tag:blogger.com,1999:blog-21705308.post8923119347219631852..comments2024-03-27T00:31:37.820-07:00Comments on - சுவனப்பிரியன்: குரு சிஷ்யன் எப்படி இருக்க வேண்டும் - ஒளரங்கஜேப்suvanappiriyanhttp://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-21705308.post-10799099877529863892014-01-08T20:27:30.972-08:002014-01-08T20:27:30.972-08:00I hope you would say sorry to readers and do copy ...I hope you would say sorry to readers and do copy / paste the entire contents here without doing any censor.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-7179080738910436932014-01-08T20:23:18.868-08:002014-01-08T20:23:18.868-08:00you not only censor the above but all below conten...you not only censor the above but all below contents. don't think you are clever...<br />எனக்கு அரேபிய மொழியை எழுதவும், படிக்கவும் கற்றுக்கொடுக்க முனைந்தீர்கள். அக்கம் பக்கத்திலிருப்பவர்கள் பேசும் மொழியை விடுத்து இப்படி ஒரு கடினமான மொழியில் புலமை அடைவதுதான் ஒரு அரசனுக்கு பெருமையா? ராஜ பரிபாலனத்துக்கு அவசியமான - முக்கியமான விசயங்களைத் தெரிந்து கொண்டிருக்க வேண்டிய நான் அரேபிய மொழியைக் கற்பதில் Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-82557101220059941052014-01-08T04:41:11.777-08:002014-01-08T04:41:11.777-08:00Why this has been removed frm orginal text? reason...Why this has been removed frm orginal text? reason???<br />//எனக்கு அரேபிய மொழியை எழுதவும், படிக்கவும் கற்றுக்கொடுக்க முனைந்தீர்கள். அக்கம் பக்கத்திலிருப்பவர்கள் பேசும் மொழியை விடுத்து இப்படி ஒரு கடினமான மொழியில் புலமை அடைவதுதான் ஒரு அரசனுக்கு பெருமையா? ராஜ பரிபாலனத்துக்கு அவசியமான – முக்கியமான விசயங்களைத் தெரிந்து கொண்டிருக்க வேண்டிய நான் அரேபிய மொழியைக் கற்பதில் காலம் கழித்தேன். //Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-79495288205956751412013-04-11T08:14:53.521-07:002013-04-11T08:14:53.521-07:00இதற்கு ஏன் பதில் எழுதவில்லை.இதற்கு ஏன் பதில் எழுதவில்லை.Dr.Anburajhttps://www.blogger.com/profile/01270213955930113961noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-60958448810810962122013-04-01T22:20:51.067-07:002013-04-01T22:20:51.067-07:00குரானைப்படித்தவன் நம்பகிறவன் காபீர்களாக இந்துக்களக...குரானைப்படித்தவன் நம்பகிறவன் காபீர்களாக இந்துக்களக்கு நியாயம் செய்வார்க்ள் என்று கதையளப்பதற்கும் ஒரு அளவு உண்டு .குரானின் லட்சணத்தை.<br /><br />காபிர்களோடு பழகக்கூடாது, நட்பு பாராட்டக்கூடாது.<br />Qur’an 3:118<br />3:118. நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் உங்(கள் மார்க்கத்தைச் சார்ந்தோர்)களைத் தவிர (வேறெவரையும்) உங்களின் அந்தரங்கக் கூட்டாளிகளாக ஆக்கிக் கொள்ளாதீர்கள்; ஏனெனில் (பிறர்) உங்களுக்குத் தீமை Dr.Anburajhttps://www.blogger.com/profile/01270213955930113961noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-10157210330985821132013-04-01T14:38:39.916-07:002013-04-01T14:38:39.916-07:00சகோ ஜெய்சங்கர்!
//அண்ணே அப்படியே ஏன் ஷாஜஹான் சிறை...சகோ ஜெய்சங்கர்!<br /><br />//அண்ணே அப்படியே ஏன் ஷாஜஹான் சிறையில் இருந்தார் என்றும் எழுதியிருக்கலாம்//<br /><br />.....இரண்டு நாட்கள் கழித்து, ஷாஜகானின் செல்ல மகளும், இளவரசியுமான ஜஹனாராவிடமிருந்து ஒளரங்கசீப்பிக்கு ஒரு கடிதம் வந்தது.<br /><br />'பேரரசின் பெரும்பகுதியை நீயே எடுத்துக்கொள். ஆட்சி செய். நீ முடி சூட்டிக் கொள்வதில் நம் தந்தைக்கு எவ்வித ஆட்சேபணையும் இல்லை. அனால் உன் சகோதரர்களுக்குச் suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-32220926554600566072013-04-01T14:11:51.116-07:002013-04-01T14:11:51.116-07:00சகோ ஷாஜஹான்!
