Sunday, January 03, 2016

இரத்த தானம் - இந்துக்கள் அதிகம் கலந்து கொண்டனர்







மதுரை மாவட்டம் சுப்ரமணியம் புரம் கிளை சார்பாக தற்போது இரத்ததான முகாம் நடைபெற்று வருகிறது. இதில் இஸ்லாமியரை விட அதிகம் இந்து மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். தமிழ் நாடு தவ்ஙீத் ஜமாத் என்ற அமைப்பானது தற்போது இஸ்லாமியருக்கு மட்டுமல்ல. இந்து கிருத்தவர்களுக்கும் சொந்தமான அமைப்பாக மாறி விட்டது.

எல்லா புகழும் இறைவனுக்கே!

No comments:

Post a Comment

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)