tag:blogger.com,1999:blog-21705308.post8534744951325798412..comments2007-03-23T09:48:00.491-07:00Comments on - சுவனப்பிரியன்: ஜோதிட நம்பிக்கையுள்ளவர்கள் கோபித்துக் கொள்ளக் கூடா...சுவனப்பிரியன்http://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-21705308.post-3950635027275313172007-03-23T09:48:00.000-07:002007-03-23T09:48:00.000-07:00அனானி!//zahir nayak sonnathu pol islam vittu veliy...அனானி!//zahir nayak sonnathu pol islam vittu veliyerinal maraNathandanai uganthathaa ?//ஜாகிர் நாயக் இதுபோல் சொன்னதாக எங்கும் பார்க்கவில்லை. அப்படியே அவர் சொல்லியிருந்தாலும் அவரது சொந்த கருத்தே ஆகும். முகமது நபி காலத்திலேயே ஒரு சிலர் மதம் மாறினர். அவர்கள் யாரும் கொல்லப்படவில்லை என்பதே வரலாறு.'இஸ்லாம் மார்க்கத்தில் எந்த வற்புறுத்தலும் இல்லை. வழி கேட்டிலிருந்து நேர் வழி தெளிவாகி விட்டது. தீய சுவனப்பிரியன்http://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-61642788496065346532007-03-23T09:45:00.000-07:002007-03-23T09:45:00.000-07:00கருப்பு சார்!//கேடுகெட்ட இஸ்லாமியனான சுவனப்ரியனா இ...கருப்பு சார்!//கேடுகெட்ட இஸ்லாமியனான சுவனப்ரியனா இந்த பதிவை இட்டது?//உங்களின் முழு பின்னூட்டத்தையும் வெளியிடவில்லை. என்னைப் போட்டு இந்த தாக்கு தாக்குகிறீர்கள்!காரணம் தெரிந்து கொள்ளலாமா?சுவனப்பிரியன்http://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-47920440197631994332007-03-22T10:38:00.000-07:002007-03-22T10:38:00.000-07:00டோண்டு ராகவன் என்கிற .......கழுவி ஜலம் குடித்த கேட...டோண்டு ராகவன் என்கிற .......கழுவி ஜலம் குடித்த கேடுகெட்ட இஸ்லாமியனான சுவனப்ரியனா இந்த பதிவை இட்டது? 6:58 PM -Vidhadu Karuppuசுவனப்பிரியன்http://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-83888222004894270092007-03-21T18:51:00.000-07:002007-03-21T18:51:00.000-07:00டோண்டு ராகவன் அவர்களே!நலமா!நீங்கள் கொடுத்த லிங்க்க...டோண்டு ராகவன் அவர்களே!நலமா!நீங்கள் கொடுத்த லிங்க்கையும் பார்த்தேன். ஜோதிட நம்பிக்கையுள்ளவர்கள் எல்லா நாடுகளிலும் நீக்கமற நிறைந்திருக்கிறார்கள். தன்னுடைய எதிர்காலத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள எல்லோருமே ஆவலாய் இருப்பர். ஜோதிடத்தினால் விளையக் கூடிய நன்மைகளை விட தீமைகளே அதிகம். ஜோதிடம் உண்மையாகி அது பலிக்கவும் ஆரம்பிப்பதாக வைத்துக் கொள்வோம், ஒரு மாதத்துக்கு முன்பே ஒருவன் இறந்து போவது தெரிய வந்தால் சுவனப்பிரியன்http://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-25827821243022014162007-03-21T10:51:00.000-07:002007-03-21T10:51:00.000-07:00padikkarathu kuran... idikkarathu pallivasal :)),,...padikkarathu kuran... idikkarathu pallivasal :)),, oorukku than aiyaa ungalOda ubadhesam ellaam.kattumirandi thanama kalladicchu kolai panna sollum koottam inRaiya samuthayaththukku uganthathaazahir nayak sonnathu pol islam vittu veliyerinal maraNathandanai uganthathaa ?first you should understand :) in india Astrology is based ONLY on Moon. thats why it is called moonsign. in WEST they calculateAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-90587088163557535292007-03-20T06:13:00.000-07:002007-03-20T06:13:00.000-07:00அருமை நண்பர் சுவனப்பிரியன் அவர்களுக்கு,பாக்கிஸ்தான...