் அனுமதிக்கவில்லை.<br />விவாதிக்க எல்லைகள் வகுப்பது முட்டாள்த்தை வளர்க்கும்.ஜரோப்பிய சமூகங்கள் விஞ்ஞானத்தில் பெற்ற பிரமாண்டமான வளர்ச்சிக்கு விவாகத்திற்கு எல்லைகள் வகுக்கவில்லை என்பதுதான். ஏன் விதியைப்பற்றி விவாதிக்கக் கூடாது ?C.Sugumarhttps://www.blogger.com/profile/04169348990485746065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-39974618205349035792013-08-30T02:56:40.604-07:002013-08-30T02:56:40.604-07:00//அல்லாவே எழுதியபின் நியாயத்தீர்ப்பு நாளில் ஒருமனி...//அல்லாவே எழுதியபின் நியாயத்தீர்ப்பு நாளில் ஒருமனிதனிடம் காணப்பட்ட சிறப்புகளுக்கும்குறைகளுக்கும் அல்லாதானே பொறுப்பு. இதில நியாயத்தீர்ப்பு நாள் என்பது தவறானது அல்லவா ?//<br /><br />நீங்கள் கேட்பது விதி சம்பந்தமானது. இதை பற்றி சர்ச்சை செய்ய இஸ்லாம் அனுமதிக்கவில்லை.<br /><br />அடுத்து நீங்கள் நாளை என்ன செய்யப் போகிறீர்கள் என்று அறியாதவன் எப்படி நமது இறைவனாக இருக்க முடியும்? இறைவனின் வல்லமைகளில் suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-88901082453020252062013-08-30T00:55:16.117-07:002013-08-30T00:55:16.117-07:00இந்து மதத்தை காபீர்களின் மதத்தை தாங்கள்் துணைக்கு ...இந்து மதத்தை காபீர்களின் மதத்தை தாங்கள்் துணைக்கு அழைப்பது ஏன் ?<br />இந்திய புராணங்களில் இதுபோன்ற கருத்துள்ளது. சித்திரகுப்பதன் கதையெல்லாம் இலக்கிய தரம் வாய்ந்தவை. சைவசித்தாந்தம் வேதாங்தமும் இதை ஒப்புக் கொள்வதில்லை. மனிதன் செய்யும் நல்வினை தீவனை அவனது ஆத்மாவோடு சுட்சமமாகத் தொடர்கிறது என்ற கருத்து இஸ்லாமிய கருத்தோடு மாறுபட்டது. <br />முகம்மது மனவியாதிகொண்டிருந்தார் என கருதுவோர் இப்படிப்பட்ட Dr.Anburajhttps://www.blogger.com/profile/01270213955930113961noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-26649089286408413842013-08-29T06:30:33.014-07:002013-08-29T06:30:33.014-07:00//ஒவ்வொரு மனிதனுக்கும் அவனது கழுத்தில் அவனது குறிப...//ஒவ்வொரு மனிதனுக்கும் அவனது கழுத்தில் அவனது குறிப்பேட்டை மாட்டியுள்ளோம். கியாமத் நாளில் அவனுக்காக ஒரு புத்தகத்தை வெளிப்படுத்துவோம்.<br />குர் ஆன் 17:13//<br /><br />ஒவ்வொருவருக்கும் அவரது செயல்கள் பதியப்படுகிறது என்பது இஸ்லாமியர், இந்து கிறித்தவம் என்ற மூன்று மதங்களுமே ஒத்துக் கொண்ட ஒன்று. இதில் என்ன பிரச்னை உங்களுக்கு?suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-71418160450611953732013-08-29T02:48:55.375-07:002013-08-29T02:48:55.375-07:00அபூதர் (ரலி) அவர்கள் அறிவித்துவந்ததாக அனஸ் (ரலி) அ...அபூதர் (ரலி) அவர்கள் அறிவித்துவந்ததாக அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:<br />…அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பிறகு ஜிப்ரீல் (அலை) அவர்கள் என்னை அழைத்துக்கொண்டு (இன்னும் மேலே) உயர்ந்தார்கள். நான் ஓர் உயரமான இடத்தில் ஏறிக்கொண்டிருந்தபோது (வானவர்கள் தலை விதிகளைப் பதிவு செய்துகொண்டிருக்கும்) எழுதுகோல்களின் ஓசையைச் செவியுற்றேன்...<br />முஸ்லீம் 263<br /><br />ஒவ்வொரு மனிதனுக்கும் அவனது Dr.Anburajhttps://www.blogger.com/profile/01270213955930113961noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-31444280044770053092013-08-29T02:48:46.290-07:002013-08-29T02:48:46.290-07:00இதற்காவது பதில் சொல்லுங்கள். இதுஉண்மயா ?
