'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Wednesday, January 15, 2014
புரபசர் நரேந்திர மோடி - :-)
வருங்கால இந்திய பிரதமராம்! இந்துத்வாவாதியினர் ஏகத்துக்கும் பிரசாரம் பண்ணுகின்றனர். ஆனால் அரவிந்த் கெஜ்ரிவால் என்று துடைப்பை கையில் எடுத்தாரோ அன்றே மோடியின் பிரதமர் கனவு தவிடு பொடியாகி விட்டது.
No comments:
Post a Comment
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)