tag:blogger.com,1999:blog-21705308.post974057371309842509..comments2024-03-27T00:31:37.820-07:00Comments on - சுவனப்பிரியன்: ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக்கோனே.....suvanappiriyanhttp://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-21705308.post-19468599777218366042019-06-20T00:13:01.402-07:002019-06-20T00:13:01.402-07:001970ல் ராஜாஜியின் சுதந்திரா கட்சி ஆளுங்கட்சியாக இர...1970ல் ராஜாஜியின் சுதந்திரா கட்சி ஆளுங்கட்சியாக இருந்த ஒரிஸா மாநிலத்தில் மதுவிலக்கு அமலில் இருக்கவில்லை. அங்கு மதுவிலக்கை அமல்படுத்த வேன்டும் என்று ராஜாஜி கூறியதில்லை. ராஜாஜி ஒரு வார்த்தை சொல்லியிருந்தால், அவருடைய கட்சி முதல்வரான ராஜேந்திர நாராயண் சிங் தியோ அங்கு மதுவிலக்கை அறிவித்திருப்பாரே?<br /><br />1970ல் முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதி மதுவிலக்கை தளர்த்தியபோது ராஜாஜி அவரை நேரில் R.M.Paulrajhttps://www.blogger.com/profile/07086890716536021820noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-84412751401710816802016-03-02T03:58:42.167-08:002016-03-02T03:58:42.167-08:00
திரு. ராஜகோபாலாச்சாாியாா் என்ற மகத்தான ஒரு பொியவா...<br />திரு. ராஜகோபாலாச்சாாியாா் என்ற மகத்தான ஒரு பொியவாின் வாழ்க்கையில் இருந்து தாங்கள் தங்களது இணையத்தை படிக்கும் முஸ்லீம்களுககும் மற்றவா்களுக்கும் எடுத்துச் சொல்ல விரும்பும் கருத்து இது மட்டும்தானா ?<br /><br />கள் கடையை திறக்க கருணாநிதி அரசு முடிவு செய்துள்ளது என்ற செய்தியைக் கேள்விப்பட்ட<br />திரு. ராஜகோபாலாச்சாாியாா் தள்ளாத வயதிலும் முதல்வரைச சந்தித்து கள்ளுக் கடையை திறக்க வேண்டாம் என்று Dr.Anburajhttps://www.blogger.com/profile/01270213955930113961noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-3119621323347763292016-03-02T03:45:47.572-08:002016-03-02T03:45:47.572-08:00 தகுதி மிகுந்த ஒரு பொியவரைக் குறித்த தரம் கெட்ட வி... தகுதி மிகுந்த ஒரு பொியவரைக் குறித்த தரம் கெட்ட விமா்சனம். இதை நான் நம்பவில்லை. குங்குமம் பத்திாிகை திமுக சாா்பானது. பிறாமண எதிா்ப்பு உணா்வு கொண்டது. எனவே இது போன்ற செய்திகளை நம்ப வேண்டியதில்லை.<br /><br />சாி இதை தற்சமயம்தாங்கள் வெளியிடுவது எதற்காக ????<br /><br />இராமாயாணம் மகாபாரதம் பகவத் கீதை என்று தமிழிலும் ஆங்கிலத்திலும் சிறந்த புத்தகங்கள் எழுதிய ஒரு பண்பட்ட மனிதரை மலினப்படுத்த தங்களுக்கு Dr.Anburajhttps://www.blogger.com/profile/01270213955930113961noreply@blogger.com