tag:blogger.com,1999:blog-21705308.post8394845255273007168..comments2024-03-27T00:31:37.820-07:00Comments on - சுவனப்பிரியன்: ஜாகிர் நாயக்குக்கு க்ளீன் ஷீட் கொடுக்கிறார்களாம்!suvanappiriyanhttp://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-21705308.post-51957705657874779292016-07-18T20:54:51.128-07:002016-07-18T20:54:51.128-07:00ஏன் தினமணி கட்டுரையை வெளியிடவில்லை ? சாயம் வெளுத்த...ஏன் தினமணி கட்டுரையை வெளியிடவில்லை ? சாயம் வெளுத்து போனதோ ? <br />அதற்குள் அரேபிய காடையா்கள் ஆதரவாளா்கள் தமிழ்நாடு முழுவதும் ஜாகீா் நாயக் கிற்கு ஆதரவாக போராட்ட்ங்களை ஆரம்பித்து <br /><br /> கலகம் செய்வோம் <br /><br />என்று இந்துக்களை மிரட்ட ஆரம்பித்து விட்டாா்கள். இதுதான் அரேபிய அடாவடித்தனம்.Dr.Anburajhttps://www.blogger.com/profile/01270213955930113961noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-16107804557382410562016-07-13T21:29:53.201-07:002016-07-13T21:29:53.201-07:00 Your search - https://www.facebook.com/1000066060... Your search - https://www.facebook.com/100006606044995/videos/pcb.1806945432868974 ... - did not match any documents. <br /><br />இதுதான் எனக்கு கிடைத்த விடை.Dr.Anburajhttps://www.blogger.com/profile/01270213955930113961noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-55648329252712443772016-07-13T08:23:45.815-07:002016-07-13T08:23:45.815-07:00டாக்டர் அன்புராஜ் இந்த வீடியோ கிளிப்பைப் பார்க்கவு...டாக்டர் அன்புராஜ் இந்த வீடியோ கிளிப்பைப் பார்க்கவும்.<br /><br />https://www.facebook.com/100006606044995/videos/pcb.1806945432868974/1806933399536844/?type=3&theater<br />Anonymoushttps://www.blogger.com/profile/03699261142126562892noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-13330885662510468242016-07-12T02:37:23.736-07:002016-07-12T02:37:23.736-07:00மொஹம்மத் இப்னு அப்தல்லா ஏப்ரல் 20 ஆம் தேதி, கிபி 5...மொஹம்மத் இப்னு அப்தல்லா ஏப்ரல் 20 ஆம் தேதி, கிபி 570 ஆம் ஆண்டு மெக்கா நகரில் பிறந்தார். இவரது அப்பாவின் பெயர் அப்தல்லா என்று கூறப்படுகிறது. இவர் இவர் பிறப்பதற்கு முன்பே இறந்துவிட்டார். தாயார் பெயர் அமினா. இவர் ஆறு வயதாக இருக்கும்போது அவரும் போய் சேர்ந்துவிட்டார். இவர் தனது தாய்வழி தாத்தாவான அப்துல் முட்டாலிப் வீட்டில் வளர்ந்தார். தாத்தாவும் மண்டையை போட்ட பின்னால், மாமாவான அபுதாலிபின் வீட்டில் Dr.Anburajhttps://www.blogger.com/profile/01270213955930113961noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-57564102264802869602016-07-11T21:44:40.180-07:002016-07-11T21:44:40.180-07:00அவர் மேலும், “தமிழகத்து மன்னர்கள் ராஜசூய யாகங்கள் ...அவர் மேலும், “தமிழகத்து மன்னர்கள் ராஜசூய யாகங்கள் நடத்தியவர்கள். “பல்யாகசாலைப் பெருவழுதி” என்று பாண்டிய மன்னர்கள் போற்றப்பட்டனர். சேரன் செங்குட்டுவன் ராஜசூய யாகம் நடத்தியுள்ளான். சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்கள் காலத்திலெல்லாம் தமிழகம் முழுவதும் வேத கோஷங்கள் ஒலித்துக்கொண்டிருந்தன. நாயன்மார்களின் பாரம்பரியத்திலும் ஆழ்வார்களின் பாரம்பரியத்திலும் அனைத்து சமூகத்தவர்களும் இருந்தனர். தேவாரத் Dr.Anburajhttps://www.blogger.com/profile/01270213955930113961noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-56877458964078213792016-07-11T21:44:14.841-07:002016-07-11T21:44:14.841-07:00இறுதியாக, “ஆங்கிலேயர் ஆட்சியின் போது, பிரிட்டன் பா...இறுதியாக, “ஆங்கிலேயர் ஆட்சியின் போது, பிரிட்டன் பாராளுமன்றத்தில் இந்திய கல்வித்திட்டத்தை மாற்றியமைப்பதற்கான மசோதாவைத் தாக்கல் செய்த மெக்காலே என்பவர், இந்தியாவில் வேதங்களை அடிப்படையாகக் கொண்ட கல்வித்திட்டம் நிலவுகிறது. அது இருக்கும் வரை நாம் அந்தக் கலாச்சாரத்தை அழித்து மக்களை அடிமைப்படுத்த முடியாது. நமது ஆங்கிலக் கல்வித்திட்டத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்த வேண்டும் அப்போதுதான் அந்நாட்டை நாம் Dr.Anburajhttps://www.blogger.com/profile/01270213955930113961noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-34623096129557376392016-07-11T21:43:55.879-07:002016-07-11T21:43:55.879-07:00அவர் மேலும் பேசுகையில், “நம்முடைய 5000 வருட கலாச்ச...