Monday, April 07, 2014

வாரணாசியில் ஆம் ஆத்மி கட்சிக்கு பெருகி வரும் ஆதரவு!





வாரணாசியில் ஒரு உழைப்பாளி ஆம் ஆத்மி தொப்பியோடு உலா வரும் காட்சி! இது பணம் கொடுத்து வந்த உறவு அல்ல.

1 comment:

  1. Anonymous8:09 AM

    #‎பிஜேபியும்‬, பார்ப்பனர்களும் ஏன் இடஒதுக்கீடை எதிர்கிறார்கள் தெரியுமா?

    ஆளுனர்கள் 30 பேர். அதில் பிராமணர்கள் 13 பேர்!

    உச்சநீதிமன்ற நீதிபதிகள் 16 பேர். அதில் பிராமணர்கள் 9 பேர்!

    உயர்நீதிமன்ற நீதிபதிகள் 330 பேர். அதில் பிராமணர்கள் 166 பேர்!

    வெளிநாட்டு தூதர்கள் 140 பேர். அதில் பிராமணர்கள் 58 பேர்!

    பல்கலைகழக துணைவேந்தர்கள் 98 பேர். அதில் பிராமணர்கள் 50 பேர்!

    மாவட்ட நீதிபதிகள் 438 பேர். அதில் பிராமணர்கள் 250 பேர்!

    கலெக்டர் ,ஐ.ஏ .எஸ்.அதிகாரிகள் 3300 பேர்.
    அதில் பிராமணர்கள் 2376 பேர்!

    பாராளுமன்ற உறுப்பினர்கள் 534 பேர். அதில் பிராமணர்கள் 190 பேர்!
    ராஜ்யசபா உறுப்பினர்கள் 244 பேர். அதில் பிராமணர்கள் 89 பேர்!

    -குஷ்வந்த் சிங் (சண்டே 23-29 டிசம்பர் இதழ் )

    மொத்த மக்கள்தொகையில் வெறும் மூன்று சதவீதம் மட்டுமே இருக்கும் இவர்கள் இடஒதுக்கீடுக்கு எதிராக ஏன் கிளர்ந்தெழுந்து பிறரை தூண்டி விடுகின்றனர் ?

    இடஒதுக்கீடுக்கு எதிராக அவதூறு பிரச்சாரம் செய்கின்றனர்
    என இப்போது புரிகிறதா?

    பிராமணர்கள் நம்மை அடிமையாக வைத்து இருக்கவே இடஓதுக்கீட்டை எதிர்ந்து வருகிறான்.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)