'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Monday, January 25, 2016
அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்.
எனது நாடு சிறந்த ஆட்சியாளர்களை பெற்று மத மோதல்கள் இல்லாத நாடாக மாறி சகல சவுகரியங்களும் பெற எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.
No comments:
Post a Comment
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)