Tuesday, January 13, 2015

உத்தர பிரதேசத்தில் விஷ சாராயம் அருந்திய 30 பேர் சாவு!



லக்னோ மாவட்டத்தில் அருகருகில் அமைந்த கர்கா, மலிகாபாத், கசங்கஞ்ச், தலசாரரை கிராமங்களில் விஷ சாராயம் அருந்திய நுற்றுக்கும் அதிகமான நபர்கள் அஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்டனர். இதில் 30 பேர் சிகிச்சை பலனலிக்காமல் இறந்துள்ளனர் பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

குடும்பத்தவர்களை இழந்து வாடுபவர்களுக்கு நமது ஆழ்ந்த அனுதாபங்கள்! மது என்ற அரக்கனை ஒழிக்காமல் ஏழைகளின் வாழ்வு நிம்மதியடையப் போவதில்லை. இதை என்றுதான் நமது அரசுகள் உணருமோ தெரியவில்லை.

No comments:

Post a Comment

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)