அவர் மேலும் பேசுகையில், “நம்முடைய 5000 வருட கலாச்சாரத்தைப் பற்றி நாம் ஒன்றும் அறியாமல் இருக்கிறோம். ஆனால் மேல்நாட்டு அறிஞர்கள் நமது கலாச்சாரத்தை ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கிறார்கள். நம்முடைய கலாச்சரத்தை நாமே மறந்துவிட்டால் அப்புறம் இளைய தலைமுறை முகவரியின்றிப் போய்விடும். இந்த மாதிரியான சூழ்நிலை நிலவுகையில், டாக்டர் நாகஸ்வாமியின் நூல் பெரும் நம்பிக்கை அளிக்கிறது. கடந்த 70 ஆண்டுகளாக அயராது உழைத்து Dr.Anburajhttps://www.blogger.com/profile/01270213955930113961noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-48771222059671479872016-07-11T21:43:33.815-07:002016-07-11T21:43:33.815-07:00அவர் மேலும் பேசுகையில், “நமது அரசியல் சாஸனத்தின் 1...அவர் மேலும் பேசுகையில், “நமது அரசியல் சாஸனத்தின் 14 வது க்ஷரத்து (Article 14) சமத்துவம் பற்றிப் பேசுகிறது. ஆனால் அந்தச் சமத்துவம் உலகிலேயே மிகப்பழைய நூலான ரிக் வேதத்திலேயே பேசப்பட்டுவிட்டது. உயர்ந்தவரும் இல்லை; தாழ்ந்தவரும் இல்லை; அனைவரும் சமமே என்று ரிக் வேதம் சொல்கிறது. நமது உச்ச நீதிமன்றத்தின் சின்னத்தில் “யதோ தர்ம: ததோ ஜய:” என்று குறிக்கப்பட்டுள்ளது. அதாவது “எங்கெல்லாம் தர்மம் இருக்கிறதோ Dr.Anburajhttps://www.blogger.com/profile/01270213955930113961noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-31537906495197041642016-07-11T21:43:04.331-07:002016-07-11T21:43:04.331-07:00அவர் மேலும் கூறுகையில், “தமிழகத்தில் அரசாட்சி எப்ப...அவர் மேலும் கூறுகையில், “தமிழகத்தில் அரசாட்சி எப்படி நடந்தது; நீதி பரிபாலனம் எவ்வாறு நடத்தப்பட்டது; நீதிமன்றங்கள் எவ்வாறு அமைக்கப்பட்டன; தேர்தல்கள் எவ்வாறு நடத்தப்பட்டன; வேட்பாளருக்கு வேண்டிய தகுதிகள் என்ன; அவர்கள் எவ்வாறு, எதற்காக, தகுதி நீக்கம் செய்யப்பட்டார்கள்; தகுதி நீக்கம் செய்யப்பட்ட வேட்பாளரின் ஏழு தலைமுறைகள் தேர்தலில் பங்கேற்கத் தடை; ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர் ஒரு முறை தேர்தலில் Dr.Anburajhttps://www.blogger.com/profile/01270213955930113961noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-28539699529153089762016-07-11T21:42:40.026-07:002016-07-11T21:42:40.026-07:00“தர்மம் தழைத்தோங்கிய தேசம் பாரத தேசம். 5000 வருட க...“தர்மம் தழைத்தோங்கிய தேசம் பாரத தேசம். 5000 வருட கலாச்சாரம் நம்முடையது. அதற்கு மேலும் பழமை வாய்ந்ததாக இருந்தாலும் பேச்சு வழியில் வாய்மொழி மூலமாக பரம்பரை பரம்பரையாக சொல்லப்பட்டு வந்துள்ளது நமது வரலாறு. எழுத்து என்பது ஆரம்பிக்கப்பட்ட பிறகு 5000 வருட பண்பாடு ஓரளவுக்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. சரியான வரலாறு கொண்டுவரப்பட வேண்டும். சரியான வரலாறு மக்களிடையே சொல்லப்பட வேண்டும். தமிழகத்தின் உண்மையான Dr.Anburajhttps://www.blogger.com/profile/01270213955930113961noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-62641466097087318052016-07-11T21:42:16.684-07:002016-07-11T21:42:16.684-07:00வேதம் நிறைந்த தமிழ்நாடு
தர்மம் மிகுந்த கலாச்சாரத்...வேதம் நிறைந்த தமிழ்நாடு<br /><br />தர்மம் மிகுந்த கலாச்சாரத்தை உலகுக்குக் கொடுக்கக்கூடிய ஒரே தேசம் இந்தியா தான். உலகுக்குக் கொடுக்க வேண்டும் என்றால் கொடுப்பவர்களிடம் தர்மம் இருக்க வேண்டும். ஆகவே நாம் தர்மத்தின் வழி நடந்துகொள்வதோடு மட்டுமல்லாமல் அதை வளர்க்கவும் வேண்டும். நமது தர்மத்தை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். முக்காலத்தையும் யோசித்துச் செயல்பட்ட தேசம் இந்தியா. முக்காலமும் உணர்ந்து உலகுக்குDr.Anburajhttps://www.blogger.com/profile/01270213955930113961noreply@blogger.com