Friday, July 18, 2014

இளையராஜா அப்துல் ரகுமானாக மாறி விட்டார்!



இளையராஜா அப்துல் ரகுமானாக மாறி விட்டார்!

ஒரு மனிதன் தனது பழைய மதத்திலிருந்து புது மார்க்கத்திற்கு வரும் போது எத்தனை சிக்கல்களை சந்திக்க நேரிடுகிறது என்பதற்கு இந்த காணொளி ஒரு சிறந்த உதாரணம். இறைவன் என்னைப் போன்றவர்களை இஸ்லாமிய தாய் தந்தையருக்கு மகனாக பிறக்க வைத்து வெகு இலகுவாக இந்த உன்னத மார்க்கத்தை வாழ்வியலாக எனக்கு கொடுத்ததற்கு வாழ் நாள் முழுக்க தொழுது வணங்கினாலும் அது ஈடாகாது.

2 comments:

  1. ஆனந்த் சாகர்12:57 AM

    இஸ்லாமியர்களின் பொய் பிரசாரத்துக்கு இந்த இளைய ராஜாவும் பலியாகிவிட்டார்! பொய்யான வாழ்க்கையை வாழ்வதை அவர் தேர்ந்தெடுத்து விட்டார். அவரவர் முடிவு அவரவர் கையில்தான் உள்ளது.

    ReplyDelete
  2. Anonymous11:50 AM

    ஆனந்த் சாகர்

    யார் யாருடைய பொய் பிரசாரத்துக்கு பலி ஆகி விட்டார் என்பது உன்னுடைய உயிரை இறைவன் கை பற்றும்போது நீ புரிந்து கொல்வாய் InshaAllah

    This world is a prision for the believer & a paradise for the disbeliever

    God Know the best

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)