அருமை நண்பர் சுவனப்பிரியன் அவர்களுக்கு,பாக்கிஸ்தானிலிருந்து வெளியாகும் டான் என்னும் ஆங்கிலப் பத்திரிகையின் இந்தச் சுட்டியைப் பாருங்கள்.http://dawn.com/2007/03/20/horo.htmஅன்புடன்,டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)http://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-9933587018099638252007-02-26T04:32:00.000-08:002007-02-26T04:32:00.000-08:00வாங்க ராகவன் சார்!//சமயத்தில் ஏதேனும் கெடுதல் உண்ட...வாங்க ராகவன் சார்!//சமயத்தில் ஏதேனும் கெடுதல் உண்டானால் இப்படி எதையாவது நாடுவது வழக்கமாக இருக்கிறது. அதையெலாம் விடுத்து இறைவன் திருவடியில் ஒப்படைப்பதே சரியென்பது ஆன்றோர் பலர் கருத்து. நான் ஆன்றோன் இல்லையென்றாலும் என் கருத்தும் அதுதான்.//உங்கள் கருத்தை முற்றிலும் ஒத்துக் கொள்கிறேன். நம் சமூகத்தில் புரையோடிப் போயிருக்கும் இத்தகைய மூடப்பழக்கங்களை ஒழிக்க பிரச்சாரம் ஒன்றுதான் வழி. இருபது வருடங்களுக்குசுவனப்பிரியன்http://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-51661867516149398632007-02-25T21:17:00.000-08:002007-02-25T21:17:00.000-08:00சோதிடம் என்பதும் சூனியம் என்பதும் இரண்டு வெவ்வேறு ...சோதிடம் என்பதும் சூனியம் என்பதும் இரண்டு வெவ்வேறு விதங்கள். இரண்டையும் நாம் நம்பக் கூடாது. ஏ.ஆர்.ரகுமான் கூட தனது தந்தைக்குச் சூனியம் வைக்கப்பட்டதாக நம்புகிறார். என்னதான் செய்வது?தமிழில் சைவ நூல்களை எடுத்துக் கொண்டால் ஆண்டவனை நம்பும்படித்தான் சொல்கின்றன. துன்பம் வருகையில் நாளும் கோளும் என்ன செய்யும்? முருகன் திருவடி துணையிருக்கையில் என்று அருணகிரி சொல்லியிருக்கிறார். நாளாவது கோளாவது. எல்லாம் G.Ragavanhttp://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-43399131530852173552007-02-25T21:09:00.000-08:002007-02-25T21:09:00.000-08:00'இறைவனே வானிலிருந்து தண்ணீரை இறக்கினான். பூமி இறந்...'இறைவனே வானிலிருந்து தண்ணீரை இறக்கினான். பூமி இறந்த பின் அதன் மூலம் இதற்கு உயிரூட்டினான்.செவியுறும் சமுதாயத்திற்கு இதில் சான்று உள்ளது.'குர்ஆன் : 16 : 65கால்நடைகளில் உங்களுக்குப் படிப்பினை உள்ளது.அதன் வயிறுகளில் உள்ள செறிக்கப் பட்ட உணவுக்கும், இரத்தத்துக்கும் இடைப்பட்ட நிலையில் தூய்மையான பாலை உங்களுக்குப் புகட்டுகிறோம்.அருந்துவோருக்கு அது இனிமையானது.'குர்ஆன் 16 :66 - உண்மையில் இரத்தம் பாலாக சுவனப்பிரியன்http://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-51273240638598278202007-02-25T21:03:00.000-08:002007-02-25T21:03:00.000-08:00தின மலர். அறிவியல் ஆயிரம்!