அபூதர் (ர...இதற்காவது பதில் சொல்லுங்கள். இதுஉண்மயா ?<br />அபூதர் (ரலி) அவர்கள் அறிவித்துவந்ததாக அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:<br />…அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பிறகு ஜிப்ரீல் (அலை) அவர்கள் என்னை அழைத்துக்கொண்டு (இன்னும் மேலே) உயர்ந்தார்கள். நான் ஓர் உயரமான இடத்தில் ஏறிக்கொண்டிருந்தபோது (வானவர்கள் தலை விதிகளைப் பதிவு செய்துகொண்டிருக்கும்) எழுதுகோல்களின் ஓசையைச் செவியுற்றேன்...<br />முஸ்லீம் Dr.Anburajhttps://www.blogger.com/profile/01270213955930113961noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-89887279563425106702013-08-27T00:21:14.373-07:002013-08-27T00:21:14.373-07:00This comment has been removed by the author.C.Sugumarhttps://www.blogger.com/profile/04169348990485746065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-30116270598291749992013-08-26T13:25:40.871-07:002013-08-26T13:25:40.871-07:00//லட்சக்கணக்கான இறைநேசர்களில் இயேசுவும் ஒருவர். இய...//லட்சக்கணக்கான இறைநேசர்களில் இயேசுவும் ஒருவர். இயேசுவை போன்றவர்கள் எண்ணற்ற பேர்கள் இந்தியாவில் பிறந்நதுள்ளார்கள். இயேசுவைப்பற்றிய எனது கடிதங்களில் சொல்லப்பட்ட விசயஙமகள் குறித்து தங்களின் கருத்தை தெரிவிக்க விரும்பினால் தெரிவிக்கலாம்//<br /><br />ஒன்றை புரிந்துகொள்ளுங்கள்.... ஒரு கிறிஸ்தவன் உலகத்தின் மாமனிதர்களை மதிக்க கூடாது என்றில்லை. எனக்கும் விவேகானந்தர், சாய்பாபா, மகாத்மா காந்தி, கபிர்தாசர், Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-34181259967084212572013-08-26T13:18:29.042-07:002013-08-26T13:18:29.042-07:00அன்பு சார், ஒரு மனிதனை நல்லவன் கெட்டவன் இவன் சொர்க...அன்பு சார், ஒரு மனிதனை நல்லவன் கெட்டவன் இவன் சொர்கத்திற்கு போவான், இவன் நரகத்திற்கு போவான் என நியாந்தீர்க்க எனக்கு அணுஅளவும் தகுதியில்லை. இருந்தாலும் உங்கள் கேள்விக்கான பதில் உங்கள் கேள்வியிலேயே உள்ளது. முதலாவது காயீன் மனைவி யார் என தொற்றி கொண்டிருந்தீர்கள். இப்பொழுது, அதற்கு விடை அளிக்க, ஏதோ ஒரு புது ட்ரெண்டை கையாளுகிறீர்கள். சரி பரவாயில்லை... :-)<br /><br />//தங்கள் சொல்வதைப்பார்த்தால் சமூக Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-3101324617254535612013-08-25T23:45:06.641-07:002013-08-25T23:45:06.641-07:00மனிதன் காட்டுவாசி என்ற நிலையிலிருந்து இன்றைய வளர்ச...மனிதன் காட்டுவாசி என்ற நிலையிலிருந்து இன்றைய வளர்ச்சிக்கு அல்லா எந்த வகையிலும் பங்கேற்க வில்லையே ?//<br /><br />ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இறைத் தூதர்களை இறைவன் அனுப்பி படிப்படியாக மனிதப் படைப்பு செம்மைப்படுத்தப்பட்டது. தானாக எதுவும் நடந்து விட வில்லை.<br />1.25 லட்சம் பேர்கள் யார் ? குரானில் மொத்தம் 4-5 பேர்கள் தானே உள்ளது. பிற நாடுகளில் இனங்களில் தோன்றியவர்கள் கொண்டுவந்த வேதம் எங்கே ? Dr.Anburajhttps://www.blogger.com/profile/01270213955930113961noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-25980441806293181102013-08-25T23:45:04.894-07:002013-08-25T23:45:04.894-07:00மனிதன் காட்டுவாசி என்ற நிலையிலிருந்து இன்றைய வளர்ச...