//நம்மிடம் மீடியா இல்லாததினால் நிறைய...சகோ ஷாஜஹான்!<br /><br />//நம்மிடம் மீடியா இல்லாததினால் நிறைய இழந்திருக்கிறோம், இன்ஸா அல்லா இனிவரும் காலங்களில் அந்த குறை இருக்காது, இதையெல்லாம் படிக்கும் போது எவ்வளவு வேதணையாக இருக்கிறது நம் வரலாறை நிணைத்து, நல்ல பணி மேலும் இதுபோல் எழுதுங்கள்.<br />உங்கள் சகோதரண்<br />ஷாஜஹான் - தம்மாம்//<br /><br />இவ்வளவு வசதி வாய்ப்புக்கள் நமக்கு இருந்தும் இன்றும் இயக்கம் சாராமல் அரசியல் கட்சிகளுக்கு தூபம் suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-38990139337192240082013-04-01T14:05:57.632-07:002013-04-01T14:05:57.632-07:00சகோ ஃபைஜி ஜமால்!
//ஓள்ரன்க்சீப் உலக முஸ்லிம் இளைன...சகோ ஃபைஜி ஜமால்!<br /><br />//ஓள்ரன்க்சீப் உலக முஸ்லிம் இளைனர்களுக்கு மகத்தான தோர் முன்மாதிரியாக உள்ளார்//<br /><br />தமிழில் டைப் செய்ய மிகவும் சிரமப்படுகிறீர்கள் என்று நினைக்கிறேன். எனது தளத்திலேயே பாமினி டு யுனி கோடு என்ற பகுதிக்கு சென்று மிக எளிதில் தமிழில் எழுதலாமே. முயற்ச்சித்து பாருங்கள்.suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-1710921259892064142013-04-01T14:03:06.731-07:002013-04-01T14:03:06.731-07:00சலாம் சகோ சிராஜ்!
//இதை இந்திய வரலாறு வேண்டுமென்ற...சலாம் சகோ சிராஜ்!<br /><br />//இதை இந்திய வரலாறு வேண்டுமென்றால் மறைக்கலாம், திரிக்கலாம்... தனது நாட்டை அருமையாக ஆண்ட மன்னனை நினைக்காத சமூகம் என்ன சமூகம்????//<br /><br />நினைக்கா விட்டாலும் பரவாயில்லை. மாறாக முஸ்லிம்களின் மீதும் முஸ்லிம் மன்னர்களின் மேலும் அவதூறுகளை அல்லவா வரலாறுகளாக இன்று வரை சொல்லிக் கொடுக்கிறார்கள்?<br /><br />suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-55096467401006353432013-04-01T09:33:29.518-07:002013-04-01T09:33:29.518-07:00அஸ்ஸலாமு அலைக்கும்.
//அகண்ட பாரதத்தை தனது வாழ்நாளி...அஸ்ஸலாமு அலைக்கும்.<br />//அகண்ட பாரதத்தை தனது வாழ்நாளில் பல போர்களை சந்தித்து உருவாக்கிய ஒளரங்கஜேப்புக்கு: நமது நாட்டை வெகுவாக நேசித்து கிட்டதட்ட ஐம்பது ஆண்டு காலம் ஆட்சி செய்த ஒரு மன்னருக்கு நமது பாடநூல்கள் தரும் விளக்கம் இவர் ஒரு மத வெறியர்.<br /><br />அந்தமான் சிறையில் வெள்ளையர்களுக்கு மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்து 'இனி ஆங்கிலேயர்களை எதிர்த்து எந்த கூட்டமோ கோரிக்கையோ வைக்க மாட்டேன்&#Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-6264783403849946572013-04-01T09:31:57.772-07:002013-04-01T09:31:57.772-07:00அஸ்ஸலாமு அலைக்கும்.
