Wednesday, October 16, 2013

பீஜே - ஹஜ் பெருநாள் உரை (பாகம் 1)

பி.ஜைனுல் ஆபிதீன் உரையாற்றிய ஹஜ் பெருநாள் முழு உரை வீடியோ...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் சென்னை எக்மோரில் உள்ள இம்பீரியல் சிராஜ் மஹாலில் இன்று 16/10/2013 புதன் கிழமை நபிவழியில் நடைபெற்ற ஹஜ் பெருநாள் தொழுகை நடைப்பெற்றது. இதில் மாநில தலைவர் பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் மனித உயிர்களுக்கு மதிப்பளிப்போம்! என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்...

ஜிஹாத் என்ற பெயரில் முஸ்லிம்களையே கொன்று இஸ்லாத்தை அழிக்கத் துடிக்கும் போலிகளின் முகத்திரையை கிழிக்கும் பெருநாள் உரை.


மனித உயிர்களுக்கு மதிப்பளிப்போம் – பீஜே by abdulnaseerkw

No comments:

Post a Comment

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)