கேள்வி: பலரது சந்தேகம் உ...தின மலர். அறிவியல் ஆயிரம்!கேள்வி: பலரது சந்தேகம் உலகம் எப்படி வந்தது? முதலில் ஒரு செல் உயிர் தோன்றியது என்றும்: சிலர் கடவுள் நம்மைப் படைத்தார் என்றும் கூறப்படுகிறது. எது நிஜம்?-பிரியங்கா, பண்ணைக்காடு, கொடைக்கானல்.இங்கே உலகம் தோன்றுவதற்கும் உயிர்கள் தோன்றுவதற்கும் வெளியிலிருந்து ஒரு ஆள் தேவைப் பட வில்லை. எல்லாமே தானாக உதித்துக் கொள்ள முடியும் என்று அறிவியல் கூறுகிறது.கடிகாரம், பூட்டு, சாவி, பானை சுவனப்பிரியன்http://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-52634685038234770072007-02-24T17:19:00.000-08:002007-02-24T17:19:00.000-08:00ஸ்வேம்!//Invariablly all the news paper and magazi...ஸ்வேம்!//Invariablly all the news paper and magazine carries Astoliogical prediction page.//அனைத்து பத்திரிக்கைகளும் என்பது தவறான தகவல். நான் வேலை செய்யும் சவுதியிலிருந்து வெளியாகும் 'அரப் நியுஸ்', 'சவுதி கெஜட்' போன்ற பத்திரிக்கைகளில் இது போன்ற ஒரு பக்கத்தை நான் பார்த்ததில்லை. எந்த பத்திரிக்கை என்று நீங்கள் பெயர் குறிப்பிடவில்லையே! சவுதி சட்டப்படி கைரேகைப் பார்ப்பது, ஜாதகம் பார்ப்பது போன்றவை சுவனப்பிரியன்http://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-49447612600393469452007-02-24T17:18:00.000-08:002007-02-24T17:18:00.000-08:00வடுவூர் குமார் !//சாதரன மனிதர்களுக்கு ஏதோ ஒன்று தே...வடுவூர் குமார் !//சாதரன மனிதர்களுக்கு ஏதோ ஒன்று தேவைப்படுகிறது.பிரச்சனையே, மனிதனால் எதையுமே முழுவதுமாக புரிந்துகொள்ள முடிவதில்லையே!!//சாதாரண மனிதன் தனக்கு சிரமம் ஏற்படும்போது இது போன்ற ஜோதிடர்களை நாடிச் செல்வது இயற்கையே! ஆனால் அந்த ஜோதிடர் கொடுக்கும் ஆலோசனைகளால் நிம்மதி மேலும் இழந்து குடும்பத்தவரையே சந்தேகம் கொண்டு தற்கொலையை நாடியவர் எத்தனை பேர். உங்கள் நல் வாழ்வுக்கு ஆலோசனை கூறும் ஜோதிடர் சுவனப்பிரியன்http://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-2999410045618254102007-02-24T17:17:00.000-08:002007-02-24T17:17:00.000-08:00மு.மயூரன்!//சூனியம் என்பது கூட பழங்கால விஞ்ஞானம்தா...மு.மயூரன்!//சூனியம் என்பது கூட பழங்கால விஞ்ஞானம்தான்.//இந்த மூடப் பழக்கத்தை விஞ்ஞானத்தோடு எதை வைத்து ஒப்பிடுகிறீர்கள். விஞ்ஞானிகள் எங்காவது ஆராய்ச்சி செய்து இதனை நிரூபித்திருக்கிறார்களா?//சில விஷயங்களை தற்கால தர்க்கவியல் அறிவியலூடாக நிரூபிக்க முடியாது.அல்லாவையும் கூடத்தான் விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கமுடியாது.//அப்படியானால் நீங்களும் நானும் இந்த அண்ட சராசரம் அனைத்தும் ஒழுங்கமைப்போடு நடைபெற்று சுவனப்பிரியன்http://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-89514990604410310662007-02-24T17:15:00.000-08:002007-02-24T17:15:00.000-08:00அன்பு ஞானவெட்டியான்!//சூரியனை வைத்துக் கணிப்பது அல...அன்பு ஞானவெட்டியான்!//சூரியனை வைத்துக் கணிப்பது அல்ல; சந்திரனை வைத்துக்கணிக்க வேண்டும்.