'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Sunday, August 23, 2015
ரியாத் நகரில் பிஜே அவர்களின் ஆன்லைன் விளக்கவுரை!
வரும் வெள்ளிக் கிழமை பத்தா (28-08-2015) ரமத் ஹோட்டலில் இன்ஷா அல்லாஹ் நடைபெறவிருக்கும் ஆன் லைன் நிகழ்ச்சியில் விருப்பமுள்ளவர்கள் அவசியம் கலந்து கொள்ளவும்.
No comments:
Post a Comment
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)