'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Monday, September 08, 2014
32 nd MEGA BLOOD DONATION - RIYADH
இந்த வருட ஹஜ் பயணத்தில் கலந்து கொள்ளும் உலக மக்களின் அத்தியாவசிய தேவைக்காக இந்த இரத்ததான முகாம் நடத்தப்படுகிறது. வாகன வசதியுள்ளவர்கள் தங்கள் நண்பர்களை அழைத்து வாருங்கள். வாகனம் இல்லாதவர்கள் கைபேசியில் அழைத்தால் உங்களைத் தேடி வாகனம் வரும்.
No comments:
Post a Comment
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)