மனிதன் காட்டுவாசி என்ற நிலையிலிருந்து இன்றைய வளர்ச்சிக்கு அல்லா எந்த வகையிலும் பங்கேற்க வில்லையே ?//<br /><br />ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இறைத் தூதர்களை இறைவன் அனுப்பி படிப்படியாக மனிதப் படைப்பு செம்மைப்படுத்தப்பட்டது. தானாக எதுவும் நடந்து விட வில்லை.<br />1.25 லட்சம் பேர்கள் யார் ? குரானில் மொத்தம் 4-5 பேர்கள் தானே உள்ளது. பிற நாடுகளில் இனங்களில் தோன்றியவர்கள் கொண்டுவந்த வேதம் எங்கே ? Dr.Anburajhttps://www.blogger.com/profile/01270213955930113961noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-1446306358635688442013-08-25T23:32:46.392-07:002013-08-25T23:32:46.392-07:00தங்கள் சொலவதைப்பார்த்தால் சமூக சட்டங்கள் அனைத்தும்...தங்கள் சொலவதைப்பார்த்தால் சமூக சட்டங்கள் அனைத்தும் சுழ்நிலைக்குத் தக்க மாற்றி அமைத்துக் கொள்ளலாம் என்பதுதான். அவைகளில் நிரந்தரம் என்று ஏதும் இல்லையா ? அப்படியானால் பாவம் புண்ணியம் ஒழுக்கம் என்பதெல்லாம் என்ன ? நியாயத்தீர்ப்பு நாளில் ஆதமு்ம ஏவாளும் காயினும் எழுவார்கள். நாமு்ம் எழுவோம். நாகரீகத்தின் ஒவ்வொரு படித்தரத்திலும் வாழ்நத மக்கள்- பண்பாடுபரிணாமத்தின் ஒவ்வொரு படியிலும் வாழ்ந்து மடிந்த அனைத்து Dr.Anburajhttps://www.blogger.com/profile/01270213955930113961noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-90899435469376689922013-08-25T11:27:08.521-07:002013-08-25T11:27:08.521-07:00திரு கிறித்துவின் ஊழியர்!
//பாய், எனக்கு ஒரு சந்த...திரு கிறித்துவின் ஊழியர்!<br /><br />//பாய், எனக்கு ஒரு சந்தேகம், உலகத்தில முதல் ஆண் பெண் ஆதாம் ஏவாள், அவர்களால் தான் பூமியில் உள்ள சந்ததிகள் எல்லாருமே பிறந்தனர் என வேதம் கூறுகிறது. சரி, இப்போ ஒரு கேள்வி. ஆதாம் ஏவாளிற்கு பிறந்த மகன் காயீன். அவருக்கு வாரிசுகள் உண்டாக வேண்டுமென்றால், அவருக்கு மனைவியாக பூமியில் பெண்கள் என இருப்பது ஏவாளும் காயீனின் சகோதரிகளும் தான். எனவே, காயீன் ஒரு நிர்பந்தத்திற்கு suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-25445556532192075092013-08-25T09:11:36.756-07:002013-08-25T09:11:36.756-07:00சரி இவைகளை சொன்ன கடவுள் ஏன் பிற்காலத்தில் தாயிடமோ,...சரி இவைகளை சொன்ன கடவுள் ஏன் பிற்காலத்தில் தாயிடமோ, சகோதரிகளிடமோ, தாயின் சகோதரிகளிடமோ, தந்தையின் சகோதரிகளிடமோ உறவு வைத்து கொள்ள வேண்டாம் என கூறினார் என நீங்கள் கேட்கலாம். சொல்கிறோம் கேளுங்கள்...<br /><br />என்னதான் ஆரம்ப கால மனிதர்கள் உறவு அறியாமல், நாகரீகமில்லாமல் மிருகங்களை போல வாழ்ந்து வந்தாலும், காலப்போக்கில் அவர்கள் அறிவு பெற்று நாகரீகத்தில் தேறினர். வாழ்க்கை முன்னேற்றம் அடைந்தது. நாகரீகம் கிறிஸ்துவின் ஊழியன்https://www.blogger.com/profile/16724743009044172509noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-68068628282477544122013-08-25T09:08:08.712-07:002013-08-25T09:08:08.712-07:00சரி, இப்ப அன்பு சார் விசயத்திற்கு வருவோம்.
