'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Sunday, November 23, 2014
அலைகடலென குழுமி விட்டார்!
எத்தனை எத்தனை அவதூறுகள்
அத்தனையும் தாண்டி இன்று
அரங்கத்துக்கும் வெளியே மக்கள்
அலைகடலென குழுமி விட்டார்.
எல்லா புகழும் அந்த படைத்த
ஒருவனுக்கே என்றும் உரித்தாகட்டும்!
இடம் : கோவை PVG மஹால் இனிய மார்க்கம் நிகழ்ச்சியில்
உரை :PJ
நாள் :23:11:2014
No comments:
Post a Comment
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)