//சூரியன் சந்திரன் இரண்டின் நிலைகளை வைத்தும் இன்னபிற கோள்களின் நிலைகளை வைத்தே ஜோதிடம் கணிக்கப்படுவதாக நான் படித்துள்ளேன்.//பல அணுக்கள்(கிரகங்கள்) உள்ளன. அவைகள் உடலின் உள்ளே இருக்கும் கிரகங்கள். அவற்றில் 9 மட்டும் தன் உடலில் செய்யும் மாற்றங்களை உணர்ந்து எழுதியவை கணிய(சோதிட) நூல்கள்.//அவரவரின் உடலின் தன்மையைப் சுவனப்பிரியன்http://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-9686083127159699922007-02-24T06:59:00.000-08:002007-02-24T06:59:00.000-08:00All are ok. I am in Gulf country. Invariablly all ...All are ok. I am in Gulf country. Invariablly all the news paper and magazine carries Astoliogical prediction page. Though religon says some thing dut individual behaves differently.swamhttp://www.blogger.com/profile/04821255029771209124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-37991042753647488432007-02-24T06:12:00.000-08:002007-02-24T06:12:00.000-08:00சுவனப்பிரியன்,சோதிடம் என்பது ஒரு பழங்கால விஞ்ஞானம்...சுவனப்பிரியன்,சோதிடம் என்பது ஒரு பழங்கால விஞ்ஞானம். கணிப்பு முறை. அதற்கு சூனியத்துக்கும் மூட நம்பிக்கைகளுக்கும் ஒரு சம்பந்தமுமில்லை. சூனியம் என்பது கூட பழங்கால விஞ்ஞானம்தான். பழங்கால விஞ்ஞானம், தனக்குள்ளே அதீத நம்பிக்கைகளையும் புனிதத்தன்மையதும் கட்டமைத்து வைத்துக்கொண்டிருக்கும். அக்கால அறிவியலின் இயல்பு அதுதான். நாம் காலனித்துவ மனனிலையில் சிந்திக்கத்தொடங்கியபிறகு எம்மை ஏதோ வெள்ளைக்காரர்கள் என மு.மயூரன்http://www.blogger.com/profile/11870417341172035660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-25732893615650601122007-02-24T05:43:00.000-08:002007-02-24T05:43:00.000-08:00என்னதான் பகுத்தறிந்து பார்த்தாலும்,நடப்பதற்கு கொழு...என்னதான் பகுத்தறிந்து பார்த்தாலும்,நடப்பதற்கு கொழுகொம்பு அல்லது தேவையில்லாமல்/எதிர்பாராமல் பிரச்சனை வரும் போது,பலர் இதைத்தான் நாடுகிறார்கள்.மருத்துவருக்கு Sick Ear என்பது போல் சாதரன மனிதர்களுக்கு ஏதோ ஒன்று தேவைப்படுகிறது.பிரச்சனையே, மனிதனால் எதையுமே முழுவதுமாக புரிந்துகொள்ள முடிவதில்லையே!!வடுவூர் குமார்http://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-11514934435940199992007-02-24T05:24:00.000-08:002007-02-24T05:24:00.000-08:00அன்பு சுவனப்பிரியன் அவர்களே!//உங்கள் ராசி என்று எத...அன்பு சுவனப்பிரியன் அவர்களே!//உங்கள் ராசி என்று எதை நினைத்துக் கொண்டிருக்கிறீர்களோ அது உண்மையில் உங்கள் ராசி இல்லை. எப்படி? உங்கள் பிறப்பின் போது சூுரியன் எந்த ராசி சின்னத்தில் சஞ்சரிக்கிறானோ அந்த சின்னத்தின் இயல்புகளைப் பெறுகிறான் என்பது ஜோதிட நம்பிக்கைக் கொள்கை.//சூரியனை வைத்துக் கணிப்பது அல்ல; சந்திரனை வைத்துக்கணிக்க வேண்டும்.பிண்டத்தில் உள்ளது அண்டத்தில்.நம் கண்ணுக்குத் தெரியும் கிரகங்கள் ஞானவெட்டியான்http://www.blogger.com/profile/15065223743095686951noreply@blogger.com