என்ன அ...சரி, இப்ப அன்பு சார் விசயத்திற்கு வருவோம்.<br /><br />என்ன அன்பு சார் காயீன் மனைவி யார்னு தெரிஞ்சுக்கனுமா :-)<br /><br />இந்த கேள்வி கிறிஸ்தவர்களையும், இஸ்லாமியர்களையும் பெரிதாக மடக்கும் அளவிற்கு ஒன்றுமே கிடையாது... அந்த கேள்விலேயே நீங்கள் தொங்கி கொண்டிருப்பதை பார்த்தால் உங்களுக்கு அது பெரிதும் இடிக்கிறது என நன்றாக புரிகிறது... சரி, கேளுங்கள்... காயீன் மனைவி யார் என்பதை பைபிள் கூறவில்லை. கிறிஸ்துவின் ஊழியன்https://www.blogger.com/profile/16724743009044172509noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-68723621325252133032013-08-25T08:58:19.018-07:002013-08-25T08:58:19.018-07:00சுவனம்பாய், நல்லா மாட்டிக்கொண்டார், இந்த கேள்விக்க...சுவனம்பாய், நல்லா மாட்டிக்கொண்டார், இந்த கேள்விக்கு நீங்க கண்டிப்பா பதில் சொல்லியே தீரணும், மௌனம் சாதித்தோ, கம்மண்ட்டை கண்டுக்கொள்ளாதது போலோ நடிக்கக்கூடாது :-) ரிப்லை பன்னுவிங்கனு நம்பறேன்... :-)<br /><br />//இதற்கு முன் நடந்து விட்டவை தவிர , நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்போனும், கருணையுடையோனுமாக இருக்கின்றான்//<br /><br />அதாவது அல்லா சகோதரிகளை திருமணம் செய்யக்கூடாதுனு வசனம் இறக்குவதிற்கு முன்னால் கிறிஸ்துவின் ஊழியன்https://www.blogger.com/profile/16724743009044172509noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-41956554994476487212013-08-25T03:21:52.041-07:002013-08-25T03:21:52.041-07:00அந்த காலகட்டத்தில் சகோதரியிடமும், உறவு வைத்திருந்...அந்த காலகட்டத்தில் சகோதரியிடமும், உறவு வைத்திருந்த காரணத்தினாலேயே திருகுரானில் இப்படியொரு அழகிய வசனம் உள்ளது. எல்லா கேள்விகளுக்கும் விடையிருக்கும் திருகுர்ஆனை படியுங்கள்: 4:23. உங்களுக்கு (மணமுடிக்க) விலக்கப்பட்டவர் கள்; உங்கள் தாய்மார்களும், உங்கள் புதல்வியரும், உங்கள் சகோதரிகளும், உங்கள் தந்தையின் சகோதரிகளும்; உங்கள் தாயின் சகோதரிகளும், உங்கள் சகோதரனின் புதல்வியரும், உங்கள் சகோதரியின் suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-72803431920909004302013-08-25T03:06:23.317-07:002013-08-25T03:06:23.317-07:00எனது கடிதங்களைப் சரியாகப்புரந்து கொள்ளுங்கள். காயி...எனது கடிதங்களைப் சரியாகப்புரந்து கொள்ளுங்கள். காயினுக்கு மனைவியார் என்ற கேள்வி மிகவும் முக்கியமானது. ஆதாம் கதை ஒரு கட்டுக்தை என்பதை நீருபிப்பதற்கு அது அவசியம்தான்.பாய்தான் பல்டி அடிக்கிறார் எனில் தாங்களும் பல்டிதான் அடிக்கின்றீர்கள். திருவாபளத்தூா் முஸ்லீம் என்ற வலைதளம் காயின் தனது சகோதரிகளைத்திருமணம் செய்திருந்தார் என்றுச் சொல்கிறது. தாயை சகோதரிகளை திருணம் செய்திருந்தார்கள்.குரான் அதை தடை Dr.Anburajhttps://www.blogger.com/profile/01270213955930113961noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-90938538484545448982013-08-23T01:22:49.763-07:002013-08-23T01:22:49.763-07:00//எனது கடிதத்தின் கருத்துக்களுக்கு தங்களிடம் பதில்...//எனது கடிதத்தின் கருத்துக்களுக்கு தங்களிடம் பதில் இல்லையோ ? காயினின் மனைவியார் ?