//அகண்ட பாரதத்தை தனது வாழ்நாளி...அஸ்ஸலாமு அலைக்கும்.<br />//அகண்ட பாரதத்தை தனது வாழ்நாளில் பல போர்களை சந்தித்து உருவாக்கிய ஒளரங்கஜேப்புக்கு: நமது நாட்டை வெகுவாக நேசித்து கிட்டதட்ட ஐம்பது ஆண்டு காலம் ஆட்சி செய்த ஒரு மன்னருக்கு நமது பாடநூல்கள் தரும் விளக்கம் இவர் ஒரு மத வெறியர்.<br /><br />அந்தமான் சிறையில் வெள்ளையர்களுக்கு மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்து 'இனி ஆங்கிலேயர்களை எதிர்த்து எந்த கூட்டமோ கோரிக்கையோ வைக்க மாட்டேன்&#Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-39106527996162602232013-04-01T07:47:30.518-07:002013-04-01T07:47:30.518-07:00அண்ணே அப்படியே ஏன் ஷாஜஹான் சிறையில் இருந்தார் என்ற...அண்ணே அப்படியே ஏன் ஷாஜஹான் சிறையில் இருந்தார் என்றும் எழுதியிருக்கலாம்Anonymoushttps://www.blogger.com/profile/05304055243479785064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-84902977075665642612013-04-01T06:52:33.930-07:002013-04-01T06:52:33.930-07:00அஸ்ஸலாம் அலைக்கும் ...பாய் ,
// வீர் சாவர்க்கரைபோ...அஸ்ஸலாம் அலைக்கும் ...பாய் ,<br /><br />// வீர் சாவர்க்கரைபோல் தற்கொலை செய்து கொள்வதில்லை. ஒருவேளை இது வீரத் தற்கொலையாக இருக்கலாம்.//<br /><br />தூத்தேரி .....இவனெல்லாம் தேச பக்தனாம் ,வீரனாம் ..!!??<br />இந்த கோழைக்கு பாராளுமன்றத்திலே மரியாதையாம்,படம் திறப்பாம் ...!!வெட்கம் கெட்ட செயல் ....<br />ஆலம்கீர் மஹா சக்ரவர்த்தி ஔரங்கசிப்பின் இந்த கடிதம் முதல்முறையாக இப்பத்தான் பார்கிறேன். மிகவும் Nasarhttps://www.blogger.com/profile/15656890019012222956noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-27492876747662610662013-03-31T23:28:22.995-07:002013-03-31T23:28:22.995-07:00ஓள்ரன்க்சீப் உலக முஸ்லிம் இளைனர்களுக்கு மகத்தான தோ...ஓள்ரன்க்சீப் உலக முஸ்லிம் இளைனர்களுக்கு மகத்தான தோர் முன்மாதிரியாக உள்ளார்faizeejamalihttps://www.blogger.com/profile/01981390926219289169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-40226380039158977982013-03-31T19:21:39.962-07:002013-03-31T19:21:39.962-07:00இவர்கள் என்ன தான் தூற்றினாலும் இந்தியாவை ஆண்ட மன்ன...இவர்கள் என்ன தான் தூற்றினாலும் இந்தியாவை ஆண்ட மன்னர்களிலே சிறந்தவரும், நேர்மையானவரும் ஔரங்கஜேப் தான்...<br /><br />இதை இந்திய வரலாறு வேண்டுமென்றால் மறைக்கலாம், திரிக்கலாம்... தனது நாட்டை அருமையாக ஆண்ட மன்னனை நினைக்காத சமூகம் என்ன சமூகம்????சிராஜ்https://www.blogger.com/profile/06162970261117229486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-55674575573882164722013-03-31T13:08:52.222-07:002013-03-31T13:08:52.222-07:00ஷாலி says:
February 26, 2013 at 5:22 pm
திரு.பாண்...ஷாலி says:<br />February 26, 2013 at 5:22 pm<br /><br />திரு.பாண்டியன் கூறுவதுபோல்,<br /><br /> // வீர சாவர்க்கார் என்ன பண்ணினால் உங்களுக்கென்ன வந்தது? அப்படி என்ன வெறுப்பு?//. <br /><br />சேவக்குகள் விநாயக் தாமோதர் சாவார்க்கரை ஏற்றிப் போற்றட்டும்,அது பற்றி யாருக்கும் பிரச்சினை இல்லை. ஆனால் இவர்களுடைய ஆதர்ஷ புருஷர் ஏன் அந்தமான் ஜெயிலில் மன்னிப்பு கடிதம் எழுதிக்கொடுத்து வெளியே வந்தார்? ஏதோ Anonymousnoreply@blogger.com