//<br /><br />அன்பு சார், கொஞ்சம் கிடிக்கிப்பிடி போட்டால், பாய் ஆஃப் ஆகிடுவார் :-) யூ டோன்'ட் வொரி... நீங்கதான் கொஞ்சம் அவருக்கு ரெஸ்ட் கொடுங்கலே...<br /><br />//நிலைமை இப்படி இருக்க காயினின் மனைவியார் என்ற கேள்வி எழுகின்றது. அம்மாவா அல்லது சகோதரிகளா? கடவுள் எவ்வளவு முட்டாள் பாருங்கள். ஒரே நேரத்தில் 100 கிறிஸ்துவின் ஊழியன்https://www.blogger.com/profile/16724743009044172509noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-89918786466000555232013-08-22T08:28:40.964-07:002013-08-22T08:28:40.964-07:00//காயினின் மனைவியார் ?//
அதை தெரிந்து என்ன ஆகப் ப...//காயினின் மனைவியார் ?//<br /><br />அதை தெரிந்து என்ன ஆகப் போகிறது? அது அவசியமும் இல்லை.<br /><br />//பரிணாமம் கருத்துதான் எல்லோராலும் ஏற்கப்பட்டது//<br /><br />யாரால் எப்போது நிரூபிக்கப்பட்டது. பொய்களை பரப்ப வேண்டாம்.<br /><br />//இப்படி மனிதன் தோன்றியபிறகு அனைத்தும் பரிணாமம் அடைந்துள்ளபோது அல்லாவின் பங்கு என்ன ? //<br /><br />உலகில் முதல் உயிர் எவ்வாறு உண்டானது?<br /><br />//மனிதன் காட்டுவாசி suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-44083567567588228322013-08-21T21:37:13.702-07:002013-08-21T21:37:13.702-07:00எனது கடிதத்தின் கருத்துக்களுக்கு தங்களிடம் பதில் இ...எனது கடிதத்தின் கருத்துக்களுக்கு தங்களிடம் பதில் இல்லையோ ? காயினின் மனைவியார் ?பரிணாமம் கருத்துதான் எல்லோராலும் ஏற்கப்பட்டது. படைப்புக் கொள்கையல்ல. படைப்புக் கொள்கை என்பது சரியென்றால் - மனிதனுக்கு முழுமையான கல்வி அறிவு வாழ்ககை வசதிகள் படிப்பு உடை கலாச்சாரம் புத்தகம் மொழி வழிபாடு முறைகள் திருமண முறைகள் கலால் பழக்கங்கள் இப்படி ஒரு வாழ்ககைக்கு தேவையான அனைத்தும் படைத்த அன்றே கடவுளால் வழங்கப்படடு Dr.Anburajhttps://www.blogger.com/profile/01270213955930113961noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-11306325650236037602013-08-21T06:34:54.092-07:002013-08-21T06:34:54.092-07:00//குரானில் உள்ள மேற்படி கதை கட்டுக்கதை.//
குரங்கி...//குரானில் உள்ள மேற்படி கதை கட்டுக்கதை.//<br /><br />குரங்கிலிருந்து மனிதன் பரிணமித்தான் என்ற ஹாஸ்யத்தை நம்புவதை விட ஒரு ஜோடியிலிருந்து மனிதன் பல்கி பெருகினான் என்பதுதான் எல்லோரும் ஒத்துக் கொள்ளக் கூடிய கருத்தாக உள்ளது. அறிவியலும் இதனை உறுதி செய்கிறது.suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-73896229183782410782013-08-21T03:42:13.304-07:002013-08-21T03:42:13.304-07:00//அல்லா E-mail அனுப்ப மறந்தது ஏனே ? தவறான தகவலுக்க...//அல்லா E-mail அனுப்ப மறந்தது ஏனே ? தவறான தகவலுக்கு போர் மற்றும் பழிவாங்கலுக்கு சத்தியபிரமாணம் எடுக்கும் வரை அல்லாவும் காபிரியேலும் என்ன செய்து கொண்டிருந்தனர் என்பதை சுவனப்பிரிய்ன விளக்க வேண்டும் ஐயா. //<br /><br />பல இறைத் தூதர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். ஏசுவையும் அன்றைய மக்கள் கொடுமைப் படுத்தியுள்ளார்கள். முகமது நபியையும் பலர் அடித்தும் இருக்கிறார்கள. மறைவான விஷயங்கள் இறைவன் ஒருவனே அறிந்தவன். suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.com